வணக்கம் சார்.ஒரு பாதக தசாவில் ராசியில் உள்ள பாதக பலன் அனைத்தும் நடைபெறும் எனில் ஒரு யோக தசாவில் ராசியில் உள்ள நற்பலன்களும் உரிய தசா வராவிட்டாலும் நடைபெறும் என கருதலாமா சார். 3ம் இடத்துக்கு 5 12க்குரியவர் செவ்வாய் ஆவார், செவ்வாயின் பார்வையை 5 என எடுக்காமல் 12க்குரியவர் பார்வை என எடுப்பது ஏன் சார். துலாம் லக்கினத்துக்கு சனி சுக்ரன் 6ல் தனித்து அமர்ந்து தசா நடத்துவது பாதகம் என்பதற்கான தங்களின் விளக்கம் மிகவும் அருமை.climax super.இந்த ஜாதக விளக்கத்தில் பல எதிர்பாரா திருப்பம் இருந்தது சார்.நன்றி சார்.
தயவு செய்து ஒருவரின் ஆயுட்காலம் மற்றும் மாரகம் பற்றிய வீடியோவை பதிவிடவும்
வணக்கம் சார்.ஒரு பாதக தசாவில் ராசியில் உள்ள பாதக பலன் அனைத்தும் நடைபெறும் எனில் ஒரு
யோக தசாவில் ராசியில் உள்ள நற்பலன்களும் உரிய தசா வராவிட்டாலும் நடைபெறும் என
கருதலாமா சார். 3ம் இடத்துக்கு 5 12க்குரியவர் செவ்வாய் ஆவார், செவ்வாயின் பார்வையை 5 என
எடுக்காமல் 12க்குரியவர் பார்வை என எடுப்பது ஏன் சார்.
துலாம் லக்கினத்துக்கு சனி சுக்ரன் 6ல் தனித்து அமர்ந்து தசா நடத்துவது பாதகம் என்பதற்கான
தங்களின் விளக்கம் மிகவும் அருமை.climax super.இந்த ஜாதக விளக்கத்தில் பல எதிர்பாரா திருப்பம்
இருந்தது சார்.நன்றி சார்.
செவ்வாய் மட்டும் பார்த்தால் குருவிற்கு சிறப்பு, ஆனால் சுக்ரன் புதன் சேர்ந்து பார்ப்பதால் செவ்வாய் 12 ஆம் அதிபதியாக எடுக்க வேண்டும்