ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 எனக்கு எந்த கஷ்டம், நஷ்டம், சந்தோஷம் எது வந்தாலும் அது ஐயப்பன் தான் என்று தான் ஏற்றுக் கொள்வேன் இது வரை எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஐயப்பன் எங்களை கை விட்டதில்லை ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
எனது அப்பா தி.க காரர். சபரி மலை மணிகண்ட சித்தரை பரிசோதிக்க சென்று எனது தந்தை சபரிமலை ஐயனின் தீவிர பக்தராகி 35 மலை பயணம் முடித்து தற்போது குருசாமியாக உள்ளார்
உங்க வேண்டுதல் நடந்துடுசுனு நம்பி நன்றி சொல்லுங்க அப்பாகிட்ட.. என்ன வேண்டுதலோ அது நடந்த பிறகு கெடைகுற சந்தோஷத்தை நெனச்சு அதை நம்பி நன்றி சொல்லுங்க.. அழும்போது கஸ்தபடும்பொது அய்யா தரும் வாய்ப்புகள் கண்ணுக்கு தெரியாது.. நம்புங்க நடக்கும்
இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது பாதுகாப்புக்கு ஏற்ப்புடையது அல்ல இருப்பினும் ஐயப்பன் மேல் கொண்ட அளப்பரிய பக்தி நிச்சயம் உங்களை பாதுகாக்கும் நீங்கள் பம்பை வரை கூட செல்லலாம்
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த எனது மனைவி மாடிப்படியில் உருண்டு விழுந்து பேச்சு முச்சின்றி கிடந்து மருத்துவனைக்கு கொண்டு சென்று மருத்துவர்களும் கை விரித்த போது அந்த ஐயப்பனை மட்டுமே வேண்டினேன் நம்பினேன் என் மனைவியும் வயிற்றில் இருந்த குழந்தையும் எந்த விதமான பிரச்சினையுமின்றி மீண்டு வந்தார்கள் அது என் வாழ்க்கையில் மறக்கமுடியாதது
ஐயா எங்களுக்கு திருமணம் முடிந்து 4 வருடங்கள் ஆகிறது. குழந்தை பாக்கியம் வேண்டி எங்களுக்கு தெரிந்த நபர் சபரிமலைக்கு மாலை அணிந்தார் அவரிடம் மணி எடுத்து வர கூறினோம் அவர் இன்று எங்களுக்கு மூன்று மணி எடுத்து வந்து கொடுத்தார். எங்களுக்கு இதில் முழு நம்பிக்கை உள்ளது ஐயா என்னுடைய சந்தேகம் அவரிடம் குழந்தை வரம் வேண்டி மணி எடுத்து வர கூறினோம் 3 மணி எடுத்து வந்தார் மூன்று மணிக்கான அர்த்தம் எந்த ஐயா?
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 எனக்கு எந்த கஷ்டம், நஷ்டம், சந்தோஷம் எது வந்தாலும் அது ஐயப்பன் தான் என்று தான் ஏற்றுக் கொள்வேன் இது வரை எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஐயப்பன் எங்களை கை விட்டதில்லை ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
கருணையுடன் காக்கும் கலியுக வரதன் ஐயப்பன்
Swami sharanam ayyappa....
எனது அப்பா தி.க காரர். சபரி மலை மணிகண்ட சித்தரை பரிசோதிக்க சென்று எனது தந்தை சபரிமலை ஐயனின் தீவிர பக்தராகி 35 மலை பயணம் முடித்து தற்போது குருசாமியாக உள்ளார்
சுவாமி சரணம்
ஐயப்பன் எனது வேண்டுதலை நிறைவேற்றமற்றர் 😭
மனமுருகி அவரை அழைத்து பேசுங்கள்
நிச்சயம் அருள்வான்
உங்க வேண்டுதல் நடந்துடுசுனு நம்பி நன்றி சொல்லுங்க அப்பாகிட்ட..
என்ன வேண்டுதலோ அது நடந்த பிறகு கெடைகுற சந்தோஷத்தை நெனச்சு அதை நம்பி நன்றி சொல்லுங்க..
அழும்போது கஸ்தபடும்பொது அய்யா தரும் வாய்ப்புகள் கண்ணுக்கு தெரியாது..
நம்புங்க நடக்கும்
எனக்கு அம்மா அப்பா எல்லாமே ஐயப்பா தான். ஐயப்ப சாமிய உண்மையா நேசிக்கிறேன்
சுவாமி சரணம் 🙏
❤
🌷🌷🌹🌹🔥🔥மாதா பிதா குரு தெய்வமான ஸ்வாமியே சரணமய்யப்பா🙏🏻🌷🌷🌷🌹🌹🔥🔥🐅🐅🦁
சுவாமியே சரணமய்யப்பா🌹🌹🌷🌷🔥🔥🐅🐅🦁
சற்குருநாதனே சரணமய்யப்பா🌹🌹🌷🌷🔥🔥🔥🐅🐅🦁
சரணாகத ரட்சகரே சரணமய்யப்பா🌹🌹🌷🌷🔥🔥🐅🐅🦁🙏🏻🙏🏻.
Ayyapan kadavul, sathiyamana deivam...
Nambinoruku ayyaneah ulagam,
18 padi eriyavargaluku endrumeah vazhkail etrameah.
Swamiyeah saranam ayyapa
சுவாமி சரணம் 🙏
Swamysaranamayyappa
சுவாமி சரணம் 🙏
Ayyapa second child please ayyappa
Swammy saranam ayyappan
சுவாமி சரணம் 🙏
Om Kaliyuga varatha saranam
சுவாமி சரணம் 🙏
Saami saranam 🙏
சுவாமி சரணம் 🙏
Swamyie saranam ayyappa ohm swamyie saranam ayyappa
சுவாமி சரணம்🙏🙏🙏🙏🙏
Ayyappaaaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙇🏻♂️🙏🏻
Iyyappa enaku 1st boy baby kuduthadharkai nandri.6 years agudhu.2nd baby ah kudunga iyappa.enaku oru kulandhai kudunga iyappa.kirubai seinga iyappa.
உள்ளார்ந்த பக்தியோடு அவரிடம் கோரிக்கை வையுங்கள் நிச்சயமாக உங்களின் கோரிக்கையை அந்த ஏழை பங்காளன் ஐயப்பன் நிறைவேற்றுவான். சுவாமி சரணம் 🙏
En vazhkayilum periyam matram nadanthurchi ayya
உள்ளார்ந்த பக்தியுடன் கேட்பவர்களுக்கு மகிழ்ச்சி கிட்டும்
Samii na tow wheeler LA Sabarimalaiku pora ana anga erumali illana pamba LA tow wheeler bike stand iruguma🤔
இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது பாதுகாப்புக்கு ஏற்ப்புடையது அல்ல இருப்பினும் ஐயப்பன் மேல் கொண்ட அளப்பரிய பக்தி நிச்சயம் உங்களை பாதுகாக்கும்
நீங்கள் பம்பை வரை கூட செல்லலாம்
If pray to ayyapan our wish ll get fullfilled ah?can we girls pray ayyapan at home?? Pls reply sir
ஐயப்பன் விரதத்தில் ஆண் பெண் என்று எந்த பாகுபாடுமில்லை உண்மையான பக்தியுடன் வேண்டுவோருக்கு நிச்சயம் அருள்வான்
@@nesanvoice-tamil thanks..neenga vendi ethachi nadanthu iruka sir??
நிறைய நிறைய அதனால்
நான் அவனின் அடியவனாக இருக்கிறேன்
@@nesanvoice-tamil oru venduthal neravanathu sollunga pls
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த எனது மனைவி மாடிப்படியில் உருண்டு விழுந்து பேச்சு முச்சின்றி கிடந்து மருத்துவனைக்கு கொண்டு சென்று மருத்துவர்களும் கை விரித்த போது அந்த ஐயப்பனை மட்டுமே வேண்டினேன் நம்பினேன் என் மனைவியும் வயிற்றில் இருந்த குழந்தையும் எந்த விதமான பிரச்சினையுமின்றி மீண்டு வந்தார்கள் அது என் வாழ்க்கையில் மறக்கமுடியாதது
PLEASE PLEASE PLEASE HELP ME I AM STRUGGLING A LOT FOOD AND MEDICAL HELP.PLEASE PLEASE PLEASE HELP ME🙏🙏🙏🙏🙏🙏
சுவாமி சரணம் 🙏 எங்கள் உதவி வேண்டுமா! உங்கள் கைப்பேசி எண்ணை பகிருங்கள்
ஐயா எங்களுக்கு திருமணம் முடிந்து 4 வருடங்கள் ஆகிறது.
குழந்தை பாக்கியம் வேண்டி
எங்களுக்கு தெரிந்த நபர் சபரிமலைக்கு மாலை அணிந்தார் அவரிடம் மணி எடுத்து வர கூறினோம்
அவர் இன்று எங்களுக்கு மூன்று மணி எடுத்து வந்து கொடுத்தார்.
எங்களுக்கு இதில் முழு நம்பிக்கை உள்ளது ஐயா என்னுடைய சந்தேகம் அவரிடம் குழந்தை வரம் வேண்டி மணி எடுத்து வர கூறினோம்
3 மணி எடுத்து வந்தார்
மூன்று மணிக்கான அர்த்தம் எந்த ஐயா?
முழுமையான நம்பிக்கையுடன் அந்த மணியை பூசையில் வைத்து 41 நாட்கள் விரதம் கடைப்பிடித்து வாருங்கள் ஐயன் நிச்சயம் அருள்வான்
ஐயா இப்போது உங்களுக்கு குழந்தை உள்ளதா