வைணவத் தமிழிலக்கியம் Apr 19 2024
ฝัง
- เผยแพร่เมื่อ 19 เม.ย. 2024
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம்
நடத்தும்
இணையவழிக் கலந்துரையாடல்
நாள்: 19 ஏப்ரல் வெள்ளிக்கிழமை 2024
நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ)
“வைணவத் தமிழிலக்கியம்”
உரை நிகழ்த்துபவர் : பேராசிரியர் இ. குறிஞ்சிவேந்தன்
(தமிழ்ப் பல்கலைக்கழகம் , தஞ்சாவூர்)