ஜெயகாந்தனை விட உயர்ந்த மனிதரை எனக்கு தெரியும் - பவா.செல்லத்துரை | Bava Chelladurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2020
  • Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com/profile/theekk...

ความคิดเห็น • 286

  • @delumalai9214
    @delumalai9214 3 ปีที่แล้ว +28

    இந்த உலகம் முழுதும் இந்த அறம், கருணை இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை

  • @palanivel5400
    @palanivel5400 3 ปีที่แล้ว +31

    நீங்கள் சாதாரண மனிதர் அல்ல பவா சார், உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

  • @kavuthickram6500
    @kavuthickram6500 2 ปีที่แล้ว +8

    பவா அவர்களின் பேச்சை கேட்டு மிகவும் வியந்து போகிறேன். அதைவிட அவர் கூறிய மனிதர்கள் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டனர். அவர்களின் இயல்பான குணமே இப்படி என்றால், அவர்கள் உண்மையில் , எப்படிப்பட்டவரகள், அவர்களை வணங்குகிறேன். எழுத்தாளர்களே அவர்களை அடையாளம் கண்டு வெளிப்படுத்துகிறார்கள், அதே மாதிரி பவா அவர்கள் எழுத்தாளர்களை பற்றியும் , கதையினை கையாளற விதமும் அருமை. பவா அவர்களின் பேச்சை ஏதோ whatupல் வந்தது என கேட்கபோய்தான் அவரிடம் பேச தொலைப்பேசி எண்ணை தேடிக்கொண்டிருக்கிறேன். நான் அவரிடம் இலக்கியத்தை பற்றி பேசிக்கொள்கிற அளவுக்கு அவ்வளவு அறிவானவளும் கிடையாது. அவரை பாராட்ட விரும்புகிறேன். நேரடியாக அவருடைய பேச்சை கேட்க விரும்புகிறேன். அவர் கூறிய உண்மை கதை (அ) கதையில் வரும் கேரக்டர்கள் நம் மனதை ஆழமாக பாதிக்கின்றனர். நெகிச்சியடைய வைக்கிறது. கதை என்று எடுத்துக்கொள்ளாமல், , சிறு கதை படித்து முடித்த பிறகு கதையின் மாரல் என்வென்று சொல்வோமே, அதை போல் . அதை படித்து என்னை மேன்மைபடுத்திக்கொள்கிறேன். பேச்சின் மூலமாக எழுத்தாளர்களை கண் முன் நிறுத்திய பவா அவர்களை வணங்குகிறேன்

  • @sudhakarkrishnan3156
    @sudhakarkrishnan3156 3 ปีที่แล้ว +15

    மிக அருமை .... Bhaavaa அவர்களை நான் ஒரு தேவ தூதனாக பார்க்கிறேன் ..... சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +19

    ஜெயகாந்தனை விட உயர்ந்த மனிதரை எனக்கு தெரியும் - பவா.செல்லத்துரை - எனது பக்கத்தில் பகிர்கிறேன். மிகவும் நெகிழ்ந்து விட்டேன். நண்பர்கள் பார்க்க / கேட்க வேண்டுகிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை - நன்றி Anand Sankareswari

    • @thangammaneee6685
      @thangammaneee6685 4 ปีที่แล้ว +1

      நான்., செங்கம்...,
      ஐயாவை சந்தித்து
      அறம் பற்றி கேட்டுவிட வேண்டும்
      👍

  • @bhuvaneswariv516
    @bhuvaneswariv516 4 ปีที่แล้ว +24

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நான் படிக்கும் பொழுது உங்கள் பேச்சை கேட்டிருக்கிறேன்.அப்பொழுதிலிருந்தே உங்கள் சமூக அக்கறையை பார்த்திருக்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏

  • @vishanthdivakar
    @vishanthdivakar 4 ปีที่แล้ว +63

    அவன் பெயர் அறமாகவோ கருணையாகவோ தான் இருக்க வேண்டும் . 👌👌👌

    • @majeedkottakkal876
      @majeedkottakkal876 2 ปีที่แล้ว +2

      Mammokka ivare Eppadi nanpanakkeettennu entha Video pattha pothum ഇയാളൊരു സംഭവാണ് lal salam saghave🌹🌹🌹🌟🌟🌟

    • @lalithathirumalai1504
      @lalithathirumalai1504 2 ปีที่แล้ว +2

      சொல்ல வார்த்தைகள் இல்லை

    • @blueplanetmadras9158
      @blueplanetmadras9158 2 ปีที่แล้ว +1

      @@majeedkottakkal876 Lal Salam Sakhave🚩🚩🚩

    • @oliyavankathiravan5866
      @oliyavankathiravan5866 2 ปีที่แล้ว +2

      அட..டா....

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 ปีที่แล้ว

      Aramum karunaiyumthan Avan anda kazhaikoothadiyai marakamudiyuma bazheer vazhga

  • @antonyraj6067
    @antonyraj6067 4 ปีที่แล้ว +46

    மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா... ரெம்ப ரொம்ப சாரி அய்யா உங்களை என்னேவோவென்று நினைத்தேன் மனிதநேயம் வளர்க்க சொல்லி தந்த கதைகள் சொல்லி தந்த விதம் அய்யா சூப்பர் செம்ம செம்ம சூப்பர்

  • @sathiesnikhilan
    @sathiesnikhilan 2 ปีที่แล้ว +8

    தூ௩்கும் மனிதத்தை ௭ழுப்புகின்றது ௨௩்கள் பேச்சு.. வாழ்க வளமுடன்..

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 ปีที่แล้ว

      exactly u well said sathies

  • @pastornsoundarrajan7032
    @pastornsoundarrajan7032 2 ปีที่แล้ว +13

    கருணையுள்ள மனிதரே சிறந்த உயர்ந்த மனிதர் அருமையான பதிவு

  • @mythiliravi7186
    @mythiliravi7186 4 ปีที่แล้ว +14

    எனது தாத்தா ஒரு கம்யூனிஸ்ட் மற்றும் சுதந்திர போராட்ட வீரர். எங்களுக்கு மனிதம் மட்டுமே கற்றுக் கொடுத்தவர்

    • @Karikalan143
      @Karikalan143 4 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

    • @mythiliravi7186
      @mythiliravi7186 4 ปีที่แล้ว

      மிகுந்த நன்றி

  • @helenimmaculate9474
    @helenimmaculate9474 3 ปีที่แล้ว +10

    எப்படி சார் ? அப்படியே நிக்குது மனதில்.👏👏👏👏

  • @bommurajgurusami2140
    @bommurajgurusami2140 3 ปีที่แล้ว +10

    உங்கள் கதையை கேட்கும் போதெல்லாம் நான் நனைகிறேன்...!

  • @timepasschannal02
    @timepasschannal02 ปีที่แล้ว +4

    பவா அண்ணே, வேறு கதவு திறந்தது, மலையாளம் சிறு வயதில் நாரோயில்ல படிச்சது, தேடிப் படிக்கேன். மிக்க நன்றிண்ணே 🙏❤️

  • @mohamedariff319
    @mohamedariff319 4 ปีที่แล้ว +38

    பவா செல்லத்துரை அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள் இன்னும் இதுப்போன்ற கதையை சொல்லி மனிதர்களை உண்மையான வாழ்க்கை வாழ வழிசெய்யுங்கள் நன்றிங்கய்யா!! இன்ஷாஅல்லாஹ் சந்திப்போம்!!

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 ปีที่แล้ว

      ஜெயகாந்தன் அந்த கழைக்கூத்தாடி சம்பவங்களை பவா செல்லதுரை விவரித்தமுறை ஒரு நிஜக்கதை சினிமாவான கதையாய் மனத்திரையில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெயகாந்தன் கேட்காமல் கிடைக்கும் போது அதை தன் வாழ்க்கையை மாற்றியமைக்க பயன்படுத்தி கொண்டிருக்கலாம். கழைக்கூத்தாடிக்கு அந்த குழந்தை மூலமாக வந்த பணத்தை வைத்து தன் வாழ்க்கையை தன் குழந்தைகளின் வாழ்கையை மேம்படுத்தியிருக்கலாம். வாழ்க்கை இத்தகைய நேர்மையான மனிதர்களிலிருந்து எழுத்தாளர்களிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. இப்படி ஆரம்பமாவதும் ஆடிஅடங்குவதும் இவர்கள் மிதித்த மண்ணுக்குள் இருந்துதான்.

  • @user-ni3eg5pz2r
    @user-ni3eg5pz2r 2 ปีที่แล้ว +3

    திரு அண்ணன் பவா அவர்களே இந்த காணொளியை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று தெரிய வில்லை இனி எத்தனை முறை பார்ப்பேன் என்றும் தெரியவில்லை ஆனாலும் பார்த்துக்கொண்டே கொண்டே இருக்கிறேன், நான் ஓவ்வொரு முறை கேட்க்கும் பொழுது என் கண்கள் மட்டும் இல்லை என் இதயமும் ஈரத்தில் இருப்பது போல் உணர்கிறேன் ஏன் என்றால் நானும் நீங்கள் கூறும் சாதாரண மற்றும் எளிய மனிதர்களில் ஒருவன் தான்

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 ปีที่แล้ว +1

      romba azhaga sollirikinga Sakthivel nice bro

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +40

    திரு பவா செல்லத்துரையுடன் போனில் இப்போது பேசினேன். மிக்க மகிழ்ச்சி.

    • @thangammaneee6685
      @thangammaneee6685 4 ปีที่แล้ว +2

      Sir .,
      Please call 9500275766

    • @sujathachandrasekaran5626
      @sujathachandrasekaran5626 4 ปีที่แล้ว

      Iyya pls give me his phone no sir

    • @kathirsengeni4220
      @kathirsengeni4220 4 ปีที่แล้ว

      Please sir can you get me his ph no
      Kathir from New Zealand
      thanks

    • @kavitha333
      @kavitha333 4 ปีที่แล้ว

      @@sujathachandrasekaran5626 9443222997

    • @kavitha333
      @kavitha333 4 ปีที่แล้ว +1

      @@kathirsengeni4220 9443222997

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 4 ปีที่แล้ว +9

    திரு பவா அவர்கள் எழுத்தாளர்கள் பற்றி சொன்னார்கள். அந்த கழை கூத்தாடிக்கு முன்னால், ஜூஷ் கடைக்காரர்க்கு முன்னாள் ஒன்றுமே இல்லை. மனிதம் என்றுமே மறைந்தேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அதனை பவா போன்ற உயர்ந்த உள்ளங்கள் எடுத்து உரைத்து கொண்டே இருக்கின்றன. நன்றி பவா அவர்களே

  • @riosrinivasan5262
    @riosrinivasan5262 3 ปีที่แล้ว +3

    எம் வாழ்க்கையில் யாரையும் பார்க்க விரும்பியதில்லை. தங்களைத் தவிர... ஓர் நாள் தங்களை சந்திப்பேன்.

  • @ganeshganesh404
    @ganeshganesh404 3 ปีที่แล้ว +7

    பல கதைகள் பாவ என்ற மனிதமாக வாழ்கிறது....

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 3 ปีที่แล้ว +10

    அற்புதமான உரை பவா தோழரே. மிக உன்னதம் என்று என் பார்வை.

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 ปีที่แล้ว

      தமிழ் நாவல் audio (குடும்பம் , காதல் ) உங்கள் செவிகளுக்கு வந்து சேர முயற்சித்திருக்கிறேன் ... சகோதரி சகோதரர்களோ, உங்களை வரவேற்கிறேன் உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்உங்களின் செவி என் கதைகளை கேட்குமா??... நான் சகோதரி ...

  • @aruljothidhandapani739
    @aruljothidhandapani739 4 ปีที่แล้ว +5

    Bava sir,
    இன்று youtube வாயிலாக உங்கள் காணொளி கேட்டேன். கண்களில் நீர் வடிந்தது. அற்புதமான ஆழ்ந்த கருத்துக்கள் நன்றி ஐயனே. முடிந்தால் உங்கள் தொலைபேசி எண்ணை அளிக்கவும்.

    • @kalavathit3581
      @kalavathit3581 4 ปีที่แล้ว

      , great speech sir 👍👌. Thank you

  • @shanthidesikan7028
    @shanthidesikan7028 2 ปีที่แล้ว +3

    Neenga Evvalavu books padippergal enbathu ungal pechileye therigirathu. Hats off sir

  • @thambiponsc3833
    @thambiponsc3833 4 ปีที่แล้ว +18

    கோரோனா காலத்தில் நிறைய
    பார்த்து விட்டேன்
    உங்களை பார்க்க
    ஆசைப்படுகிறேன்

  • @kolanjiyappanveerappan9128
    @kolanjiyappanveerappan9128 4 ปีที่แล้ว +21

    கலைஞரது மேடையில் மட்டுமே ஜெயகாந்தனுக்கு அந்த கருத்துரிமை கிடைக்கும்

    • @Sk-crush90
      @Sk-crush90 3 ปีที่แล้ว +1

      கருத்து உரிமை அவர் உருவாக்கியது இல்லை தோழர் அது சுதந்திரம் வாங்க போராட்டம் செய்த தியாகிகளால் வந்தது

    • @kolanjiyappanveerappan9128
      @kolanjiyappanveerappan9128 3 ปีที่แล้ว +2

      @@Sk-crush90 ஒரு மேடையில் ஒரு கருத்தை பகிரங்கமாக பதிவு செய்ய முடிகிறதென்றால்
      அந்த மேடையை தலைமை தாங்குபவர் தரக்கூடியதாகவே அமையும்
      மோடி வேனாம் ஹெச்.ராஜா தலைமை தாங்கும் மேடையில் உங்களால் பாசிச பா.ஜ.க ஒழிக எனச் சொல்ல முடியுமா?
      பொதுவெளியில் விமான நிலையத்தில் சொன்னதற்கே சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு சட்டம் பாயுது.

    • @Sk-crush90
      @Sk-crush90 3 ปีที่แล้ว +1

      அது கலைஞர் பத்தி நாம் பேசும் போது எங்கிருந்து மோடி வந்தார்

    • @Sk-crush90
      @Sk-crush90 3 ปีที่แล้ว +1

      வளைந்து பழக்கப்பட்டவர்கள் நாம் எல்லோரும் அப்படிதான் நீங்கள் வரலாறு அப்படி தான் அறிந்து வைத்துள்ளோம்

    • @kolanjiyappanveerappan9128
      @kolanjiyappanveerappan9128 3 ปีที่แล้ว

      @@Sk-crush90
      கருத்தியல் சார்ந்த அரசியல் கடந்து,
      வாக்கு அரசியலில் பயனிக்கக்கூடியவர்களில் கலைஞர் தவிர்த்து வேறு எவரும் கருத்துரிமைக்கு மதிப்பளிக்கிறார்களா?
      (குறிப்பு : பெரியார் வாக்கு அரசியலில் ஈடுபட்டவரல்ல)

  • @rameshbaabupn5050
    @rameshbaabupn5050 7 หลายเดือนก่อน

    பவா சார்.பீச்சாங்கையால் தள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய மலிந்து கிடக்கின்ற சமுதாயத்தில் வாழவேண்டிய சவால் நம் முன் இருக்கிறது.

  • @PremKumar-vc3ws
    @PremKumar-vc3ws 3 ปีที่แล้ว +25

    இலக்கியங்களை/புத்தகங்களை வாசிப்பதை விட, எழுத்தாளர்களின் பேச்சு அதிகம் ஈர்ப்பவை! தற்போது தான் முழுமையாக கேட்டு ரசித்தேன்!

    • @kasthuris2731
      @kasthuris2731 3 ปีที่แล้ว

      அற்புதம்,அறிவார்ந்த பேச்சு பல புத்தகங்களை படித்தது போல் உணர வைத்த பேச்சு மிக்க நன்றி ஐயா அவர்களே🙏🙏

    • @civilspecialist3029
      @civilspecialist3029 2 ปีที่แล้ว

      புத்தகம் படித்தால் அதன் அருமை புரியும்.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 ปีที่แล้ว +1

    இவரெல்லாம் கொண்டாடப் படவேண்டிய வர்கள்... தனியார் தொலைக்காட்சியில் இவரை போன்றோரை வாய்ப்பு கொடுத்து இவர்களிடமிருந்து நல்லதை இளைய சமுதாயத்திடம் சேர்க்க வேண்டும்

  • @jaffershadiq
    @jaffershadiq 4 ปีที่แล้ว +7

    இந்த 46 நிமிடங்கள் பல சிறுகதைகள் படித்த அனுபவத்தை தந்தது. என்னவொரு அழகிய பேச்சு.. 👌

  • @subra.govindarajan2304
    @subra.govindarajan2304 2 ปีที่แล้ว +3

    No words... You are owesome....

  • @oliyavankathiravan5866
    @oliyavankathiravan5866 2 ปีที่แล้ว +4

    கண்களில் கண்ணீர் சொட்டுது.. மகிழ்மதி

  • @thamilselvi4753
    @thamilselvi4753 3 ปีที่แล้ว +5

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️அற்புதம் ஐயா "" 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👣🙌🙏

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 ปีที่แล้ว +1

    காலம் மாறிவிட்டது.படிப்பதுநின்றுவிட்டது எல்லாம் கைபேசியே!!!

  • @asokanr4681
    @asokanr4681 3 หลายเดือนก่อน

    வாசிப்பை வளர்க்கும் கலை மட்டுமல்ல... பேசும்போதே நுழைகிறார். நெஞ்சுக்குள். கதை சொல்லிச்சொல்லி..பக்கம் பக்கமாக...உலகத்தார்க்கே ஊக்கம் தருகிறார்.மூச்சுவிடாமல் பேசி தமிழின் மூச்சாகி நிமிர்கிறார். வாழ்க வாழ்க🙏வணக்கம் ஐயா🙏யாவும் சிறப்பு. நன்றி ஐயா🙏

  • @medicalplatform5273
    @medicalplatform5273 4 ปีที่แล้ว +11

    Love yu bava appa😍😍😍

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை எப்படிப்பட்ட மனிதரை அறிமுகப் படுத்துகிறார் பாருங்கள் அறம் அல்லது கருணை. ஆஹா வாழ்க வளமுடன் பஷீர் சார். என்னை அறியாமல் திருடனுக்கு நன்றி சொன்னேன் எப்படிப்பட்ட மனிதன். அதேப்போல கலைக்கூத்தாடி என்னுள் விஸ்வரூபம் எடுத்தார்

  • @jishnukannan2702
    @jishnukannan2702 2 ปีที่แล้ว +2

    தங்கள் அனுபவத்தின் மூலம் செய்யப்பட்டுள்ள இப் பதிவு இவ்வுலகில் இன்னும் மனித நேயம் வாழ்ந்து கொண்டுதான் உள்ளன என்பதற்கான பதிவுகள்.மற்றும் டாக்டர்களும் மனிதநேயம் உடையவர்கள் இருக்கிறார்கள். நன்றி ஐயா

  • @kaliaperumalkp8567
    @kaliaperumalkp8567 3 ปีที่แล้ว +4

    Very nice oration, which is touch my manasatchi

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 3 ปีที่แล้ว +30

    பவா நீங்கள் யார்?
    என் மனம் கதறுகிற உங்கள் பேச்சு, என்ன மனுஷர் நீங்கள்?

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 ปีที่แล้ว

      Ravindranathan unga comments arumaiya iruku

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 ปีที่แล้ว +5

    Motivational speech Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alphonsejeyaradj
    @alphonsejeyaradj 4 ปีที่แล้ว +11

    தமிழகத்தில் இத்தகைய பேச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று இப்பொழுதுதான் தெரிகிறது. இவ்வளவு அறிவாளிகள் இருந்தும் தமிழ்நாடு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கவிலையே என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும்தான் மேலெழுகிறது .

    • @senthamarair8339
      @senthamarair8339 4 ปีที่แล้ว

      எல்லாம் இப்படி கதை கேட்டு, சீரியல் பார்த்து கொண்டு, நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்து கொண்டு டாஸ்மாக் இதுதான் சீர் மிகு தமிழ் சமுதாயம். வாய் பேச்சு
      .... இல்லன்னா வாய் பார்த்துக் கொண்டே.,.... வாழ்க...

    • @civilspecialist3029
      @civilspecialist3029 2 ปีที่แล้ว +1

      ஒரு இடதுசாரி சகயாத்ரிகனாக மாறவும்.

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 ปีที่แล้ว

      hmm fact!!

  • @slmhanifa4064
    @slmhanifa4064 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் பவா மனிதன் நீங்கள்

  • @manidhampesu3290
    @manidhampesu3290 2 ปีที่แล้ว +1

    பவா வின் சிந்தனைக்கு ஆயிரம் முத்தங்கள்....

  • @Megaaravind143
    @Megaaravind143 3 ปีที่แล้ว +6

    Best speech ever❤👌👌🙏👍👍🤓

  • @ilankovan596
    @ilankovan596 3 ปีที่แล้ว +3

    அருமை இதைத் தவிர வேறு வார்த்தை தெரியவில்லை

  • @puthiyaselviperumal5251
    @puthiyaselviperumal5251 4 ปีที่แล้ว +11

    This speach touches the heart and tune us to become a good human being

  • @superjothi6
    @superjothi6 4 ปีที่แล้ว +5

    The great speech

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 ปีที่แล้ว +3

    பாவா செல்லத்துரை
    அற்புதம் சார்

  • @shanthidesikan7028
    @shanthidesikan7028 2 ปีที่แล้ว +3

    Super sir. No more words to say sir

  • @KalirajaThangamani
    @KalirajaThangamani 4 ปีที่แล้ว +7

    A great speech. Thanks.

  • @nakeerank4904
    @nakeerank4904 ปีที่แล้ว +1

    Very inspiring speech.🙏🏼🙏🏼🌹

  • @hariharan.g7205
    @hariharan.g7205 2 ปีที่แล้ว +2

    ஐயா, அந்த அந்தரத்தில் தொங்கிய பாப்பாவுக்கு குறைந்த பட்சம் அவர்கள் கல்வியையாவது இலவசமாக கொடுத்தார்களா என அறிந்துகொள்ள ஆசை ஐயா..?

    • @selva_raj
      @selva_raj 2 ปีที่แล้ว

      எனக்கும் same feel. As that person is owner of several college , he should have helped that girls schooling and given free seat in his college ..

  • @andalramani6191
    @andalramani6191 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு. நீங்கள் கூறிய கழைக் கூத்தாடி பற்றிய நிகழ்ச்சி மஹாநதி படத்தில் தொலைந்து போன கமலின் பிள்ளையை காப்பாற்றிய கழைக் கூத்தாடி பற்றிய கட்சியை ஒத்து இருக்கிறது.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 ปีที่แล้ว +3

    I always surfing TH-cam for time pass i don't see if the episodes are,for more than ten minutes after watching your episodes lasting more than an hour and your narration of famous authors stories, literally bringing tha novels in front of us thankyou very much

  • @Surabi9
    @Surabi9 4 ปีที่แล้ว +9

    I bow my head to all the great people who may look very ordinary.

  • @sakthivelmurugesan1552
    @sakthivelmurugesan1552 ปีที่แล้ว +1

    ஒருவர் பேச்சை கேட்டு அழுதேன் என்றால்....அது இன்றுதான் அய்யா......

  • @babjeesingaram1341
    @babjeesingaram1341 3 ปีที่แล้ว +2

    from @45:14 to end best part of the speech

  • @sathishwanth99
    @sathishwanth99 4 ปีที่แล้ว +4

    Super speech sir 👏👏👏👏👏👏

  • @selvamuthu5774
    @selvamuthu5774 18 วันที่ผ่านมา

    அருமை....😊

  • @selva_raj
    @selva_raj 2 ปีที่แล้ว +3

    இந்த வீடியோ பார்த்ததில் எனக்கு ஒருவர் மேல் மட்டும் ரொம்ப கோவம் வந்தது...
    நேரம் ஆச்சி என்று சின்ன அந்த மனிதன் மீது மட்டும் !

  • @joetv533
    @joetv533 ปีที่แล้ว

    நன்றி

  • @kujlijamoon
    @kujlijamoon 4 ปีที่แล้ว +6

    அருமை

  • @antonyraj8158
    @antonyraj8158 4 ปีที่แล้ว +4

    Thanks sir

  • @thambiponsc3833
    @thambiponsc3833 4 ปีที่แล้ว +2

    பாவா உங்களை சந்திக்க வேண்டும்

  • @ravichandran4931
    @ravichandran4931 3 ปีที่แล้ว +2

    Good speaking well bava

  • @sanjays5128
    @sanjays5128 2 ปีที่แล้ว +4

    Yes sir, writers and poets respected more in kerala, karnataka and north india

  • @sureshsoundararajan2736
    @sureshsoundararajan2736 2 ปีที่แล้ว

    மிக அருமை சிறப்பு வாய்ந்த செய்திகளை வழங்கியதற்கு மிக்க நன்றி.🙏🙏

  • @boomi1314
    @boomi1314 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 ปีที่แล้ว

    இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு அறிவியல் கல்வி அறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் இயற்கை சூழல் எல்லாம் எல்லோருக்கும் சொந்தமான நிலங்கள் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் பணம் வாங்கி ஓட்டு போட ஊழல் எப்படி ஒழியும் ஆட்சியாளர்கள் ஊழல் எப்படி ஒழியும் சிந்திப்போம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @ayyappanayyappan2659
    @ayyappanayyappan2659 4 ปีที่แล้ว +3

    Suppar speech

  • @anjugamt6690
    @anjugamt6690 3 ปีที่แล้ว +1

    Thodarchiyana pechu...miga arumai...

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว +1

    1966ல் சேலம் தாரமங்கலத்தில் எங்கள் குடும்பத்தால் கட்டப்பட்ட மூன்றுவீடுகளுக்கு புதுமனைபுகுவிழா அண்ணா தலைமையில் நடந்த போதுதான் வீட்டுக்கு ஒரு நூலகம் தேவை என்பதை வலியுறுத்தி பேசினார் அண்ணா...
    இலக்கியத்துக்கு தாங்கள் தந்திருக்கும் விளக்கம் தெய்வீகமானது..தங்கள் விளக்கத்தில்.....தகழி சிவசங்கரன் பிள்ளையின் மணம் வீசுகிறது....

  • @pugalenthi0077
    @pugalenthi0077 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @raajashekaranpl9436
    @raajashekaranpl9436 3 ปีที่แล้ว +1

    Great speech about simple man

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de ปีที่แล้ว +1

    அவன் தான் தர்ம தலைவன் 👌

  • @rajir8796
    @rajir8796 4 ปีที่แล้ว +3

    இவர்களைப் பற்றி என்ன சொல்ல என்று எனக்கு தேரியவில்லை ஓன்று மட்டும் சொல்லாம் இயற்கையின் காதலி என்று இவர்களைக் பார்க்கும் பொழுது கட்டிக் கொள்ள வேண்டும்..ராஜி

  • @kulandaivelans629
    @kulandaivelans629 3 ปีที่แล้ว

    பலா ஐயா உங்களை‌ திங்கள் யார் என்று கேட்க் வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் ஒரு நண்பர் இதைக் கேட்டுவிட்டுடர்நன்றிஐயா

  • @vignesharumugam5935
    @vignesharumugam5935 5 หลายเดือนก่อน

    Ungaloda pathivugal ❤❤

  • @vibe_with_indhu7190
    @vibe_with_indhu7190 4 ปีที่แล้ว +2

    Nice

  • @ramakrishanan4301
    @ramakrishanan4301 ปีที่แล้ว

    Super
    Congratulations 👍

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 ปีที่แล้ว +2

    Superb

  • @kolanjiyappanveerappan9128
    @kolanjiyappanveerappan9128 4 ปีที่แล้ว +5

    மார்க்ஸ், ஏங்கள்ஸ், லெனின், மாவோ இவற்களையெல்லாம் கற்றதோடு நிற்காது அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்லுங்கள் இது ஒரு பெரியாரிஸ்ட்டின் கலைஞரிஸ்ட்டின் வேண்டுகோள்

  • @johnbose8770
    @johnbose8770 3 ปีที่แล้ว +3

    Super talk and I enjoy this speech after a long time. Thanks a lot

  • @ashokg2927
    @ashokg2927 3 ปีที่แล้ว

    Thanks

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 ปีที่แล้ว +3

    Super

  • @makeshecoenergy2483
    @makeshecoenergy2483 4 ปีที่แล้ว +3

    super

  • @sethuramankg373
    @sethuramankg373 3 ปีที่แล้ว +2

    தங்கள் பேச்சு கவிதை !

  • @deepikan4705
    @deepikan4705 3 ปีที่แล้ว +1

    Stress buster 😊

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 4 ปีที่แล้ว +2

    திரு பவா அவர்கள் பஷீர் கதையை பல்வேறு சமயங்களில் கூறியுள்ளார், ஆனால் சில சந்தர்ப்பங்களில் தானாக தன் சொந்த கற்பனைக்கேற்றார் போல் கூறியுள்ளார் , கதையில் உள்ளது போல் எவ்வளவோ அவ்வளவே உரையாற்றியிருக்கலாமோ என்று தோன்றுகிறது
    மற்றபடி அவரை குறைத்து மதிப்பிட முயலவில்லை

  • @jayashankar7652
    @jayashankar7652 4 ปีที่แล้ว +5

    Sir
    Thanks
    My elder, EX-INDIAN AIR FORCE, he has completed Homeopathic and started a clinic and was doing free medical campus in and around in our town, and served free medical treatment to the Poor's, finally my brother s clinic has been closed by the IMC, because of some enemies have wrong information against us, now people around our town are unable to get medical treatment, instead going to high paid hospital,

  • @moulanatravels4362
    @moulanatravels4362 ปีที่แล้ว

    Arumai...

  • @easwarmoorthy2739
    @easwarmoorthy2739 3 ปีที่แล้ว +2

    கேட்கும் போது ஏதோ செய்கிறது

  • @andalvaradarajan7435
    @andalvaradarajan7435 4 ปีที่แล้ว +13

    எனக்கு Comment செய்யும்தகுதி உள்ளதா? நாங்கள்எவ்வளவோ இன்னும் யோசிக்க வேண்டும்.

  • @kameshkamesh9953
    @kameshkamesh9953 4 ปีที่แล้ว +1

    Super video

  • @user-ff4vp8ei9u
    @user-ff4vp8ei9u 2 ปีที่แล้ว +1

    ஆம். இங்கே அறமாகவும், கருணையாகவும் இருக்கும் மனிதர்களை நாம் பிழைக்கத் தெரியாதவர்கள், இளிச்சவாயர்கள் என்று கேவலமாகவே அழைக்கிறோம், பார்க்கிறோம்!

  • @karthikeyan-nn5bt
    @karthikeyan-nn5bt 3 ปีที่แล้ว +3

    சிலிர்க்க மிச்சமில்லை

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 ปีที่แล้ว

    வணக்கம் பாவா.

  • @shanthidesikan7028
    @shanthidesikan7028 2 ปีที่แล้ว

    Unga manaiviudaya natpu enakku kidaithathu periya baggiyam sir

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 10 หลายเดือนก่อน

    Excellent short stories useful to identify noble hearts in this world 👌

  • @-databee191
    @-databee191 2 ปีที่แล้ว +2

    Semma..