Journalist Mani about Justice Anand Venkatesh's Observation on Armstrong CCTV Video Leak on Media
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
- #tamilmint #journalistmaniinterview #armstrong #perambur #bsp #PoliceEncounter #cctv #Thiruvengadam #BSPArmstrong #BSPLeaderArmstrong #ArmstrongDeathNews #RowdyThiruvengadam #ArmstrongMurderCase #arunips #asragarg #SandeepRaiRathore #thirumavalavan #mkstalin #amuthaias #vck #annamalai #seeman #Jouralistmanilatest #armstrongdancevideo #dmk #ipc #crpc #law #indianevidenceact #crime #BNS #BNSS #BSA #tamilmintnanda #tmnanda
Journalist Mani about Justice Anand Venkatesh's Observation on Armstrong CCTV Video Leak on Media
Tamilmint,journalist mani latest interview,journalist mani interview,journalist mani,journalist mani latest,journalist mani interviews,senior journalist mani interview,journalist mani interview today,journalist mani recent interview,mani journalist,journalist mani about dmk,journalist mani about Arun Ips,armstrong cctv,thiruvangadam encounter video,porkodi armstrong,armstrong cctv video,armstrong dance video,anand venkatesh,BNS,BNSS,BSA,tm nanda
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online TH-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Facebook : / tamilmintexclusive
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
TH-cam : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmint...
அருமை யாகச் சொன்னீர்கள்
திமுக எதிர் கட்சியாக இருக்க மட்டுமே நல்லது
நீதிமன்றக்காவலில் உள்ள குற்றவாளி என்று சொல்லக்கூடிய நபர் என்கவுண்டர் செய்யப்படுவது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா ?
திமுக ஆட்சி நீடிக்காது
மணி ஐயா ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் நீதிபதி அல்ல நீதியை நிலைநாட்ட தமிழகத்திற்கு கிடைத்த தெய்வம் அப்படி தான் அவரைப் பற்றி சொல்ல வேண்டும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
அ திருவேங்கடம்
🎉🎉🎉🎉🎉
நார நாதக பயலே!!!!
Judge was praised by Supreme Court, he is a Jackpot for Tamilnadu Judiciary and Tamil samugam.Thanks for Nam Tamilar for recognising goodness.
@@anandeditz4354 குற்றவாளிகளை ஊக்குவிப்பது போல உள்ளது.
மணி அண்ணா கைதி சம்பவம் செய்யும் போது கள்ள துப்பாக்கிய பயன்படுத்தவில்லை.ஆனால் சிறுநீர் கழிக்கும் போது துப்பாக்கிய எங்கிருந்து வந்தது.
திரு ஆனந்வெங்கடேஷ் நமக்கு தெய்வம் போன்றவர்
காவல் அதிகாரிகள் நீதிபதிகளாக மாறி விட்டனர் என்று புரிந்து கொள்ளலாம்...அல்லது நீதித் துறையை கலைத்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது
அதிகார வர்க்கத்துக்கு தொடர்பு இருப்பதால் இந்த என்கவுண்டர் செய்யப்பட்டதாக நான் ஒரு சாமானியனாக நினைக்கிறேன்
நானும்தான்.
நானும் தான்
நானும்தான்
திரு.திருமா மீது இருந்த நம்பிக்கை போய்கொண்டு
இருக்கிறது. நான் ஒரு SC
Tholar . tamilnadu yethu nadanthalum response thiruma thaanae alumkachikku yethiree enthana kachi porada redya irukku maikk nittita pesuna pothuma tholar orunal neenga political irunthu parunga
@@Eyalbhathiru avarayum murder pannava?😂😂😂
Thiruma ennaiko Mari vitttar.kolkaikal konjam konjamaka newrthu poi DMK udan mulusaka ikkiyamaki vittar. Sandharpavathy
உனக்குத் தமிழ் தெரியாதா?@@Eyalbhathiru
இவ்வளவு நாளு மா நீ நம்பிகிட்டு இருந்தே?
பாவம் ஸ்காட்லாந்து யார்டு😢😅
என்கவுண்டர் செத்தவன் திருவேஙகடம் உத்தமன் இல்லை.
யாராக இருப்பினும் திராவிடகட்டளைநிறைவேற்றவே.
இந்த என்கவுண்டர்
தவறான செயல் பாடு. இங்கு யாரும் நேர்மையாக இல்லை
எந்த கேசா இருந்தாலும், பாஜக’வ நைசா கோத்துவிடறதுல்ல கில்லாடிடா மணியா நீ.. உனக்கும் பசிக்குமுல்ல …
இந்த கொலையில் ஆட்டுக்கு சம்மந்தம் இருக்கும்.
உயிர் பயம் அவனுக்கும் உண்டு
இந்த Encounter ஏற்றுக்கொள்ள முடியாது இதை Superim Court விசாரனை பன்னி சம்பத்த பட்டவர்களை தன்டிக்க வேண்டும்
சம்பந்தப்பட்டவங்க தப்பிச்சுக்குவாங்க.இளிச்சவாயன் மாட்டிக்குவாங்க
மணி சார் நேர்மை யான முறையில் பேசுவர் நீதி பதிஆனந்துவெங்கடேஷ் நெர்மையாக இருப்பர்
தண்டனை தரும் அதிகாரத்தை போலீஸ் துறைக்கே கொடுத்து விடுங்கள் நீதி சட்டங்கள் கோர்ட் எல்லாம் எதுக்கு 🙄
#encountersAtrocity
தமிழ்நாடு காவல்
துறைக்கு கருணாநிதி ஆவி வந்து கதை வசனம்
எழுதி கொடுக்கிறாரோ
என்று சந்தேகம் !!
Sir, யாரோ ஒரு பெரிய புள்ளியை காப்பாற்ற இந்த கொலைகாரனை காவு வாங்கிட்டாங்க. கொடுமை Sir
நானும் ஒரு அதிமுக தொண்டன் தான் இந்த encounter வரும் காலங்களில் அதிமுக ஆட்சி il நடந்தாலும் நான் ஆதரிக்க மாட்டேன்.... எனக்கு 20, to 25 வயது வரை என்கவுன்டர் புரிதல் இல்லை ஆனால் என்கவுன்டர் il பல. அரசியல் காரணங்களுக்காக 90% என்கவுன்டர் நடக்கின்றன
❤ we are proud of admk
இம்மாதிரி கொலை கேஸ்/ encounter Videoக்களை வெளியிட்ட பத்திரிகயாளர்களை ஏன் கைது செய்ய படவில்லை அது எங்கிருந்து ரிப்போர்ட்டர்களுக்குகிடைக்கிறது போலிஸ் ஏன் கொடுக்க வேண்டும்‼️
அவசரஅவசரமாக காவல்துறை ஆணையரை மாற்றியதன் காரணம் இதற்குத்தானா ? என்கிறார்கள்.
விலை பேசினார்கள் என்றால் இன்று கூடுதல் விலைக்கு விலை போய்விட்டாரா...அப்படி என்றால் ஓட்டுக்கு ₹500 ₹1000₹2000 என மக்கள் விற்பது போல் திருமாவும் விலை உயர்வுக்கு சென்று விட்டாரா....
😊😊😊😊
😢😢😢😢😢
ஓட்டுக்கு பணம், ntk தவிர கொடுக்காத ஒரு கட்சி இந்த நாட்டில் ஒன்று இருக்கா?
@@user-rajan-007 இருக்கு
@@a.mramkumar.4103யாரு
Good explanation. You are telling what an ordinary man on the street understands.
மணியா...தமிழக மக்கள் உன்னை என்கவுண்டர் செய்து ரொம்ப நாளாச்சு...செத்தாருள் வைக்கப்படும் என்று அன்றே பாடியுள்ளார் திருவள்ளுவர்.
குற்றவாளி என்பதை தீர விசாரித்து உறுதி செய்யாமல் என்கவுண்டர் செய்வது தமிழக காவல்துறையின் தோல்வியை காட்டுகிறது
குற்றவாளி என கோர்ட்டே தீர்ப்பு சொன்னாலும் குற்றவாளியை encounter செய்யக்கூடாது. மரண தண்டனையே ஆனாலும் சட்டம் + கோர்ட் சொல்லும் வழியில்தான் செய்ய வேண்டும்.
TN police proof destroyed Armstrong murder I am not believe in Tamil Nadu police
மணிசார் அருமையான யூகம் பற்றியதகவல். சரண்அடைந்தவரை என்கவுண்டர் செய்வது சட்டத்தில் இடம்இருக்கிறதா
மணி நீங்கள் சரியாக பேசுகிறீர்கள்.
ஐயா வணக்கம் திருவேங்கடம் ரவுடி தப்பிக்க விட்ட காவல்துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் யார் என்கின்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது
போலிசு பாதுகாப்பில் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட ஒரு நபருக்கு முழு பாதுகாப்புக்கும் பொலிசே பொறுப்பு???
Only in this episode, mani speaks the truth boldly.
Thirumamaa.no.like.mamaa
For Dalit vote bank,Thiruvengadam was killed by DMK party.
மணியை எனக்குப் பிடிக்காது...ஆனால் இந்தப் பேட்டி நியாயமானது
இந்த என்கவுண்டரை நியாயப்படுத்த முடியாத காரணத்தால் மணி இப்படி பேசுகிறார் ! வாழ்க வளமுடன் ! ஆனால் கடைசியில் "திமுக வுக்கு வோட்டு போடவில்லை என்றால் தமிழ்நாட்டில் பாஜக வந்துடும் " என்று கூறி₹200க்கு நியாயம் செய்வார் !
❤
மனிதாபிமானம் உள்ளவர்களுக்காக மனிதாபிமானம் உள்ளவர்கள் கவலைபடுங்கள்
Courts will be confused with different versions of videos - one by prosecution, another by pro-criminals and another by anti-criminals. As long as courts believe the police version without crosschecking (which is next to impossible) this confusion will continue. The only way is evidence-gathering shd b put directly under the control of courts not under the police or politicians.
சூப்பர் சார் 🎉❤
Correct sir . Saulte sir
கருணாநிதி மகன் தான் மாநில முதல்வர் அதனால் மனித உரிமை மீறல் நடக்கும் அதற்கு ஏற்ற கடவுள் குழந்தைகள் ADGP அருண்
Mani sir u crt
மணி அவர்கள் எந்த நேரத்தில் யாருக்கு சாதகமாக பேசுவார் என்பது பலருக்கு புரிந்ததுதான் தெரிந்ததுதான்
Thiruma is DMK adimai 😂
யோவ் மணியா எங்க ரேட் அதிகம் அங்கதானா போறாங்க
Correct 😢😢😢😢
கேவலமான ஜனநாயகம் வெள்ளையனை மேல்
Hon'ble judge never said the video released as fake. He questioned about encounter.
மிகவும் தவறான நடைமுறை
Dravida Model sir ..........
திருமா எழுப்பினது கேள்வி தான் . முடிவு பண்ணல .. அவர் தடுமாரல... மக்கள் முட்டால் இல்லை என்பதை ஊடக மாமேதை என்று நினைத்து கொள்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...
Thiruma oru yecha vesa magan
அப்ப ஸ்டாலின் தலைமையில் உள்ள போலீஸ் சரியில்லை என்கிறானா குருமா ?
Correct 💯
Next thirumavalavan direct prime Minister ok Mani
நீ எப்படி பேச ஓவ்வொரு பணம் எப்படி பேசுனா எல்லா அரசியல்
இப்படி திமுக செய்தால் வரப் போகிற அரசுகளும் இதை செய்யும்
கமலஹாசனின் சித்தப்பு இந்த அறிவாலய மூத்திர சந்து மணி
கோபலபுரத்து கொத்தடிமை
மணிக்கு சீமான் தவிர அனைத்து தலைவர்களும் தெளிவான தலைவர்கள்.
திருமா இப்படி பேசுவது மிக சாதாரணம்
Sorry sir, Thiruma sir, surrendered to Stalin sir
திருமாவளவனுக்கு நற்சான்றிதழ் கொடுத்த மணி அவர்களை பேட்டி காண்பது அபத்தம்
Even though you justify guruma mani sir
இன்றைய நாட்டு நடப்புகளை மிகத் தெளிவாக விளக்குகிறார் மணி அவர்கள்
ஏன் போலிஸ் உங்களிடம் எல்லாவற்றையும் முதலிலேயே தெரிவிக்கனுமா
ஏன் தெரிவிக்கக் கூடாது.
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
Aatcchhiyae nadakkavillayada parathesi.
மணிக்கு வர வர நேரம் சரியில்லை என்று நின்க்கிறேன்.
Mani neenga எல்லா pettileyum sonna vizhayathai moondru நாலு தடவை solringa போர் அடிக்குது
Apappa unmaiyum pesukirar mani
Medium is singular. Media plural. There is no 'medias' baby.
He means media's baby, which is correct.
திருமா பற்றி பேசவே மணி பயப்படுகிறார்.
சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் என்கவுண்டர் வரை.போகாது
என்கவுண்டர் செய்தாலும் தவறு, கைது செய்து பெயிலில் சில மாதங்களில் வெளியியே வந்து பல கொலைகள் செய்வது மட்டும் தவறு இல்லையா?
போலீஸ் பாதுகாப்பில் வந்துவிட்டவனை ஏன் கொல்ல வேண்டும்? ஒருவன் தப்பி ஓட முடியாதபடி கூட்டிச் செல்ல தேவையான திறமை காவல்துறையிடம் இல்லையா? இதே "தப்பி ஓடி, எங்களை கொல்ல வந்தான், நாங்கள் அவனை கொல்ல வேண்டி வந்தது" என்ற புளித்து போன கதையை எத்தனை ஆண்டுகளுக்கு சொல்வார்கள்?
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 உன்னுடைய வயது சொல்ல கூட உங்களுடைய தேவை இல்லை கணித்து செல்லக்கூடிய ஒரு சேதுபதி அதான் என்னுடைய உங்களை பார்க்கிறேன் சிவகங்கை சீமை சௌந்தரபாண்டியன்
He keeps changing his stance
U stood up sir
மனி நெறியாளர் 2போரும் வாயில வடை சுடாம நீங்க ரென்டு போரும் கண்டுபிடியுங்க
VESA magane
கோயில் சிலைகளை பார்த்து இன்பம் கொள்ளும் குருமா.
Both Thiruma & Mani are taking& talking double standard view😊
ஆம்ஸ்டிராங் சம்பவத்திற்கு எதிர்வினை கலவரம் இல்லாமல் இருப்பதே. பெரிய விசயம்
அதை விட அதிகமான விலை திமுக கொடுத்து விட்டார்களா திருமா விற்கு
சார் உங்களுக்கு இதுபோன்ற பாதிப்பு வந்தால்தான் தெறியும்
Is this the "Dravidian model" about which Stalin was proud of 😢😢
Uyirnithi enjoying himself in Ambani son wedding.after saying to tamils that they are against bjp. Such a liar. Dravida model is killing alk their opponents and policies are worst.
குற்றவாளியை என்கவுண்டர் செய்வது யாரோ ஒரு முக்கியமான பெரியதலைவரை காப்பாற்றுவதற்காக இருக்கும்.
சுதந்திரத்திற்கு விலை என்ன சுதந்திரமா நடமாட முடியாது
சட்டப்படிதான் வாழணும்...இஷ்டப்படி வாழ முடியாது...❤
மணி வித்தியாசமாக பேசும் பைத்தியம்
கமலஹாசனின் சித்தப்பு இந்த அறிவாலய மூத்திர சந்து மணி
மிகவும் நல்ல பதிவு.
மிஸ்டர் மணி மனிதமிருகங்கள் வேட்டையாடப்படவேண்டியவர்கள்..என்கவுன்டர் நியாயமானதே...காவல்துறைக்கு வாழ்த்துகள்..
அப்ப ராஜீவ் காந்தி அவர்களை கொன்ற வர்களுக்கு மட்டும் ராஜ மரியாதை
அவங்க அப்பாவி யா
என்கவுன்ட்டர் செய்யப்பட்டவன்தான் குற்றவாளி என முடிவு செய்ய வேண்டியது கோர்ட். எத்தனை வீடியோ இருந்தாலும், நீதிபதியே கொலையை நேரில் பார்த்தாலும், சட்ட நடைமுறைகளின்படிதான் குற்றவாளி என முடிவாக வேண்டும். என்கவுன்ட்டர் ஆனவன்தான் கொன்றவன் என இருந்தாலும் அவன் யாருக்காக அதை செய்தான் என அறிந்து கொள்ள முடியாதபடிக்கு அவனை முடித்து விட்டார்கள் என்ற தோற்றம்தான் இருக்கிறது.
பல்லடத்தில் மீண்டும் முன்பு மது அருந்தியவர்கள் தட்டி கேட்டவர்களை வெட்டிக் கொலை செய்தார்களே அவர்கள் மனிதன் மிருகங்கள் இல்லையா அவர்களை ஏன் என்கவுண்டர் செய்யவில்லை இந்த என்கவுண்டர் முழுக்க முழுக்க அரசியல் பின்னணி உள்ளது
கொலை செய்தவனை சட்டம் என்ன செய்யும். ஒன்னும் செய்யாது பாதுகாக்கும். என்கவுண்டர் சரிதான்
First of all you were the one who said dmk leader 2020 better then
Karunanithi.
என்கவுன்டர், என்னைப் பொருத்தவரை தவறில்லை.அதற்கான கதை திரைக்கதை சிறுபிள்ளைத்தனமா இருக்குது
நீங்களும் ,சட்ட நுணுக்கம் தெரிந்தவர்களும் மட்டும் பேசி பிரியோஜனம் இல்லை மணி அண்ணா, மறுபடியும் ஞாபகம் வச்சுகங்கோ, 20 ஒட்டு அதிகம் வாங்குவதுதான் அவர்களின் வெற்றி , அதுக்கு தேவை ஒட்டுக்கு 2000
வியாக்யானம் எளிது
மணியன் bsnn பற்றி திரும்ப திரும்ப பேசும்போது தெரியுது bsnn சட்டம் சரி என்று
இவன யாராவது போட்டுத்தள்ளுங்க
மணி காவல் துறை விசாரணையில் தலையிடாடௌதே.
Thiruvenkadam jailla irunthu veliya kootitu pona video podunka parpom. Athu poha pora valila irunthu irukum cctv athu kaminka parpom
60 வயது இளம்தலைவர்😅
En counter its not correct but stalin sir plz forward i kohow your job sir.its very duft job in cm
மூடிகிட்டு போ மணி நீ ஒரு ஸ்வீட் பாக்ஸ் மணி மூடிகிட்டு போ
இங்கு comment la encounter ku முட்டுகுடுக்கும் நண்பர்கள் எதோ ஒரு கட்சி சார்ந்தவர்களாக இருப்பார்கள் உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும்...
What's wrong in releasing that CCTV footage? Is that fake? Whether public shouldn't know the truth?
Earlier, why some journalists said those surrendered are proxies?
Police inaction or action, either way you have scope for politics. But, common people have common sense on what is going on.