Thiruma Vs Pa Ranjith Fight | யார் அடிமை? யார் கூலிக்கு மாரடிக்கும் கும்பல்? - திருமா Vs பா.ரஞ்சித்
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
- Thirumavalavan Vs Pa Ranjith Fight | யார் அடிமை? யார் கூலிக்கு மாரடிக்கும் கும்பல்? - திருமாவளவன் Vs பா.ரஞ்சித் கடும் சண்டை! | News Clock 24/7 | #thirumavalavan, #paranjith, #armstrong, #bsp, #neelam, #vck, #newsclock24x7m #chennai, #dalits, #ranjith, #thiruma, #newsclock #newsclock24/7
News Clock 24/7 :
News Clock 24/7 is committed to delivering accurate, unbiased, and comprehensive news coverage to our viewers
We recognize the power of the media and take responsibility for the impact of our reporting on society.
We are dedicated to delivering the latest news, analysis, and commentary on the most pressing issues from around the world, all tailored for the digital age.
Stay informed with our daily updates, bringing you the top headlines and breaking news stories as they unfold.
Connect With Us:
Follow us on social media and join the conversation:
Twitter: / newsclock1
Facebook: / newsclock-nc-102792864...
Email: digitaltrack007@gmail.com
Thank you for choosing News Clock 24/7 as your trusted source for news on TH-cam. Stay informed, stay engaged, and stay tuned for more!
ரஞ்சித் திமுக வை எதிர்த்து தைரியமாக பேசுகிறார் திருமா திமுக விற்க்கு ☔ பிடிக்கிறார்
திமுக எதிர்ப்பு நிலை எடுப்பவன் பெரிய வீரனா..
பா ரஞ்சித்தை அடையாளம் காட்டிய நடிகர் ரஜினிகாந்த்
ரஜினிசெய்ததுமாபொரும்தவறு
ரஞ்சித் அண்ணன் பேசியது 100 சதவீத உண்மை
DMK ku ஆதரவு அலிக்கரது திருமாவளவன் செயல் சரியில்லை..... ரஞ்சித் அன்னா.கேட்பதில் தவறில்லை.....
திமுக ஆட்சியில் குறை இருந்தால் யார் வேண்டுமானாலும் சொல்வதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு.. இந்த ஆட்சியிலும் தலித் மக்கள் பாதுகாப்பு இல்லாமல் தான் இருக்கிறது.இதை கூட்டணி தர்மம் என்று திருமா அண்ணன் கடந்த சென்று விட்டுகிறார்.ரஞ்சித் பேரணியில் கலந்து கொள்வது அவர் அவர் விருப்பம். இதற்கு யாரும் காசு கொடுக்க அவசியம் இல்லை... அப்படி இருந்தால் ஆதாரத்துடன் சொல்லி இருக்க வேண்டும். திருமா அண்ணனின் இந்த அறிக்கை எனக்கு அதிர்ச்சி தருகிறது...😮
பா.ரா அவர்களின் கேள்வி சரியே.
நாம் வேறுபட்டு இருந்தால் நம்மை வெட்டி விட்டுத்தான் செல்வான் ரஞ்சித் பேசுவது சரி வழ்க ரஞ்சித்
ரஞ்சித் அவர்களே உங்களது பேச்சு அறிவாளிகளால் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை.
இங்கு கேள்வி என்னவென்றால் யார் அறிவாளிகள் என்பதுதான். திரு. ரஞ்சித் அவர்களின் கேள்வி ஒன்றுதான். தலித் ஓட்டு வங்கியை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வரும் திருமாவளவன் அவர்கள் கட்சி நபர்கள் அந்த தலித் அந்த மக்களின் பின்னால் நிற்காமல் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு சொம்பு அடிப்பது ஏன். ஒருவேளை அதிகாரத்தில் இருப்பவர்கள் சொம்படிப்பதற்காக தான் நீங்கள் அமைச்சராகவும் எம்எல்ஏவாகவும் ஆனீர்கள் என்றால் எதற்காக தலித் மக்களின் ஆதரவை கேட்கிறீர்கள் இவ்வளவுதான் அவர்கள் கேள்வி.
ஒரு சினிமா வெற்றிபெற
" பொது மக்கள் " தான் காரணம் . ஒரு ஜாதி மக்கள் இல்லை என்பதை நம்
ரஞ்சித் & ப . ரஞ்சித் உணரவேண்டும் .
கதையின் கரு சரியாக இருந்தால் தான் பொதுமக்கள் ரசிப்பார்கள்
@@bernatshaw1978கரு சரியாக இருந்து..கதை சரியாக இல்லை என்றால்...
கதையும் சரியாக இருந்து திரைக்கதை சரியாக இல்லை எனில்...
படம் வெற்றி பெறுமா
திருமா நீ ஒரு குருமா
ரஞ்சித் ஒரு திறமையான முதல் தரமான சினிமா இயக்குனர் , ஆனால் அரசியலில் ரஞ்சித் ஒரு மாபெரும் தற்குறி!
Exactly bro 👍
Odangg
yes brother....half baked man...not suitable for people welfare....keep calm and try for some good films
சுய மரியாதை உள்ளவன் ரஞ்சித்
நீங்கதான்டா தற்குறிகள்... திமுக தலைமை தடுத்ததால்தான் திருமாவளவன் Sir அந்த பேரணிக்கு கலந்து கொள்ள வரவில்லை ....தன்னிச்சையா பேரணியில் கலந்துகொள்ளகூட முடிவெடுக்க முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்ட திருமாவளவன் அவர்கள் , எப்பொழுது சுயமாக தலித் மக்களுக்காக போராடப்போகிறார். .... இப்படி இவர் திமுகவிற்கு அடிமையாக பயந்து கொண்டு தனது மக்களின் கூட்டத்தைக் கூட புறக்கனித்தால் யாருக்கா இருந்தாலும் கோபம்தானே
வரும.... ப. ரஞ்சித் கோபப்படுவது 100% நியாயம்தான்...ஏமாற்றத்தினால் வெளிபடும் கோபம்தான் அது .
முதலில் 1997 மேலவளவு படுகொலை வரலாற்றை முதலில் ரஞ்சித் படிக்கவேண்டும்.
மேலவளவு படுகொலை யார் ஆட்சியில் நடந்தது
ரஞ்சித் அவர்கள் பூவை மூர்த்தியார் அவர்களின் தம்பிகள்... அன்று பூவை மூர்த்தியார் பங்களிப்பு எனவேன்றும் புரட்சி பாரதம் கட்சி அர்ப்பணிப்பு என்னவென்றும்... ரஞ்சித் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் அவர் புரட்சி பாரதம் குடுபம்
திமுகவின் கொத்தடிமை திருமா
இருக்கட்டும்.
ரஞ்சித் தில் இருந்தா தனி கட்சி ஆரம்பிக்கட்டும்.சீமானை போல.
Neeja ma ann
அவசியம் இல்லை.. திருமா என்ற ஆளை விட ரஞ்சித் உணர்வு அதிகம் உள்ள நபர்.திருமாவளவன் அரசியல் புரோக்கர்....
அகில இந்திய அளவில் தலித் பிரதிநிதின்னு சொல்லி கொண்டு திரியும் விற்பனையாளர். தன் கையை விட்டு காசு கொடுத்து எதுவும் பண்ண மாட்டான்
கேட்டால் ஏழை கிராமத்தான்... என ஏமாற்ற வேண்டியது.
மோடி போல் பிரம்மச்சாரி வேஷம்.
கோயம்புத்தூர் பொம்பளை ஒண்ணு கிழி கிழிச்சுது ஏமாத்தி விட்டார் என்று கூறி
😂😂😂😂😂😂
சூப்பர்
எடுப்புக்கு அவ்வளவு வீரம் இருக்காது.
பா.ரஞ்சித் கேட்பது சரியே 💙❤️💙❤️💙
பிற சமுதாய வாக்குகள் இல்லாமல் காலேஜ் வாக்குகளை மட்டும் பெற்று ஒரு தொகுதியிலாவது ஜெயிக்க முடியுமா.
உண்மையே
குருமாவின் குரல் குறைந்து விட்டது... குருமாவின் போராட்டங்கள் எதுவுமே வெற்றியடையவில்லை
பா ரஞ்சித் அண்ணா உங்கள் பேச்சில் நிதானம் இல்லை
யாரா இருந்தாலும் அண்ணனுக்கு நீதி கிடைக்க பாடுபட வேண்டும் அது எந்த கட்சி இருந்தாலும் சரி
ஒன்று மதமாற்றும் கைகூலி இன்னொன்று திறையுலக கைகூலி
இந்த மோசமான படுகொலையை கண்டித்து ஒரு பேரணி நடத்தியதற்க்கே இவ்வளவு விமர்சனங்கள். சயநலவாதிகளும் தைரியமில்லாதவர்களும் தன் இனமே அழிந்தாலும் தன் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை நினைத்தே பயணப்படுவார்கள்.
@@aaronartsstudio1152ஆம்ஸ்ட்ராங் ஊர் மேல போயி காசு கொடுத்தா கூட சிரிச்சி கை நீட்டி வாங்கின அத்தனை பேரும் சுயநலவாதி கள்.
நீங்கள் கூறியது தான் சரி 👍 திராணி இல்லாமல் திமுக விடம் ஏழை மக்களை அடமானம் வைத்து விட்டு வீராப்பு பேச்சி தேவை இல்லை நமக்கு 💪 பா. ரஞ்சித் போன்று இன்னும் 30ஆண்டுகள் வளர்ச்சி பாதையில் அவருடன் பயணிப்போம் 👌
திருமா நீ இருக்கும் வரை தாழ்த்தப்பட்ட மக்கள் தன்னிச்சையான முடிவு எடுக்க மாட்டார்கள், தாழ்த்தப்பட்ட மக்களை சாதி வெறி ஏற்றி அவர்களை வண்ணியர் மக்களுக்கு எதிராக வைத்திருக்க வேண்டும் என்பதே திருமாவளவனின் நூதன வழி, எந்த தாழ்த்தப்பட்ட தலைவரும் பாமக கட்ச்சியுடன் சேர்ந்து இரு சமூகமும் பயணிக்க வேண்டும் என்று கூறும் தலைவர்கள் இருக்கக்கூடாது என்பதே திருமாவளவனின் அடிமனதில் உள்ள எண்ணம், ஆம்ஸ்ட்ராங் கொலை கூட இந்த காரணமே தவிர வேற காரணம் கொஞ்சம் இருக்களாம் மற்றபடி தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவராக திருமாவை தவிர வேற யாரும் வந்து விடக் கூடாது என்பதே முழுக்காரணம், இவர் இருக்கும் வரை அந்த மக்கள் அவதிக்கு உள்ளாகி கொண்டேதான் இருப்பார்கள் இவர் ஒதுங்கி கொண்டால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வண்ணியர் மக்கள் ஒரு சில சாதி வெறி கொண்ட மிருகங்களைத் தவிர பல வண்ணியர் மக்கள் அவர்களுக்கு பல உதவிகளை செய்து முன்னேற வைப்பர் இது உண்மை.
இயக்குனர் பா. ரஞ்சித் அரசியலுக்கு வரவேண்டும், அவர் குரல் இச்சமூகதிற்காக ஒளிக்க வேண்டும் 💐💐💐
ஒலிக்க வேன்டும்
ரொம்ப வருடங்களுக்குப் பின்னர் ஒரு திறமையான மிகவும் தாழ்த்தப்பட்ட மக்களை நல்வழியில் நடத்த முயற்சிக்கும் பா.ரஞ்சித் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
சுதந்திரம் அடைந்து76 ஆண்டுகளாகியும் பழைய நிலைமையிலேயே உள்ளனர்.
ரஞ்சித் பேச்சுக்கு நான் வழிமொழிகிறேன்
தற்குறி ரஞ்சித்
திருமா திமுக வின் கொத்தடிமை.....திருமா திமுகவின் கொத்தடிமை
💯💯💯
Ompuda ompuda moochi mutta ompuda 😂
நம்மிடம் எத்தனை கோடி ஓட்டு இருந்தாலும் அதிகாரம் தேவைப்படுகிறது. வெறும் மேடைப்பேச்சுகள் இல்லை அதிகாரம் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் ஒரு போராளிதான் அதற்காக மகத்துவமான போராளியே இழிவு படுத்தக் கூடாது பதவி ஆசை அனைவருக்கும் உண்டு ஆனால் அவர் பதவி பற்றி கவலைப்படுவதில்லை அப்படி பதிவு செய்யப்பட்டிருந்தால் பிஜேபியில் மினிஸ்டர் பதிவு வாங்கிட்டு ஒரு ஓரமா இருக்கு உட்கார்ந்திருப்பார் மல்லாந்து படுத்து விட்டு தன்மேல் துப்பின கதை இது
ரஞ்சித் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் கால் தூசி ஈடாகமாட்டார்
@@Abcdefgh13579நீ குண்டா சட்டியில் குதிரை ஒற்ற ஆளு. தம்பி.
நான் ஓட்டலாம் தப்பு இல்லை. உங்கள் திருமா ஓட்டுறாரு
ஓசி டிக்கெட் சோத்துக்கு ஒரு எம் பி பதவி
உங்க தலிவரு எத்தனை பேருக்கு என்ன செஞ்சு இருக்கார். சிறுத்தை சிறுத்தை னு உறுமுறத தவிர்த்து
அதை தான் பண்ணி கொண்டு இருந்தேன் 😂😂😂😂 உங்களுக்கு தெரியாதா
ரஞ்சித் பேச்சு, சிலரை சங்கடப் படுத்துகிறது. அதான் அவரை வசைபாடுகின்றனர், கூலிக்கு துதிபாடுபவர்.
ரஞ்சித்க்கு.....அரசியல் தெரியாது சினிமாவில் வேண்டுமானால் ஜொலிக்கலாம்.தன்னை பெரியஆளாககாண்பித்துக்கொள்ளவே துடிக்கின்றார்...இவர் பேச்சு Bjpக்கு தான் ஆதரவாக போகும்.ரஞ்சித் பேசுவது தமிழகத்திற்கு நல்லதல்ல....ஞாயமான கருத்துகளுக்கு போராடலாம்.குரல் எழுப்பலாம்....ரஞ்சித் அரசியல் ஞானம் பெற்றவர் அல்ல...
🎉😢 எத்தனை காலம் தான் 🎉😢
Pa.. Ranjith speech something wrong
உண்மை
சினிமாகாரர் சினிமா மட்டும் எடுத்து பிழைக்கவும்.சினிமாகாரர்கள் அரசியல்க்கு வர கூடாது 👍
Super 🎉🎉
@LKCLkc-jn3yc யாராக இருந்தாலும் சினிமாகாரர்களை நான் அங்கீகாரிப்பது இல்லை 👍
Etharku peyar thaan Thendaamai
Ethuvarai vantha arasiyal vathigal anaivarum cinema pinnanill erunthu vanthavargal thaan 😂😂😂
@@valamcards உண்மை இனி அப்படி அங்கீகாரம் குடுக்கக்கூடாது 👍
கொத்தடிமை குருமா குருப் எப்போது புத்தி வருமோ
அடபேப் பா அண்ணா யாருக்கு நல்லதை சொளன? நல்லதை செய்த 2
இரண்டு பொம்மையும் திமுக பொம்மைதான். ஆதரவு எதிர்ப்பு இரண்டையும் தனக்குக் கீழே வைத்திருக்கும் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இலக்கானவர்கள்.
கூலிக்கு maradikum கும்பல் thiruma than
Rangith sir good speech
Super Thrua anna
Nala speech
உண்டுகொழுத்தால் நண்டு வளையில் இருக்காது .சகோதரர் பா.ரஞ்சித்தின் நிலையும் இப்படித்தான் ஆகப்போகிறது.ரஞ்சித்தின் பேச்சை நியாயமான மக்கள் ஏற்கமாட்டார்கள். நியாயம் தர்மமும்,நேர்மையும் என்றும் நிலைத்து நிற்கும்.
வழக்கம் போல, இதுRSS பாஜக, சங்கினு அடிச்சு விடுங்க mr திருமா
எப்பவும் போல இது பார்ப்பன சதி சகதி அப்புடி இப்புடின்னு உருட்டு விடுப்பா மாமு மாமாவலவு. ஒங்க ஒட்டு இப்ப அறிவாலயத்தில இருக்குப்பா.
அண்ணன் ரஞ்சித் தலைமை ஏற்று கட்சி தொடங்க வேண்டும் அல்லது அண்ணன் ஆம்ஸ்டிராங் இடத்தை நிரப்ப வேண்டும்.
Do not divide among yourselves and don't make the enemies to be powerful. This is my kind obligation in this crucial moment.
நிதானம் அவசியம் அந்த தலித் தினங்கள் ஒற்றுமையாய் செயல்படுங்கள் தலித் இனங்கள் ஆயிரம் கட்சிகளை வைத்திருந்தால் எப்படி செயல்படுத்த முடியும் ஒற்றுமையே பலம்
ஜெய் பீம்
ஒற்றுமை யே பலம் ஜெய் பீம்.🎉🎉🎉🎉🎉
Pa Ranjith sir excellent presentation👍🎉❤🎉
Thiruma D. M. K. Adimai
Thiruma is a kind of Dalit leader who had acceptance among non Dalits as well. Ranjit is too small to talk about thiruma
ஐயா திருமாவளவன் அவர்களே நீங்கதான் ரஞ்சித்த என் ஒரு கண்ணு.... என்னோட பிள்ளை அப்படின்னு சொன்னீங்க இப்ப என்ன பல்டி அடிக்கிறீங்க குருமா அவர்களே
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤very good 👍 Mr truma
Ranjith நீங்கள் இளைஞர்களின் உணர்வை தூண்டி பெரிய பிரபலமாக நினைத்து இளைஞர்களை
தவறாக வழி நடத்தும் நீங்கள் தோற்று போய் விட்டீர்கள். இந்தியாவின் தலைசிறந்த தமிழகத்தில் நல்ல இளைஞர்கள் மத்தியில் விஷமமான பேச்சை பேசினால் அது எடுபடாது.
ரஞ்சித் - நஞ்சாக மாறியது - ஏனோ
R S S kasu
திருமா எதற்கு திராவிட சங்கிலியா மாறினார் என்பது தெரியவில்லை
பா ரஞ்சித் விஷயத்தில் மென்மை போக்கை ஏன் கடைப்பிடிக்கிறார் ? மக்களுக்கு சந்தேகம் தான் வலுக்கிறது
ஆதிதிராவிடர் ஆசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
திருமாவளவன் உங்களை அடமானம் வச்சுட்டாரு நான் ரஞ்சித் அண்ணா நீங்க தானா மறுபடியும் வரணும்
திசை திருப்பும் முயற்ச்சி இது காவல்துறை சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்
Annan thiruma makeup speech
நோக்கம் ஒன்றும் கிடையாது ஒன்றே ஒன்று ஆதாயம் 😂😂😂
ரஞ்சித் அவர்கள் சொல்வது போல் ஒன்று சேர்ந்து நீங்கள் உங்கள் எதிர்ப்பை பதிவிட்டு இருக்கலாமே திருமாவளவன் அவர்களை ஏன் பதிவிடவில்லை உங்களுக்கும் உங்கள் பதவி முக்கியம். அவ்வளவுதான் உங்கள் சமூகம் எக்கேடு கெட்டு போனால் என்ன
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மாதிரி நல்ல படித்த ஒழுக்கமுள்ள சமுதாயமாக உங்கள் சமுதாயத்தை மாற்றுங்கள்
P.ranjith revolutionary talent director and bold person he more suitable for leader than adimai thiruma .if P.ranjith contest in the 2026 assembly election definitely he will get victory. So all oppressed people in vck may be followed P.ranjith he really bold person.
Don't. Degrade. Thiruma he is very talented politician. He is not only for dalit leader he is leader for all suppressed people
Decreases adimai kurma followers and increases the supporters for P.ranjith who really open talk and bold person.
Thiruma is the face of Dalit politics in Tamilnadu. Ranjit is just a cine director and nothing more. Thiruma is doing a successful politics in Tamilnadu and Ranjit is too small to talk about VCK
All arunthathathiyar support Ranjith anna.plese❤
இப்ப புரியுதாடா
Thiruma you are great leader
2011 ல் பிஜேபி யில் சேர்ந்து தான் போட்டியிட்டார் மறந்து விட வேண்டாம்
உண்மை தோழர் ஆனால் அப்போது இருந்த தலமை வேறு இப்போது உள்ள தலமை வேறு தோழர் 🤝
Apadilam sollathinga bro...
இன கலவரத்தை தூண்டுவதாக உள்ளது ...
Dai Ranjith
Annan Thiruma ❤❤❤❤❤
Everest
ஏன் தலைவா....??
திமுக லுக்கு, ஒன்று என்றால், அப்படியே , கொதிக்கிறியே....????
ஒரு வேளை , நாளை , உனக்கு இம்மாதிரி ஒரு நிலை ஏற்பட்டால், திமுக. இருக்காது. 5:36
ரஞ்சித் சரியாதான் பேசுறாரு
என்றும் தோழர் ரஞ்சித் வழியில் 💐💐💐💐💐
ஏதோ திசைதிருப்பும் செயல் நடக்கிறது அரசும் காவல்துறையும் சிறப்பாகச்செயல்படுகிறது
2010 முதல் திமுகவிடம் திருமா...
Ranjit should understand that non Dalits also condemned the brutal killing of Armstrong. Also, it should be understood that Armstrong was killed not because he is Dalit. To my Knowledge Armstrong also worked for so many non Dalits in North Madras. Armstrong is more a Social Activist than a Dalit. I request Ranjit to understand this and not to bully other Dalit leaders in the state
குருமா அண்ணன் 5:44 சாராயக்கடை மூடசொல்லீட்டார்திருமா நம்புவோம்
😂😂😂😂😂😂😂 is clear that the real reason the Real Madrid of Armstrong are never going to come
Thiru sir very hard worker' fighting for everything our develop and care. We will continue our support always with Thiruma sir- by S.S.Moideen; V.C.K. peravurani town secretary.
THIRUMA IS DMK ASSOCIATE WAITING FOR DEEPAVALI?? 😅😅😅
திருமா குற்றம் உள்ள நெஞ்சு குரு குரு என்கிறது.
அனைத்து கட்சியிலும் பயணிக்கும் தாழ்த்தப்பட்டவர்கள்வெளியேறினால் அண்ணன் திருமாவைகேட்கலாம் அப்படியின்றி ஒருவனுக்கும்திருமாவைப்பற்றிபேசதகுதியில்லை
Ranjith anna your best hiro
Pa Ranjith Neelam panpadu ❤❤
Ranjit voice is 100% true
அதானே! நமக்கு ஏது உள்நோக்கம்?!
திமுகவின் அடிமைகள் என்பதில் என்ன தவறு.
Yes true.... Good MP Mr. Thiruma AVL
Ranjith.speech.very.correct
ரஞ்சித் சூப்பரா பேசிட்டு பா
Mass na ra
மதுவிலக்கு ku yen , India ku poringa
First Tamilnadu pathi pesunga Thalaivare
சிறப்பு வகுப்பு என்பது திரைப்படம் என்பதே சாதிய வன் கொடுமையை அகற்ற திரைப்படம் கை கொடுக்க வேண்டும்...திரைக்கதையை கலை உணர்வோடு எடுக்க வேண்டும்...வன்முறையை அகற்ற வேண்டும்..
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Iron dmk broker
எம எல் ஏ வ இழுத்துவுட்டுட்டு நீ படம் எடுக்க போய்டுவ எம் எல் ஏ என்னபன்றது
பள்ளர் பறையர் சக்கிலியர் + ++எஸ் சி 24%இந்தியாவில் உள்ள நர்..நாம் அனைவரும் ஒன்று சேர்ந்த்தால் நாம் தான் பிரதமர் முதல்வர் ஆகலாம்... செர்வோமா..இல்லையே... Dr. P T ரவி.
Wow
Ranjit dissolves the unity of Tamil Nadu thalit .
ஜெயிபீம் vs pa ranjith
Need justice to Armstrong's murder