அபிராமி அந்தாதி 59 - தஞ்சம் பிறிதில்லை - அபிராமிபட்டர் அருளிச்செய்தது. Abirami andhathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • உன் திருவடிகளே தஞ்சம் என்றும், அதுவன்றி வேறேதும் புகலிடம் இல்லை என்றும், உனைத்தியானித்து தொழும் தவவாழ்க்கையை விரும்பாத உள்ளம் கொண்டுழல்கிறேன்.
    வில்லென கரும்பையும், அம்பென மலர்கொத்தையும் கைகளில் தாங்கியவண்ணம் அருள்கோலத்துடன் நிற்கின்ற அபிராமித் தாயே!
    தன் மேன்மையைப் பிள்ளைகள் அறிந்திடாதபோதிலும், மெல்லிய பாதம் கொண்ட இளகிய மனம் படைத்த தாய்மார்கள், தான் பெற்ற பிள்ளைகளைக் கோபித்துத் தண்டிப்பதில்லை.
    அதுபோல், சகல லோகத்திற்கும் தாயானவளே! அடியேனுடைய தவறையும் பொறுத்தருள்வாய்! என அபிராமி பட்டர், அஞ்ஞானத்தினால் இறைபக்தியற்று உழலும் நம்பொருட்டு வேண்டுகிறார்.
    #மதுரைகாசிகுமரன் #அபிராமிஅந்தாதி
    #maduraikasikumaran #abiramiandhathi

ความคิดเห็น • 6

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 3 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ அபிராமி அந்தாதி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 3 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ மகா கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 6 หลายเดือนก่อน

    Thank you sir

  • @amsakarthick84
    @amsakarthick84 5 หลายเดือนก่อน

    முருகன்துணை

  • @r.jothiammalr.jothiammal1987
    @r.jothiammalr.jothiammal1987 2 ปีที่แล้ว

    Thankyou sir

  • @santhanakrishnanj6730
    @santhanakrishnanj6730 2 ปีที่แล้ว

    Om sakthi Om sakthi Om sakthi 🙏🙏🙏