என்னால் இந்த நிகழ்ச்சியை பார்க்கவே முடியவில்லை கண் கலங்கி கொண்டே இருந்தது சூப்பர் நிகழ்ச்சி நீயா நானா கோபிநாத் அண்ணன் வாழ்த்துக்கள் இசக்கிமுத்து சிறுத்தொண்ட நல்லூர் ஏரல்
கொடுக்கல் வாங்கலில் வந்த சிக்கல் ... அடுத்து தங்கை பிள்ளைகள் நல்ல பண்பாட்டோடு வளரவேண்டும் என்ற என் எண்ணத்தால் வந்த பிரிவு.... தங்கை இறப்பில்கூட. என்னால் கலந்து கொள்ள முடியாத வேதனை... இப்போதுகூட. கண்ணில் கண்ணீர் ஊத்துதுங்க...😢
இப்படியெல்லாம் அன்பான அண்ணன்கள் இருக்கிறார்கள் என்று நான் இந்த நிகழ்ச்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் எனக்கு 2 அண்ணன்கள் ஆனால் நான் செத்தேனா..? பிழைத்தேனா....?என்றுகூட கண்டுகொள்ளாத மனித மிருகங்கள் அவர்கள்..... தாயில்லாத நான் மிக வருத்தப்படுகிறேன் .
@@NaveenTheIncredible ஆல்ரெடி 10 ஏக்கர் தோட்டம் வித்த பொழுது எனக்கு பங்கு வேண்டாம் என்று சொன்னவள் தான் நான்.... இருந்தும் பயனில்லை சொத்து கேட்டாலும் சொத்து வேண்டாம் என்று சொன்னாலும் ரத்த சொந்தங்கள் என்பது தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்றுதான் பெரியவர்கள் சொன்னார்கள் அப்படி கூட இங்கு எதுவும் நடப்பதில்லை என்பது தான் வேதனை....
எனக்கு59 வயதாகிறது.சிறு வயதில் இருந்த பாசம் அனு அளவு கூட குறையவில்லை.நான் அண்ணன் குடும்பத்திற்கு எந்தவகையிலும் கஷ்டபடுத்தியதில்லை.என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் பாசம் மட்டுமே.சொத்தில் பங்கு கேட்டுவிடுவேனோ என நினைத்தே அவர்கள் என்னை விட்டு விலகுகிறார்கள். இந்த வயதிற்கு பிறகா நான் சொத்து கேட்க போகிறேன்.நானும் நல்ல வசதியா கத்தான் வாழ்கிறேன்.😭😭😭
அண்ணன் தங்கை பாசத்தால் நிகழ்ச்சியின் பாதியிலேயே என் கண்ணீர் வந்தது சூப்பர் இசக்கிமுத்து சிறுத்தொண்ட நல்லூர் ஏரல் நீயா நானா நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள ஆசைபடுகிறேன்
அண்ணன் தங்கை உறவு ரொம்ப உணர்வுபூர்வமாக இருந்தது. ஆனால் பிள்ளைகளை திருமணம் செய்துகொடுக்க நினைப்பது பின்விளைவுகளால் பேரப்பிள்ளைகள் குறைகளோடு பிறக்கும்போது வேதனையில் முடியும். நெருங்கி உறவுகள் மணம் செய்யக்கூடாது என்று விஞ்ஞான ஆராய்வுகள் மட்டுமல்ல , கடவுளுடைய நூலும் சொல்கிறது.
அண்ணன் பாசம் என்ன என்று தெரியாமல் வளர்ந்து விட்டேன் எனக்காக ஓரு முழம் பூ கூட வாங்கி கொடுக்காத அண்ணன் உறவு தெரியாமல் வளர்ந்தேன் நெஞ்சு வலிக்கிறது எனக்கு 70 வயதாகியும் பாசம் இல்லாத அண்ணன் கள் உண்டு நான் ஓரு விதவை தாய் என் கணவரின் அன்பில் வளர்ந்தவள்
என் அத்தைக்கு 6 பேரன் பேத்தி ஆனா இன்னும் என் அப்பா என் அத்தையை கண்ணேன்னு தான் கூப்பிடுவார். நாங்க கிண்டல் பண்ணுவோம் அடேங்கப்பா கிழக்கு சீமை விஜயகுமார் ன்னு 😂😂
நான் புகுந்த வீட்டில் வேலைக்காரி என்ற அடிப்படையிலேயே என் மாமியார் நடத்தினாங்க... எவ்ளோ புண்ணாய் ஆனதுதெரியுமா என் மனம்.. இப்போ நினைத்தாலும்... கண்ணீர் ஒடித்து கொட்டுது😢 அழுகை ஒடச்சிக்கிட்டு வெளியே வருது😢
Real brother sister feeling...best moment...08.oct.24....யாரெல்லாம் இன்னும் இந்த நீயா நானா பார்க்கிறீர்கள்
எனக்கு அண்ணனே இல்லை. ஆனால் இந்த நிகழ்ச்சி முழுவதும் அழுகையை நிறுத்த முடியவில்லை. அருமையான நிகழ்ச்சி கோபி sir. வாழ்த்துக்கள்
Don't feel thangoo naan unaku annan ah eppayumae irupan
என்னால் இந்த நிகழ்ச்சியை பார்க்கவே முடியவில்லை கண் கலங்கி கொண்டே இருந்தது சூப்பர் நிகழ்ச்சி நீயா நானா கோபிநாத் அண்ணன் வாழ்த்துக்கள் இசக்கிமுத்து சிறுத்தொண்ட நல்லூர் ஏரல்
அண்ணன் உறவு என்பது பெற்றவர்களுக்குச்சமமானது
கண் கலங்குதுயா❤❤❤
இப்படிப்பட்ட அண்ணன் கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
அப்பா ரொம்ப வருடமா தேடிகிட்டிருந்த எபிசோட்❤❤❤
Super Subject and tears rolled
Made me cry from Sri Lanka Colombo
என் மனைவிக்கு இந்த மாதிரி அண்ணன் தம்பிகள் இல்லை என்று வருத்தம் உண்டு எனக்கு தங்கை இல்லை இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது மனசு வலிக்கிறது
Tears on my eyes
This is the best show in NN.
Tears my eyes................
50:56 ippadi yum oru annana😢😢 ❤❤🎉🎉 yenakkum oru thambi irukkan appa irantha pinnadi 13 vayasula irunthu naa valarthunen yellam seyythen ippa intha nigalchi paakkara innaikku diwali oru vaarthai veettukku va nu sollala 4 veedu thallithaan irukkanga😢😢 manasu valikkuthu
After so many years first time I have seen I àm 76 years she 87 but even one day we never fought. I pray God till my end.
கொடுக்கல் வாங்கலில் வந்த சிக்கல் ... அடுத்து தங்கை பிள்ளைகள் நல்ல பண்பாட்டோடு வளரவேண்டும் என்ற என் எண்ணத்தால் வந்த பிரிவு.... தங்கை இறப்பில்கூட. என்னால் கலந்து கொள்ள முடியாத வேதனை... இப்போதுகூட. கண்ணில் கண்ணீர் ஊத்துதுங்க...😢
Enga annan ennai aayenu kupedum enga annan kuwaitla eruku .intha programe parthu nan romba feel pannetan
இப்படியெல்லாம் அன்பான அண்ணன்கள் இருக்கிறார்கள் என்று நான் இந்த நிகழ்ச்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் எனக்கு 2 அண்ணன்கள் ஆனால் நான் செத்தேனா..? பிழைத்தேனா....?என்றுகூட கண்டுகொள்ளாத மனித மிருகங்கள் அவர்கள்..... தாயில்லாத நான் மிக வருத்தப்படுகிறேன் .
@S Chitra குடும்ப சொத்துல பங்கு வேண்டாம்னு சொல்லி பாருங்க சிவப்பு கம்பளம் விரிச்சி வரவேற்பாங்க 😂
@@NaveenTheIncredible ஆல்ரெடி 10 ஏக்கர் தோட்டம் வித்த பொழுது எனக்கு பங்கு வேண்டாம் என்று சொன்னவள் தான் நான்.... இருந்தும் பயனில்லை சொத்து கேட்டாலும் சொத்து வேண்டாம் என்று சொன்னாலும் ரத்த சொந்தங்கள் என்பது தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்றுதான் பெரியவர்கள் சொன்னார்கள் அப்படி கூட இங்கு எதுவும் நடப்பதில்லை என்பது தான் வேதனை....
True 😊
Yes enakum annankal appatithan irukenka sethena
Unmai. Enakkum 1 Annan, 2 thambi, 1 akka and 1 thangai. Completely detached. I was very affectionate but found out they Don't deserve it
This episode and the other episode in which widowers&windows spoke abt how they miss their spouse,were emotionally influencing episodes...
i miss my sister a lotttttttttttttttttttttttttttttttttttttttt..................
Nice அண்ணன் தங்கச்சி👏
I missed such relationship. today I am feeling bad, that I dont have brother in my life.
Till last speech the judge did not give solution to Anni problem😂😂😂
எனக்கு59 வயதாகிறது.சிறு வயதில் இருந்த பாசம் அனு அளவு கூட குறையவில்லை.நான் அண்ணன் குடும்பத்திற்கு எந்தவகையிலும் கஷ்டபடுத்தியதில்லை.என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் பாசம் மட்டுமே.சொத்தில் பங்கு கேட்டுவிடுவேனோ என நினைத்தே அவர்கள் என்னை விட்டு விலகுகிறார்கள். இந்த வயதிற்கு பிறகா நான் சொத்து கேட்க போகிறேன்.நானும் நல்ல வசதியா
கத்தான் வாழ்கிறேன்.😭😭😭
அப்படிப்பட்ட அண்ணன் எங்க கூட நான் பிறக்கவில்லையே😢😢😢😢
Very nice very emotional
Ennoda daughter functionuku kooda enaku pidicha sweets, palagaram than enga Annan vangi vanthu varisai vacharu. Ithu oru example than.🥺😊🥺
I'm only child. Never had dad's or siblings' love. I envy everyone of them.
Dr
We are here.
Enaku support ah en thambi irukan am be happy❤❤❤
எனக்கு அக்காவும் தங்கையும் இல்லை, உண்மையான பாசமும் அன்பும் கிடைக்கவும் இல்லை
Good brother and sister s 🌹🌹🌹👍🙏🙏🙏
நா என்னோட தங்கையை தாயி னு கூப்பிடுவேன்..😊
இன்று ( 30.10.2024) பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து பார்த்தும், கண்களிலிருந்து வழியூம் கண்ணீரைத் துடைக்க கைகள் போதவில்லை. அண்ணே , அண்ணே, அண்ணே ❤❤
அண்ணன் தங்கை பாசத்தால் நிகழ்ச்சியின் பாதியிலேயே என் கண்ணீர் வந்தது சூப்பர் இசக்கிமுத்து சிறுத்தொண்ட நல்லூர் ஏரல் நீயா நானா நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள ஆசைபடுகிறேன்
கீழ நம்பர் வரும் தலைப்போட உங்களுக்கு விருப்பம் இருந்தா அந்த நம்பர்க்கு அடிச்சு சொல்லுங்க
indha pasam irukkum varai Tamil culture will live long.....whatever change in economy
😂😂
it makes me real feel,i am so sad
superb
உண்மை
அண்ணன் தங்கை உறவு ரொம்ப உணர்வுபூர்வமாக இருந்தது. ஆனால் பிள்ளைகளை திருமணம் செய்துகொடுக்க நினைப்பது பின்விளைவுகளால் பேரப்பிள்ளைகள் குறைகளோடு பிறக்கும்போது வேதனையில் முடியும். நெருங்கி உறவுகள் மணம் செய்யக்கூடாது என்று விஞ்ஞான ஆராய்வுகள் மட்டுமல்ல , கடவுளுடைய நூலும் சொல்கிறது.
Wishing I had a brother... Really wish :'(
Thooooo
Nice show😢
அண்ணன் பாசம் என்ன என்று தெரியாமல் வளர்ந்து விட்டேன் எனக்காக ஓரு முழம் பூ கூட வாங்கி கொடுக்காத அண்ணன் உறவு தெரியாமல் வளர்ந்தேன் நெஞ்சு வலிக்கிறது எனக்கு 70 வயதாகியும் பாசம் இல்லாத அண்ணன் கள் உண்டு நான் ஓரு விதவை தாய் என் கணவரின் அன்பில் வளர்ந்தவள்
என் அத்தைக்கு 6 பேரன் பேத்தி ஆனா இன்னும் என் அப்பா என் அத்தையை கண்ணேன்னு தான் கூப்பிடுவார். நாங்க கிண்டல் பண்ணுவோம் அடேங்கப்பா கிழக்கு சீமை விஜயகுமார் ன்னு 😂😂
❤❤❤❤❤
Good
Enoda thampium nanum epd than🥰😍
😊
38:00 Sister should understand her brother.His brother also has life.
Enakku indha mathiri uravu irunthu anbu kidaikkavillai
47:15 😮
Super
இப்படி.கண்ணீர் வருகிறது....எனக்கு வாயத்த அண்ணன் தங்கை தம்பி நான் வீடு கட்டி திருமணம் செய்யக்கூடாது என்று குற்றம்,உணர்வு இப்படியும் அண்ணன் தங்கை உறவு
நான் புகுந்த வீட்டில் வேலைக்காரி என்ற அடிப்படையிலேயே என் மாமியார் நடத்தினாங்க... எவ்ளோ புண்ணாய் ஆனதுதெரியுமா என் மனம்.. இப்போ நினைத்தாலும்... கண்ணீர் ஒடித்து கொட்டுது😢 அழுகை ஒடச்சிக்கிட்டு வெளியே வருது😢
❤
Non blood anna thangachi episode pannunga
I am just 22...🥺🥺🥺anna illa😣😓😓😓
தங்கை நீ நல்லாருக்கனும்....
😢😢😢😢😢😢😢😢
New Pass Malar
ennota annena naa paagu pothala enakgu asaya irukgu anaa ea Anne enna kanakgu Kuta yetukgau mataru mm ongala patha poramaiya irukgu😂
இப்படி இந்த டைத்ல ஒரு சோ பன்னுங்க கோபி அண்ண
enkkum akka Annan irukkanga thirumanam anapirugu ippadidan kalanginargal engalkkuannan vazikatti appa ammairukkirargal appa ippa illai engaththa annancontrol eppaa Anna n ninaithal dan kanner vargdhu in nigaichi parkkuopdhu kannil neru varudhu . enga Anna negal akka amma annigal nalla irukkaamum.
Yanakku yanka thdankaje ya amma anna
Nan yen Anna ve dai Anna epidi da iruke nu dan pesuven
😢❤
Thambi muttum enakku ennoru appa mathri
Kannu sonna sister 3rd time neeya naana
❤😂🎉😢😮😊😊
nice
L
கல்லாட்டம்னு ஒரு மொக்க சோக்
Tears on my eyes
இந்தநிகழ்சியைபார்துமுடிக்கும்வரைகண்ணீர்நெஞ்சத்தைநனைத்துவிட்டது
Super
எனக்கும்அண்ணன்னைரெம்பரெம்பிடிககும்