இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், நாதஸ்வர இசை இவ்வுலகில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதற்கு அழிவே கிடையாது. அதனுடைய இனிமை எந்த இசையிலும் நிச்சயமாக கிடைக்காது.
எந்த வாத்திய இசைக்கும் நாதஸ்வரம் தவில் இசைக்கு ஈடு ஆகாது. இந்த இசை எங்கு ஒலித்தாலும் அங்கே ஒரு கம்பீரம் மற்றும் மங்களம் நிறைந்து இருக்கும். வாழ்க நாதஸ்வர தவில் இசைக் கலை.
வாழ்க புகழ் நாதஸ்வரம் வித்வான் களெ பல கோடி மக்களுக்கு இந்த இசையை மூலமாக நன்மை அடையலாம் நன்றி வாழ்த்துக்கள்.வாங்க நாமும் இசையொடு இன்பம் அடையலாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
முதல்ல கோயில்ல கரண்ட்ல போடுறாங்க பாருங்க மேள தாளமுன்னு அத நிப்பாட்டுங்க. அத கேட்டாலே சாமியே ஓடிடும் போல.சாமி கும்பிடுறவங்கல்லாம் கேட்டவுடன் பயந்துடுறாங்க. அதிகாலையில் இந்த மங்கள இசையுடன் கூடிய இசையை ஒலிக்கச்செய்யுங்கள். காதிற்கும் மனதிற்கும் இனிமையாக இருக்கும். இசை கலைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
செண்டைய வச்சு உசுர வாங்கறானுங்க ... எவனோ ஒருத்தன் வித்தியாசமா செய்யனும்னு அவனை கூப்பிட்டு வந்தான்... எல்லாரும் அதையே பிடிச்சுகிட்டு தொடங்கினான்... நம்ம ஊர்ல தமிழ் பேச தெரியாதவன் வந்து ஏதாவது செய்தான்னா அவன் பின்னாடியே ஓடுவதும் அவனை வளர்த்து விடுவதையும் ஏ தொழிலாக செய்வான்...
மிக அருமையான மங்கல இசை தினமும் இதைகேட்டுமகிழலாம்.இசை கலைஞர்கள் நீண்ட நாட்களுக்கு சேவை செய்ய வாழத்துக்கள.அவர்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
நாதஸ்வரம் மேளம் கலைஞர்களுக்கு மனமார்ந்த நன்றி நம்ம மங்கள் நிகழ்ச்சியில் நாதஸ்வரம் மேளம் இசைக்க வேண்டும் செண்டை மேளம் பொது நிகழ்ச்சியில் இசைக்கலாம் பொது நிகழ்ச்சியில் கூட நாதஸ்வரம் மேல தான் இசைக்க வேண்டும் கலைஞர்களை நாம் தான் ஊக்குவிக்க வேண்டும் வைக்க வேண்டும் ஆத்மார்த்தமாக வாசித்து கலைஞர்களுக்கு மிக்க நன்றி இந்த நாதஸ்வரத்தில் மேளம் கண்டுபிடித்த முன்னோர் மிகவும் தெய்வ சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள் மனிதருக்கு அப்பாற்பட்ட சக்தியால் தான் இதை கண்டுபிடிக்க முடியும் மங்கலம் பொங்க போகி பண்டிகை இன்பம் வந்து தாங்க 2025 பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்வாங்கு வாழ்க❤❤❤❤🎉🎉🎉
8:52 சிம்பொனி மூலம் தயவுசெய்து நாதஸ்வர இசை மற்றும் கோவில் மேளம் தாளம் கொண்டு வந்த எங்கள் ஸ்ரீ ஹரி குருசாமி அவர்களுக்கு இனிய பொகி பொங்கல் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2025ஆம் ஆண்டு வாழ்த்துக்கள் 💐
Music has no bar , no colour, no race, no caste, no beauty., no ugliness , no language, God!s communication tool Even dead wood will listen and enjoy . God bless all religions, all races,all cases, all human beings white,black,yellow , brown .
நாதஸ்வரம் தவில் இசைக்கு ஈடு இணை எந்த வாத்திய கருவிகள் இல்லை இளைய ராஜா அவர்களின் பேட்டியில் நாதஸ்வரம் சிவன் சொத்து என்று சொன்னார் அது உண்மை வாழ்க மங்கள இசை
உலகம் உள்ளவரை இசை ஒன்றுதான் அமைதியையும் ஆனந்தத்தையும் தரும் இயற்கை நமக்கு தந்த கொடை என்பதால் இசையை நாம் அனைவரும் ரசித்து பாதுகாக்க வேண்டும் வாழ்த்துக்கள்
Ennakku en dha nileai yil lum mmm kodupaneai illeai EAIREAIVAA Naan mattum Nalla e ru dhu dhaal podhuma EAIREAIVAA 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
நண்றியோடுநான்சொல்லழகோடுமொழிவதுஇந்த இந்த இசைஉலகில்யாராலும்மற்றவரால்கண்டுபிடித்திருக்கமுடியாதுஇதுநம்தமிழனின்தனிப்பெருமைக்குரியதுஆகும்நணறிநல்வாழத்தக்களைஎல்ல எல்லைகளுக்குள் இல்லஙகளுக்கம்பகிருந்துமகிழவுஉருவாக்கவாழவோம்மாகுகநல்வாழ்த்தும்நணறியம்நவிலவதுஉங்களின்அண்பயுடியூடிப்சேகர்அர்ரண்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
கிராமத்தில் திருமண என்றால் மாப்பிள்ளை பொண்ணு கோயிலுக்கு வரும் போது வாத்தியம் வரும் ஓடி போய் இந்த மங்கள இசையை கேட்டு விட்டு தான் வருவேன் எனக்கு பிடித்த இசை சூப்பர்
இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், நாதஸ்வர இசை இவ்வுலகில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதற்கு அழிவே கிடையாது. அதனுடைய இனிமை எந்த இசையிலும் நிச்சயமாக கிடைக்காது.
சரியாக சொன்னீர்கள். எங்கள் வீட்டில் தினமும் ஒலிக்கும்.
எத்தனை முறை, எத்தனை காலம் கேட்டாலும் சலிக்காத இசை
நாதஸ்வர இசை மட்டுமே.
உண்மை. 🙏@@jayabalanm9183
எது அழிவா? அதுக்கு உலகம் அழியனும்
So good nice
எந்த வாத்திய இசைக்கும் நாதஸ்வரம் தவில் இசைக்கு ஈடு ஆகாது. இந்த இசை எங்கு ஒலித்தாலும் அங்கே ஒரு கம்பீரம் மற்றும் மங்களம் நிறைந்து இருக்கும். வாழ்க நாதஸ்வர தவில் இசைக் கலை.
🎉
1:09
18:17 18:17 @@mpsraj3297
மங்கள இசையென்றாலே நாதஸ்வரம்தான்.அருமை.
வாழ்க கலைஞர்கள்
வாழ்க புகழ் நாதஸ்வரம் வித்வான் களெ பல கோடி மக்களுக்கு இந்த இசையை மூலமாக நன்மை அடையலாம் நன்றி வாழ்த்துக்கள்.வாங்க நாமும் இசையொடு இன்பம் அடையலாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
முதல்ல கோயில்ல கரண்ட்ல போடுறாங்க பாருங்க மேள தாளமுன்னு அத நிப்பாட்டுங்க. அத கேட்டாலே சாமியே ஓடிடும் போல.சாமி கும்பிடுறவங்கல்லாம் கேட்டவுடன் பயந்துடுறாங்க. அதிகாலையில் இந்த மங்கள இசையுடன் கூடிய இசையை ஒலிக்கச்செய்யுங்கள். காதிற்கும் மனதிற்கும் இனிமையாக இருக்கும். இசை கலைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
செவிக்கினிய மங்கல இசைமழை தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்
காலையில் மங்கள வாத்யம் இசை 🎉 மனதுக்கு அமைதி மற்றும் வீட்டுக்கு மங்களம் பொங்கும் மகாலக்ஷ்மி வருகை... அருமை நன்றி ஐயா 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
இனிய மங்கள இசை நிகழ்ச்சி காலை வணக்கம் ரொம்ப பிடிக்கும் மனதிற்கு ஆற்றல் பெற்று வருகிறது ❤❤❤❤
ஆயிரம்இசைக்க௫விகள்
இ௫ந்தாலும் நாதஸ்வரஇசை
யின்மகிமைதனி.
சிறு வயதில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த இசை மங்கல இசை. இந்த பதிவில் உள்ள மங்கல இசை கலைஞர்களின் வாசிப்பு மிகவும் அருமையாக உள்ளது.
தாயுமானவர் துணை.மானுடம் தழைக்கும் அடையாளமே..விடியலை வரவேற்கும்..தமிழர் வாசல் கோலங்களும் ..கோவில் கோபுர மங்கல இசையுமே..கலைகளை காதலோடு வளர்க்கும் கலைஞர்களே..காலத்தின்..வைர மகுடங்கள்.மகுடப் பணி அருமையாகச் செய்திருக்கும்..அருமையான பதிவு.நல்லன எல்லாம் தரும் அபிராமி கடைக்கண்களே ! நாதஸ்வரக் கலையை நாளும் போற்றி வளர்க்க வேண்டும்..தலைமுறைகள் செழிக்கச் செய்வது..நாதஸ்வர இசையேஃநன்றாகும் விடியலுக்கு நன்றி..நற்பவி
மனதிற்கு இனிமையான மங்கல வாத்தியம். வாசித்த கலைஞர்களுக்கு நன்றி. செண்டை மேளத்தை தவிர்ப்போம்.
வணக்கம், எல்லாமும் எங்கள் தமிழரின் இசைவாத்தியங்கள்,காலப்போக்கில் திசை மாற்றப்பட்டு விட்டது. 🤔
🦚💯🦚வனவாத்யமே செண்டை மேளம்.நமது மாரியம்மனூக்குபறைமேளம்நிதானதாளகதியில்உச்சஸ்தாயிதொடும்.ஆனால் இதயம்கிடுகிடுக்க வாசிப்பதுதவிர்க்கவேண்டும்.செண்டைமேளவாசிப்பு நாட்டு விழா க்களுக்குள் அறவே தவிர்க்கப்படவேண்டும்.விலங்குகளை விலகிஓடச்செய்யும் வனவாசிகளின்திருவிழா வாத்யம். நாதஸ்வரமல்லாரிகீர்த்தனைகளைத்*# தள்ளி முந்திநுழைவதும் இடம்பெறுவதும் கோவில்ஆதீனங்கள் தடைசெய்யவேண்டும்.வாத்யங்கள் திருவிழாவைச்சிறப்பித்துக்காட்டவே.அதிரவைக்கும்அடிஓசைகள் நன்மைதராது.இதோ இந்த இசைதரும் சுறுசுறுப்பு சிந்தையை. எவர்க்குமே தாமாகவே ரசித்துத் தலை அசைக்கச் செய்கிறதல்லவாஃஅனைவரும் நல்லிசை நாடெங்கும் பரவ...விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.அரசின்கவனத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.ம்...ஊதற....தை. ஊதிவைப்போமே.தலைமுறைவளமான இசையின் துணையோடுநலமாக வாழும் வகைதானேஃநற்பவி
Yes🎉❤
இனிய காலை வேளையில் மங்கள வாத்தியம் இன்பம்
செண்டைய வச்சு உசுர வாங்கறானுங்க ... எவனோ ஒருத்தன் வித்தியாசமா செய்யனும்னு அவனை கூப்பிட்டு வந்தான்... எல்லாரும் அதையே பிடிச்சுகிட்டு தொடங்கினான்... நம்ம ஊர்ல தமிழ் பேச தெரியாதவன் வந்து ஏதாவது செய்தான்னா அவன் பின்னாடியே ஓடுவதும் அவனை வளர்த்து விடுவதையும் ஏ தொழிலாக செய்வான்...
இனிய நாதஸ்வர இசை. கேட்பதில் எல்லையில்லா மனநிறைவு. வாழ்க இக் கலைஞர்கள். மேலும் மேலும் புகழ் சேரட்டும்.
காலத்தால் அழிக்க முடியாத இசை மக்கள இசை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இசை நன்றி நன்றி
மாங்காடு மணிகுருக்கள். மிகவும் அருமையாக உள்ளது.
. மிகமிக அருமையான இசை ஒளி. வாழ்க வளமுடன்
இந்த மங்கள இசையை உரூவாக்கிய வித்துவானுக்கு நன்றி, இசைக்கு ஈடு ஏதுமில்லை..
Lp
Lpp😊
@@nithyanandamdownload3544¹
1
உருவாக்கியவர் ஒரு இஸ்லாமியர் என்று நினைக்கும்போது சந்தோசமாக இருக்கிறது, வாழ்க
இசைத்தவர்
மங்கள இசையுடன் இனிய காலை வணக்கம் ever green music instruments
கல்யானம் மற்றும் மங்கல்யம்ம் வாத்தியம் மற்றும் மிகவும் சிறப்பாக அழகாய் அமைந்தது மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள் சுபம்
Nandri ungal likes
Thank you for your likes
அருமை அருமை இசைவாத்தியம்நன்றி
மங்கள இசை வாழ்வில் நல்லதொரு திருப்பத்தை தரும்.
நடிகன் சரத்குமார் பேச்சை கேட்டு யாரும் சூது விளையாடாதீர்கள்
மனதிற்கு மிகவும் அமைதி மிக சிறப்பு
மனதுக்கும் இன்பமான இசைக்கும் இசைத்தவர்களுக்கும்
என்மனமார்ந்தவாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
❤😅
SUPARSIR
ஆகா,,,,அருமை,,,,வைபூசோ
குழல் இனிது என்று வள்ளுவர் முதல் இடம் தந்தது சரிதானே,,,,வைபூசோ
மிக அருமையான மங்கல இசை தினமும் இதைகேட்டுமகிழலாம்.இசை கலைஞர்கள் நீண்ட நாட்களுக்கு சேவை செய்ய வாழத்துக்கள.அவர்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
Ok
Qq
பேரானந்தம்.. மிக்க நன்றி.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.. 💖💐🙏✌👍🤗
வாழ்க இசைகலைஞர்கள்..இறைவன் மகிழும் ..மக்கள் மனம் மலரச்செய்யும்..நல்லிசை🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். மங்களம் ஓசை புகழ் என்
வாழ்த்துக்கள் 🙏🙏🙏.
இந்த உலகத்திலா இசை ஒன்று தான் happy 🤩🤩🤩😍🥰😍🥰😍😄
Thanks
அனைத்து கவலைகளையும் நீக்கி மனசந்தோஷத்தை தரக்கூடிய இந்த இசைக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.இசைக்குஎங்களது நமஸ்காரம்...
நாதஸ்வரம் மேளம் கலைஞர்களுக்கு மனமார்ந்த நன்றி நம்ம மங்கள் நிகழ்ச்சியில் நாதஸ்வரம் மேளம் இசைக்க வேண்டும் செண்டை மேளம் பொது நிகழ்ச்சியில் இசைக்கலாம் பொது நிகழ்ச்சியில் கூட நாதஸ்வரம் மேல தான் இசைக்க வேண்டும் கலைஞர்களை நாம் தான் ஊக்குவிக்க வேண்டும் வைக்க வேண்டும் ஆத்மார்த்தமாக வாசித்து கலைஞர்களுக்கு மிக்க நன்றி இந்த நாதஸ்வரத்தில் மேளம் கண்டுபிடித்த முன்னோர் மிகவும் தெய்வ சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள் மனிதருக்கு அப்பாற்பட்ட சக்தியால் தான் இதை கண்டுபிடிக்க முடியும் மங்கலம் பொங்க போகி பண்டிகை இன்பம் வந்து தாங்க 2025 பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்வாங்கு வாழ்க❤❤❤❤🎉🎉🎉
Kandippaaga 😊
மங்கல இசை என எழுத பழகுவோம்...
மக்கள எனில் சுப முடிவு ...
சுப மங்களம்..
எல்லோர் மனதையும் லயிக்கவைக்கும் நாதஸ்வரயிசையை அதிகாலையில் கேட்கும் போது கிடைக்கும் ஆனந்தம் நாள்முழுவதும் இருக்கும் !
அருமை , இனிமை..
அருமையான மங்கள இசை காதுக்கு இனிமையாக இருந்தது மங்கள நிகழ்ச்சிகளில் இதுபோன்ற வாத்தியங்களை வைக்க வேண்டும் வாழ்க வளமுடன்
இந்த இசை வாத்தியம் க்கேட்டும்போது உண்மையில் எதோ ஒரு விசேஷம் நடப்பதுபோல் ஒரு உணர்வு தோன்ருகிறது🤗🤗🤗🤗🤗🤗👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Super
அற்புதமான நல்ல நேர்மறை ஆற்றலை வளர்க்கும் மங்கல இசை..வாழ்க இசைகலைஞர்கள்..இறைவன் மகிழும் ..மக்கள் மனம் மலரச்செய்யும்..நல்லிசை
மங்கள இசையை கேட்கும் நேரமெல்லாம் நம்மோடு இறைவன் இருப்பதை நன்கு உணரமுடிகிறது இசையே இறைவன்
காதுக்கினிய நாதஸ்வர வாசிப்பு.
மதம் ஜாதி மொழி இதற்கெல்லாம் அப்பாற்பட்டது இசை என்பதை இஸ்லாமிய சகோதர சகோதரி இருவரும். அருமை.
Super super
Super Mario j
தேன்மதுரத்தமிழிசை தரணியெல்லாம் கேட்க அருமை, நிவீர் வாழ்க பல்லாண்டு....
ஐம்பது வருடம் பின்னோக்கி சென்ற மாதிரியும் இழந்தது கிடைத்த மாதிரி மகிழ்ச்சி தருகிறது🙏🙏🙏
மக்ஙளவாத்தியகச்சேரிபாராட்டக்கூயது மகிழ்சியைத் தருக
முன்னோக்கியேசெல்வோம்
இசையோடு முன்னேறுவோம்
இயலிசைமுத்தமிழோடு
வாழ்பவர்கள் நாமெல்லாம்
Sema உருட்டு
அப்படி என்றால் என்ன?
மனதை மகிழவும் நெகிழவும் வைக்கும் மங்கல இசை ❤
காலையில் எழுந்ததும் இதுபோன்ற இசையை கேட்கும் போது உடலில் ஒருவித புத்துணர்ச்சி ஏற்படுகிறது
Appo nakku😂
@@amaran1717 ùù
@@amaran1717 enna arthampa
Q+QqqqqqqQqQ++qQq++q+QqqqqQQQQQ
@@chidambaram9987 QqQqQqQQQQQQq
Aramai ennudaya appavum nadhaswara vidhvan .so happy..
அருமையான யோசனை.. அனைவரும் செய்யலாம்.இசைக்கு நன்றி 🙏🙏
🤡🤡🤡🤡🤡🛌
உள்ளம் மகிழ்ந்து பரவசமடைந்தேன்
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள இசைக்கருவிகள்.
காலையில் எழுந்ததும் இசையைக் கேட்கும் போது இனிமையாக இருந்தது ஆனால் இவ்வளவு விளம்பரம் தேவையில்லை
மங்களம் பொங்கும் மங்களம் வாத்தியம் 🙏🙏🙏🙏🙏
மங்கள இசை ஒலிக்கும் இல்லங்களில் சுபாமங்கலம் உண்டாகும் காதுக்கு இனிமையான இசைவெல்லம் இசைத்தவர்கள் வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽
7.15hrs
Eexyzz h k k
மங்கள இசை அருமை அருமை வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையாக உள்ளது❤❤❤
இந்த music ஐ daily morning கேட்டால். மனதுக்கு நன்றாக உள்ளது. 🙏 ஸ்ரீராமஜெயம்
Verynice
ஓம் ஶ்ரீ மகா கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏💐
இந்த ஒலி ஒலிக்க மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது spr
Super arumai
இன்ப இசைக்கு ஈடு உண்டா? காலை மகிழ்ச்சி இதுதான்
அருமையான இசை நாதஸ்வரம் இது கேட்டாள் நமக்கு உடல் உள்ள அண்டங்கள் 🍒🚶
தமிழை பிழையின்றி எழுதவும். கேட்டாள் என்பது தவறு கேட்டால் என்பதே சரி.
தமிழ் மங்கள இசை நாம் வாலும் பூமியின் மங்கள காற்று
இந்த இசையை அமைத்து அஃது தாலம் அதற்கென நாதஸ்வரம் எல்லாம் உறவினர்கள் நண்பர்கள் என பல பேருக்கு நன்மை தரும் இசைக்கு சபாஷ் நன்றி வாழ்த்துக்கள் அய்யா
அருமை அருமை அருமை. நன்றி.
மங்கள வாத்தியம் அருமையாக உள்ளது
அற்புதமான ராஜவாத்தியம்..
இனிய பதிவிற்கு நன்றி மிகவும் அருமை 👌👌👏👏👏👏👏👏🙏💐💐💐💐💐💐💐💐💐
இசையை யாரிடம் கேட்டு கொல்ல கூடாது உன் உனர்வில் வரும் இசை நமக்கு தந்த அற்புதமான இசை அதுக்கு மரியாதை கொடுத்து வந்தால் நாமமும் ஒரு இசை மேதைகள் தான் நன்றி
அருமையாக உள்ளது 🙏🙏🙏
8:52 சிம்பொனி மூலம் தயவுசெய்து நாதஸ்வர இசை மற்றும் கோவில் மேளம் தாளம் கொண்டு வந்த எங்கள் ஸ்ரீ ஹரி குருசாமி அவர்களுக்கு இனிய பொகி பொங்கல் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2025ஆம் ஆண்டு வாழ்த்துக்கள் 💐
இனிமையான இந்த நாதஸ்வரத்தை வாசித்தவா்கள் இரு இஸ்லாமியர்கள் என்பதைப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது!!!
Raghav N super nga...💐💐💐💐
Music has no bar , no colour, no race, no caste, no beauty., no ugliness , no language, God!s communication tool Even dead wood will listen and enjoy . God bless all religions, all races,all cases, all human beings white,black,yellow , brown .
Wow nice
இசைக்கு மதம் ஏது அன்பு சகோதரர் க்கு வாழ்த்துக்கள்
@@manikandanmmani-rn8yr super
மிகவும் அருமையான இசை மனதிற்கு அமைதியாக உள்ளது நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை
இசையமைப்பாளர்கள் இஸ்லாமிய சகோதரர்களா...!!! அற்புதம், தொடரட்டும் உங்கள் பணி 🙏
❤❤
அர்த்தம் நாதம் நாதன் வால் வாழ்க வளமுடன்
நாத்ஸ்வரம் மிக இனிமை ஈடு இணை இல்லை பழங்கலை வளர்ப்போம் ரசனையாளர்களின் நன்றி
Namaste to full marks pvt and then the needful on Friday as the day is
ஊஏஷ
காலை வணக்கம் நாதஸ்வரம் வித்வான் அன்பர்களே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி
இசை அமைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்
நாதஸ்வரம் தவில்
இசைக்கு
ஈடு இணை
எந்த வாத்திய கருவிகள் இல்லை
இளைய ராஜா அவர்களின் பேட்டியில்
நாதஸ்வரம் சிவன் சொத்து என்று சொன்னார்
அது உண்மை
வாழ்க மங்கள இசை
அருமையான மங்கள இசை அருமை அருமை.... from TN 72
அருமையான வாசிப்பு தெய்வத்தை நம்வீட்டிற்கே அழைப்பது போல் இருந்தது.
வாழ்த்த வார்த்தை இல்லை, வாழ்க பல்லாண்டு.
Kadavul asirvatham neradiyaga kittaika ore valium sangeetham
உலகம் உள்ளவரை இசை ஒன்றுதான் அமைதியையும் ஆனந்தத்தையும் தரும் இயற்கை நமக்கு தந்த கொடை என்பதால் இசையை நாம் அனைவரும் ரசித்து பாதுகாக்க வேண்டும் வாழ்த்துக்கள்
Music is peace of life
Ennakku en dha nileai yil lum mmm kodupaneai illeai EAIREAIVAA Naan mattum Nalla e ru dhu dhaal podhuma EAIREAIVAA 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz@@vijiselvam16
@@mahalakshmibalakrishnan2168 0
Gch
நண்றியோடுநான்சொல்லழகோடுமொழிவதுஇந்த
இந்த
இசைஉலகில்யாராலும்மற்றவரால்கண்டுபிடித்திருக்கமுடியாதுஇதுநம்தமிழனின்தனிப்பெருமைக்குரியதுஆகும்நணறிநல்வாழத்தக்களைஎல்ல
எல்லைகளுக்குள்
இல்லஙகளுக்கம்பகிருந்துமகிழவுஉருவாக்கவாழவோம்மாகுகநல்வாழ்த்தும்நணறியம்நவிலவதுஉங்களின்அண்பயுடியூடிப்சேகர்அர்ரண்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
மனதிற்கு நிறைவான சிறந்த இசை வாழ்க வளமுடன்
மனம் இறைவனை தேடிசென்றது நன்ற
நன்றி
அருமை யான மங்கள வாத்தியம் சூப்பர்
யாரெல்லாம் தினமும் இந்த இசை கேட்டு இன்பமடைகிறீர்கள்.🙋🏻♀️
NAMESTEA PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
அருமையான பதிவு
இசை அருமை இசையும் இசை கஞைனர்கலும் வாழ்க பல கோடி நுற்றாண்டு.………
ARMAI.SANTHOSHAM.NANTRY
நெஞ்சார்ந்த நன்றிகள் திருவாலங்காடு டி ஆர் டி ரமேஷ்
மங்கள இசை மனதை இதமாக்குகிறது
இந்த நாதசுவர இசையை தீபாவளி போன்ற நாட்களில் எங்கள் வீட்டில் வாசித்து விட்டு போவார்கள். அது பொற்காலம்
Natham. En. Valnwil
மிக சிறப்பு உங்களின் வாசிப்பு எங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது
நன்றி
அருமையான.இசை.வாழ்க.வளமுடன்
இசை கேட்டல் புவி அசைந்தாடும்.இசைக்கு ஜாதி மதம் இல்லை.இசை கலைஞர்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்
Super super super God bless your team
செல்வச் சிறப்பை வழங்கும் மங்கள இசை
விருதுகள் வழங்க வேண்டுமென்றால் இப்படிப்பட்ட இசைக் கலைஞர்களுக்கு வழங்கினால் சிறப்பாக இருக்கும்
இக் கலையை நாம் பாதுகாக்க வேண்டும். நல்ல வாசிப்பு. வளர்க
மனதிற்கு நிறைவான மஙகள இசை வாழ்கவளமுடன்
Jk,jayakumar
அருமை மமனதில் நிம்மதி.
இந்த vathiam vastha shieh mahaboob haleesha bee mahaboob virku nandri
காலையில் எழுந்தவுடன் எல்லா வீடுகளிலும் மங்கல ஓசை கேட்கட்டும் மங்கல ஓசை கேட்கட்டும் கேட்கட்டும்
இந்த இசையைக்கேட்கும்போது மனதுக்கு மிக இதமாகவும் மகிழ்வாகவும்
உள்ளது. நன்றி வணக்கம்
Po
இசை மிகவும் அருமையா இருக்கு எனது வாழ்த்துக்கள் ரொம்ப மனசுக்கு
மனதுக்கு நிம்மதியை தருகின்றது நன்றி உங்களின் இசைக்கு 🙏❤️❤️❤️
நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் இந்த இசையை கேட்கும் போது மனதில் பக்தியும் சந்தோசமும் ஆனந்தமுமாய் இருக்கிறது
Ok
தினமும் காலையில் மங்கள இசை கேட்பது மகிழ்ச்சி @@Kvinayagan
Very nice to hear... superb
ஆமாங்க
மெய்
கிராமத்தில் திருமண என்றால் மாப்பிள்ளை பொண்ணு கோயிலுக்கு வரும் போது வாத்தியம் வரும் ஓடி போய் இந்த மங்கள இசையை கேட்டு விட்டு தான் வருவேன் எனக்கு பிடித்த இசை சூப்பர்