Koorma Ganapathy | Vinayagar chathurthi special ganapati in our home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • JAI JASAVI
    KURMA GANAPATHI
    கூர்ம கணபதி
    ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப் புடைத்து
    என்கிறது குறள்
    🐢நெய்தல் வாழ் மக்கள் வாழ்வு சிறக்க இந்தப்பதிவு அர்ப்பணம்.
    🐢அழிந்துவரும் கடல் வாழ் உயிரினங்களை மீட்பதற்கான விழிப்புணர்வு பதிவு.
    🐢MIND POWER ஆள் முட்டையை வெடிக்கச் செய்யும் பெருமை ...
    🐢OCEAN CURREND என்று சொல்லப்படும் கடல் நீரோட்டத்தை ஆதி தமிழருக்கு உணர்த்திய உயிரினம் ....
    🐢2000தீவுக்கு மேல் ஆமை வழிகாட்டி மூலம் கண்டறிந்தனர் ..
    🐢உலக மக்களை ரக்ஷிக்க எடுக்கப்பட்ட கூர்மாவதாரம் ....
    🐢200மில்லியன் வருடங்கள் பின் தொடர்ந்து வாழ்ந்து வரும் உயிரினம் ...
    🐢2 நிமிடத்திற்கு ஒரு முறை மூச்சுவிட்டு நீண்ட ஆயுள் வாழ கூடிய உயிரினம் ....
    🐢தன்னை காப்பாற்றிக் கொள்ள யாரையும் எதிர் நோக்காதே என்று எடுத்துக் கூறும் தோற்றம் பொறுமை அறிவு அடக்கம் மனவலிமை ஆண்மை சக்தி மற்றும் பல விஷயங்களை மறைத்து வைத்திருக்கும் ஆமையை போற்றுவோம் ...
    🐢செல்வ வளத்தை தரும் சின்னமாக சீன மக்களால் போற்றப்படுவது ஆமை ...
    🐢🐢🐢🐢🐢🐢🐢🐢
    இந்த வருடம் செல்வசெழிப்பு மிக்க வருடமாக அனைவருக்கும் அமைய கூர்ம கணபதியை வேண்டுகிறேன் ....
    PRIYA RAJA
    JAYANKONDAM

ความคิดเห็น • 51