பொன்னமராவதி ஆறுமுகம் என்னும் பெருங்கலைஞனின் நகைச்சுவை # 1985 ஆம் ஆண்டு தாடிக்கொம்பு என்னும் ஊரில் நடந்த இசைநாடகத்தின் வீடியோ பதிவு # கி.பார்த்திபராஜா #
ஆர்மோனிய இசைஞர் மம்சாபுரம் சண்முகசுந்தரம், மிருதங்க இசைஞர் டி.எஸ். ராஜப்பா போன்றோரையும் காலதேவன் கொண்டு சென்றுவிட்டான் என்பதை எண்ணும்போது நெஞ்சம் வலிக்கிறது. நகைச்சுவை நடிகர் ஆறுமுகம் சுருதியில் பாட இன்று கலைஞர்கள் யாரும் இல்லை. இவர்களுக்குப் பின் வந்த மதுரை நாடக கலைஞர்கள் யாருக்கும் தமிழக அரசு கலைமாமணிப் பட்டம் கொடுக்க வில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விடயம். கலைஞர்கள் தங்களை பட்டத்திற்கு உரியவர்களாக வளர்த்துக்கொள்ள வேண்டும். மதுரை மீனாட்சி அருள் புரிவாளாக!.
காணக் கிடைக்காத அரிய பொக்கிஷம் தமிழ் மனம் கமலும் இதுபோன்ற அறிய மேடை நாடக பதிவுகளை எங்களைப் போன்ற ரசிகர்களின் விருப்பத்திற்காக பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றி சண்முகசுந்தரம் சத்தியமங்கலம் புதுக்கோட்டை மாவட்டம்
பவள கொடி நாடகத்தின் அடுத்த பகுதியை எதிர் பார்கிறேன், மேலும் புதுக்கோட்டை A. சித்ராதேவி, வரிச்சியூர் T. N. பழனியப்பன் அவர்கள் வள்ளி திருமணம் நாடகம் இருந்தால் பதிவு ஏற்றம் செய்யவும்...
பவள கொடி நாடகத்தின் அடுத்த பகுதியை எதிர் பார்கிறேன், மேலும் புதுக்கோட்டை A. சித்ராதேவி, வரிச்சியூர் T. N. பழனியப்பன் அவர்கள் வள்ளி திருமணம் நாடகம் இருந்தால் பதிவு ஏற்றம் செய்யவும்...
பவள கொடி நாடகத்தின் அடுத்த பகுதியை எதிர் பார்கிறேன், மேலும் புதுக்கோட்டை A. சித்ராதேவி, வரிச்சியூர் T. N. பழனியப்பன் அவர்கள் வள்ளி திருமணம் நாடகம் இருந்தால் பதிவு ஏற்றம் செய்யவும்...
பொன்னமறவாதி யாரின் மகன் கண்ணன் எங்கள் கல்லூரி நண்பர் மிகவும் பெருமையாக உள்ளது
நன்றி.சூப்பர்
அற்புதமான பொக்கிஷம். அய்யா பொன்னமராவதி ஆறுமுகம் கண்டது பாக்கியம்.❤️
அருமை
இது போன்ற நாடக வீடியோ பதவிற்க்கு நன்றி.
பொன்னமரவாதியாரின் நாடகத்தைக் காண வாய்ப்பளித்தமைக்கு,நன்றி!
தமிழ் நாடகக்கலை பாதுகாக்க வேண்டும்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
சிறப்பு அருமை
ஐயா அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🌹
இவர் மகன் எங்களுடைய கல்லூரி நண்பர் கண்ணன் பெருமையாக இருக்கிறது
மிகவும் நன்றாக இருக்கிறது ஐயா
இந்த குறளை கேட்டு ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது மிக்க நன்றி பொண்ணமராவதி அண்ணன் புகழ் வாழ்க
Aaaaaàà
பவள கொடி நாடகத்தின் அடுத்த பகுதியை எதிர் பார்கிறேன்.
ஆர்மோனிய இசைஞர் மம்சாபுரம் சண்முகசுந்தரம், மிருதங்க இசைஞர் டி.எஸ். ராஜப்பா போன்றோரையும் காலதேவன் கொண்டு சென்றுவிட்டான் என்பதை எண்ணும்போது நெஞ்சம் வலிக்கிறது. நகைச்சுவை நடிகர் ஆறுமுகம் சுருதியில் பாட இன்று கலைஞர்கள் யாரும் இல்லை. இவர்களுக்குப் பின் வந்த மதுரை நாடக கலைஞர்கள் யாருக்கும் தமிழக அரசு கலைமாமணிப் பட்டம் கொடுக்க வில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விடயம். கலைஞர்கள் தங்களை பட்டத்திற்கு உரியவர்களாக வளர்த்துக்கொள்ள வேண்டும். மதுரை மீனாட்சி அருள் புரிவாளாக!.
அண்ணா ஆர்மோனிஸ்ட் மெயர் என்ன
shanmuga sundaram
Arumaiyana nadigar nobody's can't like that man pleasant memories
ivarai pondru anaithu purana nadagamum nadika therintha nadigarhal irukirargala, ivarukku yen kalaimamani virudhu kudukka villai...,
Super
அட அட இப்படி ஒரு நடிகர் இப்ப இல்லை என்ன குரல் வளம்.
காணக் கிடைக்காத அரிய பொக்கிஷம் தமிழ் மனம் கமலும் இதுபோன்ற அறிய மேடை நாடக பதிவுகளை எங்களைப் போன்ற ரசிகர்களின் விருப்பத்திற்காக பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றி சண்முகசுந்தரம் சத்தியமங்கலம் புதுக்கோட்டை மாவட்டம்
அருமை நாடகம் பல கருத்துக்கள்
❤
மிக்க நன்றி மாதவன் அண்ணா🌺
Arumai.. missing these days and feels
வணக்கம் சிறப்பு
I see I like before 6mugam, my place now memory done tks anna
பேராசிரியர் அவரகளே... எங்கள் ஊர் பொன்னமராவதி ஆறுமுகம்
Wonder full nadagam
Super Full Drama iruka
T R Magalingam vallithirumanam nadagam pathividalma.Arumugam with k.m.p s songs are unforgettable
பவள கொடி நாடகத்தின் அடுத்த பகுதியை எதிர் பார்கிறேன், மேலும் புதுக்கோட்டை A. சித்ராதேவி, வரிச்சியூர் T. N. பழனியப்பன் அவர்கள் வள்ளி திருமணம் நாடகம் இருந்தால் பதிவு ஏற்றம் செய்யவும்...
வணக்கம் நானும் புதுக்கோட்டை தான்
தீவிர நாடக ரசிகன்
வணக்கம் நானும் புதுக்கோட்டை தான்
தீவிர நாடக ரசிகன்@@ShyamSundar-sm3td
👏👏👏👏👏👏👏👌👌👌👌👌
Laike
புதுக்கோட்டை சி அசோகன் ராஜபார்ட் நாடகம் இருந்தால் பதிவு போடவும் 1986 ஜனவரி க்கு முன்
Hi
Mathavan anna next part pathivida vendugindren
kindly add the Alli Tharbar of this drama at the earliest .with warm Regards .
புதுக்கோட்டை A. சித்ராதேவி, வரிச்சியூர் T. N. பழனியப்பன் அவர்கள் வள்ளி திருமணம் நாடகம் இருந்தால் பதிவு ஏற்றம் செய்யவும்...
புதுக்கோட்டை A. சித்ராதேவி, வரிச்சியூர் T. N. பழனியப்பன் அவர்கள் வள்ளி திருமணம் நாடகம் இருந்தால் பதிவு ஏற்றம் செய்யவும்
புதுக்கோட்டை A. சித்ராதேவி, அவர்கள் வள்ளி திருமணம் நாடகம் இருந்தால் பதிவு ஏற்றம் செய்யவும் .
புதுக்கோட்டை A. சித்ராதேவி, அவர்கள் வள்ளி திருமணம் நாடகம் இருந்தால் பதிவு ஏற்றம் செய்யவும்
பொக்கிஷம்
Karadiya kathinalam poi solren
where to contact to get the remaining part of the exiting drama . kindly send the contact details at the earliest .warm regards.
பவள கொடி நாடகத்தின் அடுத்த பகுதியை எதிர் பார்கிறேன்.
❤
Super
பவள கொடி நாடகத்தின் அடுத்த பகுதியை எதிர் பார்கிறேன், மேலும் புதுக்கோட்டை A. சித்ராதேவி, வரிச்சியூர் T. N. பழனியப்பன் அவர்கள் வள்ளி திருமணம் நாடகம் இருந்தால் பதிவு ஏற்றம் செய்யவும்...
புதுக்கோட்டை A. சித்ராதேவி, அவர்கள் வள்ளி திருமணம் நாடகம் இருந்தால் பதிவு ஏற்றம் செய்யவும் .
புதுக்கோட்டை A. சித்ராதேவி, அவர்கள் வள்ளி திருமணம் நாடகம் இருந்தால் பதிவு ஏற்றம் செய்யவும்
பவள கொடி நாடகத்தின் அடுத்த பகுதியை எதிர் பார்கிறேன், மேலும் புதுக்கோட்டை A. சித்ராதேவி, வரிச்சியூர் T. N. பழனியப்பன் அவர்கள் வள்ளி திருமணம் நாடகம் இருந்தால் பதிவு ஏற்றம் செய்யவும்...
புதுக்கோட்டை A. சித்ராதேவி, அவர்கள் வள்ளி திருமணம் நாடகம் இருந்தால் பதிவு ஏற்றம் செய்யவும் .