இதயத்தில் நின்று இனித்திடும் பாடல்!!இதயத்தில் இருந்து இறங்க மறுக்கும் பாடல்!நெஞ்சில் நின்று ரீங்காரமிடும் பாடல்!நிழல் போல் இறுதி வரை என்னுடன் இருக்கும் இனிமையான பாடல்!!!!
பல முறை கேட்டபாடல்தான் கேட்கும் ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போலவேஒருபுதிய உணர்வு உண்டாகிறது. சுசிலாஅம்மாவுக்கும் ஈ.வி.சரோஜாஅம்மாவுக்கும் இசைஅமைப்பாளர்களுக்கும் கவிஞருக்கும் என்மனமார்ந்த நன்றிகள்.பாடலைகேட்கவாய்ப்பு தந்த கடவுளுக்கும் கோடானுகோடி நன்றிகள். உ
வந்து நின்றார்..வந்து நின்றார் வாசலின் மேலே.. கண்டு கொண்டேன்.. கண்டு கொண்டேன் கண்களினாலே... பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே.. பொட்டும் வைத்தேன் பொட்டும் வைத்தேன் ஆசையினாலே... மறக்க முடியாத பாடல்.
எளிமைதான் என்றும் இனிமையானது ... "உனக்கு மட்டும் உனக்கு மட்டும் 'ரெகசியம்' சொல்வேன்" .. என்று தேனிசையாக ரகசியம் பாடிய சுசீலா .. முதல் சரணத்தை தொடரும் அந்த கிளாரேன் இரண்டு முறை இசைத்த ஓசை அடங்க... அடுத்து இழையும் வயலின்கள் ..(1.02 - 1.10) ஆஹா.. பாடலின் உணர்வை நம்முள் விதைத்துவிட்ட இனிமை... நடனமாடிய படியே வாசலில் நின்றவரை கண்டு கொண்ட "எண்கண்" அழகு தேவதை ஈ.வி.சரோஜா ... .. இலங்கை வானொலியில் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று .. காலம் கடந்தும் பாடல்கள் பெருமை படுவது எப்படி ?... உங்கள் தேனமுதான பதிவுக்கு நன்றி ...
மெல்லிசை மன்னர்கள் அற்புதமான இசை, கவியரசரின் அருமையான வரிகள், பி. சுசீலாம்மாவின் தேனினிமை குரல், E . V.சரோஜாவின் அழகு அனைத்தும் அருமை. இப்பாடலை கேட்ட நாள் முதலே என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது.
@@karthinathan7787 துள்ளிக் குதித்து துள்ளிக் குதித்து சந்தோசத்தை உலகம் முழுக்க சொல்லியாச்சே.தன் மனதுக்குள் மட்டும் இருந்தால் தான் ரகசியம்...ஆனாலும் எல்லோருக்கும் தெரிந்த ரகசியமானாலும் இதயத்தில் இருக்கும் இனிக்கும் இனிமையான ரகசியம்தான்...
ஏழை மக்களை துயரங்களில் இருந்து மீட்டெடுத்த பாடல், சுகமான பாடல் ,கருத்துக்கள் நிறைந்த அற்புதமான வாழ்க்கைக்கு ஏற்ற பாடல்..... இயற்றிய கவிஞர்களுக்கு கோடி நன்றி.
One more pinnacle from the combination of Kannadasan - Viswanathan-Ramamurthi- Susheela. Flute notes sound so sweet. Simple lyrics & simple tune, yet fascinating due to Susheela's sweet voice & expressive rendition.
@@jimintrash8999 👍Yes Sir, U R correct. So too, in the opening prelude for another song sung by Susheela "Thangathile Oru Kurai Irundhaalum" for the film Baaga Pirivinai.👍
சுமார் 20-30 ஆண்டுகளுக்கு முன் குழந்தை பொம்மைகள் பெண்குழந்தைகளுக்கு உற்ற தோழி என்பர். அந்த பொம்மையை உயிருள்ள தோழியாக எண்ணி தன் காதலை கூறும் விதம் அமைந்த இந்த பாடல் அருமை. பாடலில் வரும் புல்லாங்குழல் இசை மனதை மயிலிறகால் வருடுகிறது. சுசீலா அம்மாவின் குரல் தேனில் தோய்த்த பலாச்சுளை. சரோஜாவின் நடனம் அருமை. அந்தக் காலத்தில் தன் காதலை வெளிப்படுத்தும் விதத்தில் எத்தனை நாகரீகம் மிளிர்கிறது. கண்ணதாசனையோ, மெல்லிசை மன்னர்கள் பற்றி சொல்ல வார்த்தைகள் ஏது? உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே ஓஹோஓ.ஓ..ஓஹோஓ.ஓ.ஓஹோஓ.ஓ.ஓஒ.. வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன் அவர் மார்பினிலே காலம் எல்லாம் நடனமாடுவேன் ஆ மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன் அவர் மார்பினிலே காலம் எல்லாம் நடனமாடுவேன் கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன் அந்த காலம் வரும் வந்த உடன் உனக்கு கூறுவேன். பாடல் வரிகள் உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
I am a Kannada man. I don't know Tamil. but the tremendous voice has dragged me such that I can't but listen to this song once a day. more over the is taking to the inner meaning of this song. Language is no barrier.. Language is secondary when it comes to the question of music which is divine and takes us beyond all sorts of bigotry.
Ifyou enjoyed this song, you might want to listen two other tamil song that are a musical as this: 1 'Chittukuruvi Mutham kodutthu', sung by P Susila; 2 'Oru Murai Than Varum' sund by Jikki. I myself a Tamil, but I listen to all sorts of songs: Tamil, Telugu, Kannada,Malayalam and Hindi.
One of the best performance of EV Saroja Amma. She was a very talented artist, classical dancer & good actor also. She belong to Engan village of Thiruvarur District.
புரிகிறது. உன் ரகசியம் அறிந்தவன். உன் உள்ளம் புரிகிறது வரிகளில் உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் உணர்வு என்ன என்று தெளிவாக பாடிய பெண். பொய்யில் வந்து செல்லும் பாதையில் என்னையும் ஒரு பார்வை.. பாடலுக்கு நன்றி 09.10 2021.
Yes KVM is a Mahadevan as he carries ARUL from Lord Shiva. An exemplary personality devoted to us for bringing out fine songs which cures our diseases if heard in the early mornings. My namaskarams to his contributions to all tamilians and Andhrites.
What a mesmerizing melody of P Susheela? Kannadasan, MSV-TKR and P.Susheela songs are golden melodies which will never vanish till the end of this Universe.-Murali Kumble.
EV Saroja madem, "then days's Thiruvarur Thaeru". Always super in her dance movements.. Vaazhka!! Andha, "muttai -kannaalae", nandraaga mirattukiraar, E V Saro..
19.10.2021. இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் மனம் நனைந்து. அவளின் நினைவில் வாழ்கிறேன். பாடல் வரிகள் இனிமை இசை பெருமை பதிவுக்கு பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.
kandasamy Seekkarakudi Subbiah Pillai அய்யா , பழைய பாடல்களை கேட்பதும் பார்ப்பதும் இன்பம் . கூடவே நீங்கள் தரும் விளக்கம் இன்னும் இன்பத்தை தருகிறது .பசுமையான நன்றிகள்
Mandalin கருவியின் அற்புதமான இசை. சுசீலா அம்மா "ரகசியம் ' என்ற வார்த்தையை எப்படி" ரே " போட்டு மாறு பட்டு உச்சரித்து இருக்கிறார் கேளுங்கள்.. MSV மற்றும் TKR கூட்டணி, கவியரசர் கண்ணதாசன்.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் அடிமை.
kssp ji one of the top fifty best solo songs of p.suseela....the lyrics are excellent.. and so the soft music... by M S V T K R ev sarojas inspiring abhinayam.
Thanks prof avargale, intha inimayana paadalai pagirndhu kondadhirku. All the songs in this movie are simply great. Early Viswanathan-Ramamurthy, so melodious. Another PS solo "ore Raagam Ore Thalam" is also great, other than the PBS duet with PS and the PBS solo
அழகு தேவதையின் (E. V. சரோஜா )நடனமும், மெல்லிசை மன்னர்களின் இசையும்இப்பாடலை தினமும் கேட்டுக்கொண்டு இருக்கலாம். எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல்.
Nice song,I think there is a sad version of this song which too is equally nice.Pleasant,decent and meaningful songs such as this one could enjoyed so many times.Details of other artistes have not been given except for EV.Saroja and Susila.
இதயத்தில் நின்று இனித்திடும் பாடல்!!இதயத்தில் இருந்து இறங்க மறுக்கும் பாடல்!நெஞ்சில் நின்று ரீங்காரமிடும் பாடல்!நிழல் போல் இறுதி வரை என்னுடன் இருக்கும் இனிமையான பாடல்!!!!
Mbio
Yes,well said.
P666 qq1
56y
சரியாக sonneenga
Yes absolutely🎉
பல முறை கேட்டபாடல்தான் கேட்கும் ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போலவேஒருபுதிய உணர்வு உண்டாகிறது. சுசிலாஅம்மாவுக்கும் ஈ.வி.சரோஜாஅம்மாவுக்கும் இசைஅமைப்பாளர்களுக்கும் கவிஞருக்கும் என்மனமார்ந்த நன்றிகள்.பாடலைகேட்கவாய்ப்பு தந்த கடவுளுக்கும் கோடானுகோடி நன்றிகள்.
உ
2:49
👌 👌
பாடலும் பாடுபவரையும் ஆடி நடிக்கும் அழகு தேவையையும் மறக்க முடியுமா🌿மணபந்தல் படத்தின் இப்படப்பாடல் மனதில் பதிந்த ஒரு அருமை பதிவு💙🙏
Cretin
வந்து நின்றார்..வந்து நின்றார் வாசலின் மேலே.. கண்டு கொண்டேன்.. கண்டு கொண்டேன் கண்களினாலே... பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே.. பொட்டும் வைத்தேன் பொட்டும்
வைத்தேன் ஆசையினாலே... மறக்க முடியாத பாடல்.
Super
மிகவும் இனிமையான குரல் P சுசலாம் மா அவர்கள் உலகம் உள்ளவரை வாழ்ந்து கொண்டுதான் இருக்குமமிக அற்புதம்
எங்கள் கிராமத்தில் நடக்கும் திருமண விழாவில் கூம்பு ஒளி பெருக்கியில் இந்த பாடலை கேட்டு மகிழுந்தோம் எனக்கு வயது 64 👍🙏
நானூம் , வேலூர்
Super
வணக்கம் நீண்ட நாட்கள் கடந்து இந்த அருமையான பாடலை கேட்க மிகவும் சந்தோஷம் தங்கள் பதிவுக்கு நன்றி .
Uuux oknobhijbugxhoknplydvkohdjkookk
ரசிரியுங்கள். Murugappan
அருமை அருமை...இந்த பாடல் வந்து 61 வருட காலம் ஆகிவிட்டது...துள்ளல் இசை....
பின் இசையில் FLUTE அடுத்து தொடரும் வயலின் மற்றும் பியானோ சேர்ந்த இசை அற்புதம். உன்னிப்பாக கேட்டால் மட்டுமே இனிமை அறியலாம்
தபலாவையும் வாழ்த்துங்கள்
தபலா கூடவே பாடுகிறது
விஸ்வநாதன் ராமமூர்த்தி ஸ்பெஷலிஸ்ட்ஸ்
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தேவகானம் பதிவேற்றியவர்க்கு நன்றிகள்
Nice song
@@velmurugankumari3353 w2w22l2wllew322w3ow3w
I don't know with to praise your collection of these happy-giving songs every time & every day 🙏🙏👍👍
B
ராகங்கள் பல கோடி
அதில் சுசீலாம்மாவின்
குரலின் இனிமை
கடைகோடி மனிதனையும்
கிரங்கச் செய்யும்.
நிறைய பாடல்கள் கேட்டிருந்தாலும் இந்த பாடலின் கேட்கிற சுகமே சுகம் தான் அமுத கானம்
Sariyaga chonnergal
@@rajaramb6513 தேங்க்ஸ் அய்யா
இது ஒரு அமுதகாணம்
தேனிசையாக சுசீலா அவர்களின் குரலில் மனதை வருடும் அருமையான பாடல்
Hiding the love. Of youth
We can give maximum more more respect to respect for sang this song
Huhhuuubmmk kbbjk. K k jvcvyyg
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அற்புதம் அற்புதம்
Unmai
No doubt, in fact
❤️🙏😘👍
சிறுவயதில் இலங்கை வானொலிகள் கேட்ட இந்தப் பாடல் மறக்க முடியாதது
எளிமைதான் என்றும் இனிமையானது ...
"உனக்கு மட்டும் உனக்கு மட்டும் 'ரெகசியம்' சொல்வேன்" .. என்று தேனிசையாக ரகசியம் பாடிய சுசீலா .. முதல் சரணத்தை தொடரும் அந்த கிளாரேன் இரண்டு முறை இசைத்த ஓசை அடங்க... அடுத்து இழையும் வயலின்கள் ..(1.02 - 1.10) ஆஹா.. பாடலின் உணர்வை நம்முள் விதைத்துவிட்ட இனிமை... நடனமாடிய படியே வாசலில் நின்றவரை கண்டு கொண்ட "எண்கண்" அழகு தேவதை ஈ.வி.சரோஜா ...
.. இலங்கை வானொலியில் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று .. காலம் கடந்தும் பாடல்கள் பெருமை படுவது எப்படி ?... உங்கள் தேனமுதான பதிவுக்கு நன்றி ...
MY DEAR THILLAI SABAPATHY
எளிமைதான் என்றும் இனிமையானது . பாடல் வரிகள் தேனிசையாக சுசீலா அவர்களின் குரலில் !
thillai sabapathy ,,,,,,,ILANGAI VAANOLI VARNANAIYALARGAL THAMIZHUKU KIDAITHA PUNNIYA VAANGAL
thillai sabapathyi
Beautiful song
ஆழ்ந்து அனுபவித்தால் தான் இப்படி அருமையாக எழுத வரும்... அருமை. அருமை.
பழைய பாடல்கள் எவ்வலவு அருமையா இருக்கு
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா !!
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா !!!
Great and very super song
Super comment yes true
மெல்லிசை மன்னர்கள் அற்புதமான இசை, கவியரசரின் அருமையான வரிகள், பி. சுசீலாம்மாவின் தேனினிமை குரல், E . V.சரோஜாவின் அழகு அனைத்தும் அருமை. இப்பாடலை கேட்ட நாள் முதலே என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது.
E V Saroja so beautiful.
100 சதவீதம் உண்மை.
,
இப் பாடலில் " இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா " என்ற வரிகளை சுசீலம்மா பாடும் வேளையில் நான் சொக்கித்தான் போகிறேன் .
.
நீங்கள் குறிப்பிடும் அந்த வேலையில் இவி சரோஜா கண்கலங்குவதை கவணித்தீர்களா.
பாடல் வரிகள் சூப்பராக உள்ளது என்றும் மலர்ந்த முகத்துடன் இருப்பார் அம்மா EV சரோஜா அவர்கள் பாடலுக்கேற்ற நடனமாடியுள்ளார்
எங்கள் இருவருக்கும்
இயற்கை தந்த
பந்தம் அல்லவா
என்று அந்த ரகசிதை சொல்லிவிடும்
🌹அந்த ❤காதல்வரிகள் 👌
பாடலின் சிறப்பு.
👍வாழ்த்துக்கள் 🙏நன்றி ஐயா.
அருமையான மற்றும் அழகான comments. மனதிற்கு இனிமையான பாடல்
துள்ளலான அருமையான இனிமையான பாடல். இதுபோன்ற பாடல்களை கேட்கும்போது மனம் இளமைக் கனவில் துள்ளுகிறதே.
இப்படி ஓர் ரகசியத்தை சொல்ல ஆளில்லாமல் தவித்தது ஒரு காலம்.
பாடலை ரசித்து ரசித்து மகிழ்வது இக்காலம்
@@karthinathan7787 துள்ளிக் குதித்து துள்ளிக் குதித்து சந்தோசத்தை உலகம் முழுக்க சொல்லியாச்சே.தன் மனதுக்குள் மட்டும் இருந்தால் தான் ரகசியம்...ஆனாலும் எல்லோருக்கும் தெரிந்த ரகசியமானாலும் இதயத்தில் இருக்கும் இனிக்கும் இனிமையான ரகசியம்தான்...
@@jeyakodim1979
என் கருத்துபற்றிய உங்கள் கண்ணோட்டம்
சரிதான்.
@@jeyakodim1979
Arumaiyana vilakkam
Kodutthu irukireergal
மரணம் அடையும் நேரத்தில் கேட்டு கிட்டே சாகனும் இந்த மாதிரி பல தேனினினும் இனிய பாடலை
ஏழை மக்களை துயரங்களில் இருந்து மீட்டெடுத்த பாடல், சுகமான பாடல் ,கருத்துக்கள் நிறைந்த அற்புதமான வாழ்க்கைக்கு ஏற்ற பாடல்..... இயற்றிய கவிஞர்களுக்கு கோடி நன்றி.
மண்தரையில் மண்குவித்து படம்பார்த்து மகிழ்ந்த நாட்கள் நிழலாடுது.என் தெய்வம் கவிஞர் உள்ளவரை நீங்கள் நீடூழி வாழ்க புகழோடு.
இந்த தேனமுதூ பாடல் எனக்கு மட்டுமே சொந்தம் மீறி கேட்ட அவர்கள் இதயத்தின் சந்தோசமும் எனக்கு மட்டுமே சொந்தம்
சுசீலா அம்மாவின் இளமை கால
வசீகரிக்கும் குரல்...!
அழகான பாடல் நம்மை எங்கோ அழைத்து செல்கிறது சிறு வயதில் இருந்து கேட்டு வருகின்றேன்
பலமுறை கேட்டு ரசித்த பாடல், அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனம் ஆடுவேன், அருமையான வரிகள்
Supper dance supper sang
அழகிய கண்கள்,செறிவான பாடல், அருமையான ஆடல் ,கண்கள் மூடி கனவுகாண்கிறேன் கடந்த காலத்தை எண்ணி!
+Senji Venkatesan
அன்பரே, கடந்த காலம் இனி மேல் வருமா , என்ன ?
கடந்த காலம் இனிவராது ஆனால் மனம் கேட்கமறுக்கிறது!
Senji Venkatesan ,,,,,, UNGAL VARNIPU NANDRU. SIR
Ivargal. Kaalathil. Vaazhnthathil perumaiyaga irukkuthu
Senji Venkatesan yes
இது போன்ற பாடல்களை பதிவிடும் தங்களது பணி மகத்தானது. நன்றிகள்!!👍
அய்யா இது போன்ற இனிமையான பாடல்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்விக்க வேண்டிவணங்குகிறேன்.
Wery naicepatal
@@chandrasekarank4561 aab aab
Beautiful song from Kaviarasar,MSV+TKR, PSUSEELA combination,EVSaroja's beautiful expressions and suseela Amma's sweet singing stole our hearts.
subha barathy 7
Yes yes, i agree fully with u, the combination created master pieces, v relish and enjoy the music more
From.AT Das,.x CAO, bangalore
One more pinnacle from the combination of Kannadasan - Viswanathan-Ramamurthi- Susheela. Flute notes sound so sweet. Simple lyrics & simple tune, yet fascinating due to Susheela's sweet voice & expressive rendition.
Vasuannan🙏
Yes true
Sir we may also enjoy the Mandolin solo depicting the humming portion of Madan Suseela in the first saranam. Great to hear!
@@jimintrash8999 👍Yes Sir, U R correct. So too, in the opening prelude for another song sung by Susheela "Thangathile Oru Kurai Irundhaalum" for the film Baaga Pirivinai.👍
இவர்களின் உடைகள் எவ்வளவு நேர்த்தியாக. இருக்கிறது பாருங்கள். இதுதான் நம் பண்பாடு.
சுமார் 20-30 ஆண்டுகளுக்கு முன் குழந்தை பொம்மைகள் பெண்குழந்தைகளுக்கு உற்ற தோழி என்பர். அந்த பொம்மையை உயிருள்ள தோழியாக எண்ணி தன் காதலை கூறும் விதம் அமைந்த இந்த பாடல் அருமை. பாடலில் வரும் புல்லாங்குழல் இசை மனதை மயிலிறகால் வருடுகிறது. சுசீலா அம்மாவின் குரல் தேனில் தோய்த்த பலாச்சுளை. சரோஜாவின் நடனம் அருமை. அந்தக் காலத்தில் தன் காதலை வெளிப்படுத்தும் விதத்தில் எத்தனை நாகரீகம் மிளிர்கிறது. கண்ணதாசனையோ, மெல்லிசை மன்னர்கள் பற்றி சொல்ல வார்த்தைகள் ஏது?
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும்
சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும்
இயற்கை தந்த பந்தமல்லவா
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
வந்து நின்றார் வந்து நின்றார்
வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
கண்களினாலே
ஓஹோஓ.ஓ..ஓஹோஓ.ஓ.ஓஹோஓ.ஓ.ஓஒ..
வந்து நின்றார் வந்து நின்றார்
வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
கண்களினாலே
பூ முடித்தேன் பூ முடித்தேன்
கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன்
ஆசையினாலே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
மணவறையில் கணவராக
மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலம் எல்லாம்
நடனமாடுவேன்
ஆ மணவறையில் கணவராக
மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலம் எல்லாம்
நடனமாடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்
அந்த காலம் வரும் வந்த உடன்
உனக்கு கூறுவேன்.
பாடல் வரிகள்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும்
சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும்
இயற்கை தந்த பந்தமல்லவா
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
Nice song. R.NAVODAYAM
Colombo 4
இந்தத் தேனமுது பாடலை உருவாக்கிய தெய்வங்களுக்கு நன்றி
It is not sang, it is paatu in Tamil.
A melodious song, I have béen listening daily.
அழகான பாடல் ஆழமான கருத்து அழகான அபிநயம் தேன் குரல் இனிய இசை தேவ கானம்
I am a Kannada man. I don't know Tamil. but the tremendous voice has dragged me such that I can't but listen to this song once a day. more over the is taking to the inner meaning of this song. Language is no barrier.. Language is secondary when it comes to the question of music which is divine and takes us beyond all sorts of bigotry.
Ifyou enjoyed this song, you might want to listen two other tamil song that are a musical as this: 1 'Chittukuruvi Mutham kodutthu', sung by P Susila; 2 'Oru Murai Than Varum' sund by Jikki.
I myself a Tamil, but I listen to all sorts of songs: Tamil, Telugu, Kannada,Malayalam and Hindi.
என்ன ஒரு இனிமையான கானம். E. V. சரோஜா அம்மாவின் நடனம் மிக மிக அருமை. என் மனைவிக்கு மிகவும் பிடித்த பாடல்.
இந்த அருமை பாடலை கேட்காமல் தினந்தோறும் இருக்க முடியவில்லையே
பேராசியருக்கு ! நன்றி, நன்றி, நன்றியே ! வேறென்ன சொல்ல? இந்தப்பாடல் மிக மிக அருமை ! உங்களின் பதிவுக்கும் பாராட்டுக்கள் !
MY DEAR BHOOPALAN SRINIVASAN
THANK YOU SO MUCH !
நன்றி, நன்றி, நன்றியே ! வேறென்ன சொல்ல?
ஒவ்வொரு வருக்குள்ளும் ஒரு ஏக்கம் இருக்கும் என்பதை உணர்த்தும் பாடல்
Yes
One of the best performance of EV Saroja Amma. She was a very talented artist, classical dancer & good actor also. She belong to Engan village of Thiruvarur District.
புரிகிறது. உன் ரகசியம் அறிந்தவன்.
உன் உள்ளம் புரிகிறது வரிகளில் உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் உணர்வு என்ன என்று தெளிவாக பாடிய பெண்.
பொய்யில் வந்து செல்லும் பாதையில் என்னையும் ஒரு பார்வை.. பாடலுக்கு நன்றி
09.10 2021.
Yes KVM is a Mahadevan as he carries ARUL from Lord Shiva. An exemplary personality devoted to us for bringing out fine songs which cures our diseases if heard in the early mornings. My namaskarams to his contributions to all tamilians and Andhrites.
This movie music by sri Viswanathan - Ramamurthy not by Sri KVM.
Old is gold only true love
எனக்கு தெரிந்து நான் பார்த்த முதல் தமிழ் படம் அதற்காக பெருமை படுகிறேன்.
இது என்ன படம்.......பெயர்....
@@SamadSamad-vl5qr மணப்பந்தல்
எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா, எத்தனை நம்பிக்கை
இது போன்ற பாடல்கள் இனி எந்த காலத்திலும் வராது .
pp
Yes true
இந்தப் பாடல் எனக்கு மட்டுமே சொந்தம்
Illai. Intha paadal enakku mattume Sontham
For myself also
மிகவும் இனிமையான பாடல் கவலையான நேரத்தில் கேட்டால் கவலை பறந்து விடும்
E.V.சரோஜாவின் நடிப்பு அற்புதம். அசப்பில் தேவிகா தெரிகிறார்
இந்த பாடல் இசைக்குயிலின் தேன் குரலில் அருமை என்றும் இனிமை
என்றுமேநெஞ்சத்தில்அழியாத ஓவியமாய்நிலைத்துவிட்ட இனியபாடல்
நெஞ்சமெல்லாம் இனிக்கும் சுசிலா அம்மா குரல் 💐
E.v. கண்கள்.நடனம்.மிக.அருமை.mgr. மீது.மிகுந்த.அன்பு.கொண்டவர்.
இந்த நடிகை இன்றும் வாழ்ந்து கொண்டுயிருக்கிறார்
E.V சரோஜா வா.மிக்க மகிழ்ச்சி
Very profound actress.long. live
I am very glad. Thanks a lot
Excellent! Fantastic! Song gn by poet and the singer P.Suseela
ஈவி சரோஜா நடனம் அருமை 😮😮❤
E.v Saroja good dancer. Super pattu.
What a song with nice music, voice and meaning? Wonderful song! I Miss such songs nowadays.
காலத்தால் மறக்க முடியாத பாடல்பதிவுக்கு மிக்க நன்றி
தொடரட்டும் வுமது பணி
சிவாஜி.கராதா கிருக்ஷ்ணன்
What a mesmerizing melody of P Susheela? Kannadasan, MSV-TKR and P.Susheela songs are golden melodies which will never vanish till the end of this Universe.-Murali Kumble.
What u said is correct
Over the past 15 yrs there is not one song that can soothe or stay in my mind now listening to songs of yester years none can match
True
ஆஹா என்ன ஒரு இனிமையான பாடல் அருமையான கவிதையும் அற்புதமான இசையும் சேர்ந்து மனதை நனைக்கும் கோடை மழை
"Dance" patri abipraayam??
Of course, no doubt
ஆஹா!
என்ன ஒரு இனிமையான குரல்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
யூ டியூப்' க்கும் நன்றி.
இரிசப்பன் - பக்கிரிசாமி. 😄
Inimaiyana kural . Nalinamana dance. Arumaiyana varikall kalathal Azhiyatha kaviyam
இந்த மாதிரியான பாடல்கள் இனி எங்கே வரப்போகிறது...
INTHA MATHIRI. PADAMUM VARATHU. PADALUM VARATHU. INTHA MATHIRI SANTHOSAMUM. VARUMA ENPATHUM. MUDIYATH A ONTRU THAN.
@@doraiswamykrishna3522 இந்த பாடல்கள் அனைத்தும் நாம் முதுமையில் நின்று இனிமையான இளமையை திரும்பிப் பார்க்க தான்.
சிறு குழைந்தை முகத்தில் அபிநயம் அருமை அருமை .
தினமும் கேட்கிறேன் சலிக்கவில்லை.
இந்தப் பாடலை நாற்பத்தி ஒரு வருடங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் புதுமையாகவே உள்ளது
Nootrukku nooru sari.
இப்பாடல் என் இதயதேவதை நாகேஸ்வரிக்கு சமர்ப்பனம்
EV Saroja madem, "then days's Thiruvarur Thaeru".
Always super in her dance movements.. Vaazhka!! Andha, "muttai -kannaalae", nandraaga mirattukiraar, E V Saro..
இந்த பாடலில் ஒன்றை ஒன்று விஞ்ஞி நிற்பது பாடல் வரிகளா, இசையா, பின்னணி குரலா , சரோஜா வின் நடிப்பா கண்டறிவது கடினம்.
19.10.2021.
இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் மனம் நனைந்து. அவளின் நினைவில் வாழ்கிறேன்.
பாடல் வரிகள் இனிமை இசை பெருமை பதிவுக்கு பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.
படைத்த பிரம்மாக்களுக்கு நன்றி
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤
எனக்கு பிடித்த அருமையான பாடல்
சொல்லிய ரகசியம் யாரிடமும் சொல்ல வில்லை..மீண்டும் அதை உன்னிடமே சொல்ல கூட வழி இல்லை.இது தான் வாழ்க்கை..விளக்கம் கூறும் நேரம் நான் இருப்பேனா...???
பி.சுசீலாஅம்மா குரல் இனிமையின் ரகசியம் நமக்கு மட்டும் சொந்தமல்லவா...
kandasamy Seekkarakudi Subbiah Pillai அய்யா , பழைய பாடல்களை கேட்பதும் பார்ப்பதும் இன்பம் . கூடவே நீங்கள் தரும் விளக்கம் இன்னும் இன்பத்தை தருகிறது .பசுமையான நன்றிகள்
MY DEAR KAREEM SAIDALI
OF COURSE .YOU ARE PERFECTLY CORRECT !
பழைய பாடல்களை கேட்பதும் பார்ப்பதும் இன்பம் !
பசுமையான நன்றிகள் !
Kareem Saidali TH-cam 2017rasipalan
MY DEAR MEKANATHAN PETCHIAPPAN
வீட்டுக்கு வாருங்கள் !
Kareem Saidali
Aamaam.Mr kareem...kandasaami
Nallaver.
Malaysia.Sulaiman.
Tangalukku , Salamun alaikkum.
Kareem Saidali
Salam,atta.ungal pon. no thaarungal
Naan ungalukku peasaveandum.
Palaya pattu rasikarkalellam
Nallaverhalthaan.
006 010 9250 747. Or
Miss pannungal..
Wow Very nice songs excellent fantastic 🙏🙏
கண்களிலே கவிதை...ஈவி சரோஜம்மா கண்கள் கொள்ளை அழகு
Royal salute to TH-cam for this kind of old songs
Mandalin கருவியின் அற்புதமான இசை. சுசீலா அம்மா "ரகசியம் ' என்ற வார்த்தையை எப்படி" ரே " போட்டு மாறு பட்டு உச்சரித்து இருக்கிறார் கேளுங்கள்.. MSV மற்றும் TKR கூட்டணி, கவியரசர் கண்ணதாசன்.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் அடிமை.
மெல்லினம் ரெ என்ற எழுத்தை உச்சரிக்கிறார்.வல்லின ரே அல்ல.
Pottu vaithen pottu vaithen aasaiyinale. Super song by p.suseela.
Excellent choreography with decent costume and cute expression, obviously lyrics and composition are master class which will be an evergreen❤❤❤
kssp ji one of the top fifty best solo songs of p.suseela....the lyrics are excellent.. and so the soft music... by M S V T K R ev sarojas inspiring abhinayam.
THANK YOU AND GOOD MORNING , MY DEAR NAT CHANDER JI !
No it s music by msv, Ramamurthy
Thanks prof avargale, intha inimayana paadalai pagirndhu kondadhirku. All the songs in this movie are simply great. Early Viswanathan-Ramamurthy, so melodious. Another PS solo "ore Raagam Ore Thalam" is also great, other than the PBS duet with PS and the PBS solo
Great. Thanks for uploading. ❤
அந்தகாலத்தில்.இணிப்பு சுவை
தேணில்பலாச்சுவை.
தேனும் தினை மாவும்.
.அந்த இணிப்புக்கு ஈடாகுமா?..அதுபோல் அந்த காலத்துபாடல்கள்
அந்தகாலத்து தித்திப்பான பாடல்கள்.நன்றி.
அழகு தேவதையின் (E. V. சரோஜா )நடனமும், மெல்லிசை மன்னர்களின் இசையும்இப்பாடலை தினமும் கேட்டுக்கொண்டு இருக்கலாம். எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல்.
என்ன அருமையான பாடல்...
Wow wonderful super songs 👍👌
மண்ணுக்குப்போகும்வரைமறக்காதஇதயத்தில்தேனூறும்அற்புதபாடல் ,,ஈவி,சரோஜாஅம்மாஅவர்களின்கண்அசைவில்எப்பொழுதும்பாடலின்பொருஅற்பதமாகஇருந்திருக்கும்,அந்த காலகட்டத்தில்,அப்பொழதிருந்தஆண்பெண்கள்கொடுத்துவைத்தவர்கள்,,உண்மையானசினிமாவைகாட்டிநாட்டின்கண்ணியத்தைகட்டிக்காத்தார்கள்,,,,அருமையான,,பாட்டுக்கரசியான,பி,சுசிலாஅம்மாவின்அற்புகானம்,,
Super nice
Beautifully pictured
மிகவும் இனிமையான பாடல்
மிகவும் பிடித்த பாடல் நன்றி
இளமை துள்ளல் இ.வி.சரோஜாவின் நடனம் இன்றைய படங்களில் காணமுடியுமா
Migavum sariyaga chonneergal. Kaanave mudiyaathu.
I love this song heartly enjoyed
Nice song,I think there is a sad version of this song which too is equally nice.Pleasant,decent and meaningful songs such as this one could enjoyed so many times.Details of other artistes have not been given except for EV.Saroja and Susila.
MY DEAR KANNAN VAS
THE SAD VERSION IS
th-cam.com/video/0807VMOzsCA/w-d-xo.html
காலத்தை வென்ற குரல்