என்னை அழ வைத்த ஒரு புத்தகம்! | Bhava Chelladurai | Tamil Story | கதை | Kadhai
ฝัง
- เผยแพร่เมื่อ 23 พ.ย. 2022
- என்னை அழ வைத்த ஒரு புத்தகம்! | Bhava Chelladurai | Tamil Story | கதை | Kadhai
விருதுநகர் புத்தகத் திருவிழாவில் ”ஒரு மானுட துளிர்ப்பு” எனும் தலைப்பில் எழுத்தாளர் மற்றும் கதை சொல்லி பவா செல்லத்துரை பேச்சு
#theekkathir | #video | #storyteller
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#TamilSpeech #RamakrishnanSpeech #BookFestival #virudhunagar
அந்த ஊருக்குச் செல்லாமலேயே, அங்கு சென்று வாழ்ந்து வந்த உணர்வைத் தருவது தான் எழுத்தாளரின் வெற்றி. தி.ஜா அவர்களைப் படிப்பவர்களுக்கு ,கும்பகோணம் செல்லாமலே காவிரிக்கரையில் நடந்த உணர்வு வரும். நன்றி.
பவாவின் குரலில் காணமல்போன கதைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன
👏👏👏வாழ்த்துக்கள் மிக வாழ்த்துக்கள்🤝🤝🤝
ஒரு வருடம் கழித்து இந்த காணொளி கேட்டாலும் இந்த கதைகள் மீள் வாசிப்பு செய்தது போல் உணர்வு நன்றி 💐💐💐
எழுத்தாளரின் பேச்சு இதயத்தை தீண்டும் உணர்வு தான்....
அருமையான பதிவு.. ❤ நரசம்மா.. அவளுடைய மகள் கதை கண் கலங்க வைத்தது
கதை புத்தகங்கள் படிப்பதன் மூலம் உலகத்தையே சுற்றி பார்த்திருக்கிறேன் அவற்றின் தாக்கத்தால் எத்தனையோ கதை மாந்தர்கள் என்னோடு கூடவே வசிக்கின்றனர் பவா !!
47:36 😢😢😢😢😢 wow wow only you can bring goosebumps while narrating stories
மனதை தொட்ட பேச்சு.
Literally Cried in last story - Panchi mittai karanin kadhai
இவரயாவது இவர் வாழும் காலத்திலேயே கவுரவிய்யுங்கள்!!!
அருமை சார்.மனம் கனக்கிறது.எவ்வளவோ புத்தகங்கள் படித்திருந்தாலும் நீங்கள் சொல்லும் விதம் பாராட்ட வார்த்தைகள் இல்லை
I literally cried in many instances... lots to read and to know about people.
உங்களுடைய பேச்சு மீண்டும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது
P
P
Pp
P
Pp
ஒரு கதை நல்லா இருக்கு என்பதை தாண்டி மனதை நெகிழ வைக்கும். அன்பு மயமாக்கும்.மனிதத்தை மதிக்க வைக்கும் இன்னும் பல.... உங்கள் கதை மிக மிக அருமை....
தோழர் பாவா செல்லதுரை அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
பிரபஞ்சன் கதை மனிதத்தின் உச்சம்.
வாழ்க வளமுடன் 💐🙏
அய்யா
மிக கணமா இருக்கிறது
கண்ணீர் வலிய வழிய
வாழ்த்துகிறேன்
வாழ நீ 100 ஆண்டு
மனிதர்கள் இவ்வ்ளவு அறிவானவர்களா..
That last story made me cry. What a fantastic narration and story 🙏🙏🙏
ஐயா சொன்ன விஷயங்களையே மீண்டும் மீண்டும் சொல்வதை தவிர்க்கலாம் என கோரிகொள்கிறேன்... மேலும் எழுத்தாளன் பேசும் போது தனது மன நுட்பத்தை இழந்து விடுகிறான் என்று கூறி கொண்டே நீங்கள் கதை சொல்வது உங்களின் மன நுட்பத்தை இழந்து விட முயற்சி செய்து கொண்டு இருப்பதாக எண்ண தோன்றுகிறது... என்றாலும் எல்லாராலும் பவா செல்லதுரை ஆகி விட முடியாது என்று தாங்கள் எண்ணிக் கொள்வது போலும் தோன்றுகிறது....
புத்தகம் வாசிப்பு பொக்கிஷம் ஐயா... 📖📖
Yeppadi oru niyabaga sakthi uingaluku
What a story, many times tears from my eyes
அருமையான பகிர்வு. நன்றி
அருமை ஐயா, புத்தகத்தை படித்த மனநிறைவு உங்கள் பேச்சு. என்னையும் அழ வைத்தது கதை கறு
நீங்கள் சொல்லும் கதைகள் என் வாழ்வின் பல நினைவுகளை ஞாபடுத்திக்கொண்டே இருக்கிறது.
நீங்கள் கூறியது போல கவிதைகளை பழைய நினைவுகளை மனித உணர்வுகளை பித்துப் பிடிக்க வைக்கும் கவிதைகளை இலங்கையில் உள்ள ரிஸ்க்கா முக்தார் எனும் எழுத்தாளருடைய கவிதைகளில் உணரலாம் .!
Yes
இனிமையான தருணம் இது...
அருமை ஐயா மனிதநேயம் துளிர்க்கும்
செவ்வணக்கம்
En anbuku uriya bava sir... 🥰 vazhka valamutan.... 😘
இந்தகதைபடித்தபோதுகிடைத்தமனநிறைவைவிட என்னில் தங்கள்பேச்சில்மனம் அழுத்தமும்மனபாரம்
ஏற்பட்டது.....
பிரபஞ்சனின் அபஸ்வரம்
Excellent. பாவா சார் Great
Your story of six daughters is very great tears in my heart God bless you sir
இந்த மண்ணில் அறத்திற்கு அளவே இல்லை
Excellent bava……❤
அற்புதம் இதயம் கனக்கிறது
அருமை பவா சார்.
பரிதவித்து நிற்கிறேன் உங்கள் கதையை கேட்டு
சிறப்பான உரை. கணினி யிலும் செல்பேசியிலுமாய் உணர்வுகளை இழந்துகொண்டிருந்தபோது புத்தகங்களின் பெருமையை இலக்கியத்தின் புனிதத்தை பூவுக்குள் இருக்கும் தேனைப்போல் அனுபவிக்கவைத்த ஐயா விற்கு இதயங்கனிந்த நன்றி. .
Excellent 🙏🙏🙏
Really super thanks a lot
சூப்பர்சூப்பர்உங்களின் ஒவ்வொருஉரையும்அருமை
மிகவும் அருமையான பதிவு நன்றி
Great
நண்பரே உங்களின் பேச்சு என்னை கண்கலங்க வைத்துவிட்டது
Behave sir the great man in the world. I love u sir.TAMILAN da. 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு
Nice iyaa
Super sir, உங்கள் பேச்சு 👌
நல்ல பதிவு
Super
என்னால் இந்த உரையை புத்தகத்தின் ஒரு ஏடு என்று தான் தோன்றுகிறது
செல்பேசி வந்த நாளில் இருந்து செல்லரித்து போய்விட்டது புஸ்தகம்
இந்த நூற்றாண்டில் இப்படியும் சில மனிதர்களா??
👏👏👏👏🥰🥰🥰🥰
நான் நேற்றுகூட நினைத்துக்கொண்டிருந்தேன் எழுத்தாளன் மேடை பேச்சை தவிர்ப்பது நல்லது சில வார்த்தைகள் தன்னை அறியாமலே வந்துவிடும் அது அவருடைய நன்மதிப்பை கெடுத்துவிடும் இதற்கு நிறைய உதாரணம் இருக்கிறது.
Iyaa ungalathu pechchu enkku puththagam padikka vendum endru aavalai thundukirathu valga ungalathu vithaikalai thuvikonde erungal....
i really cried it today
உங்களுடைய பேச்சு மிக சிறப்பு ஐயா
கண் கலங்கி விட்டேன்
இங்கே பதிவிட்ட கதைகளின் புத்தகங்களின் பெயரும் எழுத்தாளர் பெயரும் தனியா எடுத்துறைத்தால் எல்லோருக்கும் நல்லது.. எனக்கு வேண்டும்
super
அன்பு மாமா....இப்போது மணி இரவு 1.30 இந்த பேச்சை கேட்டு இன்னும் துக்கம் வரல...AC 16 இல் இருக்கு FAN ஓடுது ஆனாலும் தூக்கம் வரல.... காரணம் இசை அவர்களின் கவிதை 😭
What an emotional compilation Bhava. Thanks.................Thanks.
Ayya unka பேச்சில் இழையோடும் அந்த எதார்த்தம் கதாசிரியரை கண்ணில் நிறுத்துகிறது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Guys, Can someone help me with those book names that Bava sir Mentioned! TIA
அனுபவம் மட்டும் தான் ருசிக்கும் மற்றாதல்லம் ஒரு ஏடு
அய்யா நீங்கள் கதை படித்து அழுதீர்கள். ஆனால் நான் தாங்கள் பேசியதைக் கேட்டே அழுதுவிட்டேன். அப்புத்தகத்தை என்னால் படிக்க இயலுமா எனத்தெரியவில்லை. நன்றி 🙏
New ssk my area bava..pelaponagaram
Unmai
Eram ulla manithaergal
மனிதம் உண்ணதமானது.
வேண்டாமிர்தம் , போதும் பொண்ணு என்று கூட பெயர்கள் உள்ளன ஏன் மங்களம் என்பதும் முடிவு என்று தான் அர்த்தம்
Book name
Neigal.sona.katigal.aiga.manen.mitargal.anbatu.magelge
Mikka nandri Bava
Simple lines,,,
Iam not a lake,
Iam a river,
So called traveller.......
கு அழகிரிசாமியின் திரிபுரம்
வணக்கம் இரண்டு கழுகுகள் வயதான தந்தை மற்றும் ஒரு மகன் இந்த கதை Link வேண்டும்
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚡🙏⚡⚡🙏⚡🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மன நுட்பத்தை அல்ல
மதி நுட்பம் அது
ஏனெனில் மதி தான் நுட்பமாக யோசிக்கிறது
orea content in all the videos
Dey naaya 😂née yaaru ithey comment Ella videos layum solra moditu poda unna yaarum keka sollala serupala adipen unna ini paatha 😂
ஒரு சிலர் கருத்து பெட்டியில் தவறாக அதாவது எழுத்து பிழையோடு எழுதுகிறார்கள் அவர்கள் தங்களை தானாகவே திருத்திக் கொள்ளலாம் எப்படி எனில் தமிழ் அப்ளிகேஷன் அதை நான் கொடுக்கிறேன் அந்த தமிழ் அப்ளிகேஷன் தாங்கள் பதிவிறக்கம் செய்து நீங்கள் பேசினாலே போதும் அது தானாகவே தமிழ் எழுத்தாக சரியாக மொழிபெயர்த்து தரும். (Ezhuthani ) எனும்அப்ளிகேஷனை தயவுசெய்து ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யவும்.
Yo baba ennamnusaya 😭
கண்களை
கலங்கடிக்கும் விட்டீர்கள்
Karu. Palaniappan is always a librarian who can give lot of good information to anyone anytime. Keep Rocking.
entha book avarai azhavaithathu, ingea solla mudiyuma
கோயில்பட்டி....அம்மா மகள்
@@rajpandiyan2019 👍👍
என்ன புத்தகம் சொல்றாரு... புத்தகத்தின் தலைப்பு என்ன
திரிபுரம்
Ííí íííííííííiiíííííiííiiiiiíiííiiííííííííí
ok Bhava, u shld not hv participated in BB 7.. it is dehraded your height.. this is shared with people with deeply wounded heart.. 😢
You are absolutely correct.
Nic00mmm0
7:24 settled ற்குப் பதிலாகச் சிக்கிக் கொள்கறார்கள் என்றால் பொருத்தமாகுமா?
Vanakam,
Not audible, unfortunately.
😂
Kulanthaiya Pudithu seat pudipathai naanum parthu iruken
நான் இலங்கையில் இருக்கும் ஒரு பாடசாலை ஆசிரியர்.... உங்கள் பேச்சைக்கேட்டு அதனை. மாணவர்களுக்கு கூறி வருகிறேன்.. நானும் ஒரு எழுத்தாளர்... உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது.. வாழ்த்துக்கள்...இன்றைய காலத்தில் வாசிக்க நேரம் இல்லாதவர்களுக்கு.... நல்ல காணொலி.15_07_2024