நான் 2022 இல் இந்த பாடலை கேட்கிறேன் ..கிட்ட தட்ட நான் 8 வயதில் இருந்து இந்த பாடலை கேட்டு வருகிறேன் ..ஆனாலும் இப்போது 21 வயது ஆன போதிலும் நான் கேட்டுகொண்டே தான் இருக்கிறேன் ...
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் கனவு கண்டேன் கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் தோழி தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள் மனம் படைத்தேன் ஏ மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் தோழி தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள் மனம் படைத்தேன் ஏ மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
சுசீலா அம்மாவின் குரல் தேன். திகட்டாத தேன். அய்யா கேவி மகாதேவன் ஒரு மாமேதை. பாடல்களை எளிமைத்தன்மையோடு ஒலிக்க படைக்கக்கூடியவர். கண்ணதாசன் அய்யாவின் வரிகள் சிறப்பு.
கொஞ்சமும் ஆபாசம் இல்லாமல் எவ்வளவு இனிமையான வார்த்தைகளை கொண்ட தேவலோக இசைகளை கொண்ட இனிமையான பாடல்.... உண்மையில் அந்த முருகனே இந்தப் பாடலை கேட்டு மயங்கி விடுவான்
P. Susheela மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க ( இசை ) மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் கனவு கண்டேன் கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் தோழி... தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள் மனம் படைத்தேன் ... ஏ... மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு A
ஓம் ஶ்ரீ ராம நாமம் வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோடி புண்ணியம் தரும் நீண்ட ஆயுள் நலமுடன் வாழ்வோம் பைரவர் போற்றி
🌹மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற் கு ! நான் வடிவெடுத்தே ன் ! உன்னை மணப்பத ற்கு ! என்னவோரு இனி மையான அர்த்தமுள்ள பக்தி பாடல்.சுசிலாம்மா வின் குரலில் பாடல் மி க இனிமையடைந்தது.💐😝😍😎😘🙏
One of the Most Divine Renditions of P Susheela Avargal picturized on the Iconic Stars KRV Vijaya Avargal n Sri SivaKumar Avargal...Divinity Personified 🎊🎊🎊🎊🎊🎶🎶🎶🎶🎶🎶💫💫💫💫💫
Susheela's Sweetest Voice is Truly synonymous with "Nightingale". Her sweet singing is just Mesmerising us. She is truly a "Bharat Ratna" (whether the Government officially confers that coveted Title to her or Not.) Kaviyarasu KaNNadasan's lovely Lyrics Beautifully composed by Thirai Isai Thilagam K V Mahadevan. Nice use of Nadhaswaram from the very Opening of the Song itself. Sevvel yena Nee Peyar kondaai Solvel kondu nee Thamizh vendraai Kaivel kondu Nee pagai vendraai Iru KanVel Kondu Nee Enai Vendraai Director AP Nagarajan has nicely picturised this song in a Grand set.
Vasudevan, the 4 lines you emphasized are the crest of the song echoing the grandeurs and the valours of Lord Murugan penned by Kannadasan with the utmost imagination. Suseela singing in various modulations has added glory to the well tuned song ably choreographed by APN with the glamorous K.R.Vijaya. Nice recollection.
Such a beauty k r vijaya mam, the grace, eye movement everything, some says those golden days actors over acting, but i disagree, whats the meaning of acting, if u walk like everydays life, i ll rather look at my self if thats the case
2024 எத்தனை பேர் இந்த பாடலை கேட்கிறீர்கள்
nan adikkadi ketpen murugan padal entral alathi piriyam
I am watching now in 2042
Today I am listening to this song
Naan indru ippo ketkiren
❤❤
நாதஸ்வரத்திற்கு பெருமை சேர்த்த ஒரே மிகச் சிறந்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்.
Super 🎉
இந்தியாவுலே ஏன் இந்த வேல்டுலே கடவுளுக்கு டூயட் சாங் கொடுத்த ஒரே சினிமா நம்ம தமிழ் சினிமா தான் இருந்தாலும் இந்த பாடல கேட்க அவ்ளோ இனிமையா இருக்கு
அருமையான கமெண்ட் சகோதரா
யோவ் பார்த்தா .. எங்க இந்த பக்கம்
Super....
Super bro
கடவுளுக்கு. டூயt song இருக்க கூடாதா..,!
2021 la intha song kekaravanga oru like podunga...😍
😄😃
@@karthikeyannaveensai7587 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
2022
Yaar saamy Eva!!!🙄🙄
நான் 2022 இல் இந்த பாடலை கேட்கிறேன் ..கிட்ட தட்ட நான் 8 வயதில் இருந்து இந்த பாடலை கேட்டு வருகிறேன் ..ஆனாலும் இப்போது 21 வயது ஆன போதிலும் நான் கேட்டுகொண்டே தான் இருக்கிறேன் ...
Super
கடவுளுக்கே காதல் பாட்டு எழுதிய கவிஞர் கண்ணதாசன்✍🏻✍🏻✍🏻
12 azvargalil aandal ezuthiya perumaal thirumoziyil idam pettra padal ithu
Super
தேன்மழை பொழிந்த மேகம் தீராத மொழியின் தாகம் காரைக்குடியில் பிறந்த முத்து கண்ணதாசன் கவிதை உலகின் அழியா சொத்து
சண்முகம்
மத்தள மேளம் முரசொலிக்க .... வரிக்குப்பின் வரும் தவில் ஓசையும் பாடல் முழுவதும் பரவிஇருக்கும் நாதஸ்வர இசையும் நம்மை நிச்சயமாக தேவலோகம் இட்டுச்செல்லும்
Full varigal
சுசீலம்ம பாட்டிய பாடல்களில் இந்த பாடல் அருமை ஆனது.
நல்ல ரசனை
Dsuwcs cuebh
கண்ணதாசன் ஐயா கடவுளுக்கும் உன் வரிகள்தான் பொருந்தும்
Aam ayya kadavulin ariya padaipu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Paattai visuvalaga A.P .Nagarajan supera eduthullar.
முருகனின் பாடல் கேட்டால் மனதில் ஒரு இன்பம் கிடைக்குது
My all time favorite song
True
டூயட் என்று மட்டுமல்ல ...
காதலுடன் கூடிய கே.ஆர்.விஜயாவின் முகப்பாவனை கெஞ்சல்; சுசிலாவின் குரலில் கேட்கும் ஆனந்தம் "சொர்க்க லோகமே"..👌👌👌👌👌👌👌👌👌
இந்தியாவிலயே,,,இல்லை இந்த உலகத்திலேயே கடவுளுக்கு காதல் பாட்டு எழுதிய✍🏻கவிஞர் கண்ணதாசன் மட்டுமே💞💞
முருகா....இந்த மாதிரி சம்சாரம் தான் எனக்கு வேண்டும்....அருள் புரிய வேண்டும்.....
All the best bro
Apadiyae....! en appan murugan arulvara ga.....
🙏🙏
அதே மாதிரி சம்சாரம் வேணும்னா அதுக்கு முதலில் நீங்க முருகப்பெருமானாக மாறனும். இருந்தாலும் வாழ்த்துக்கள் சகோதரா
@@maithreyananbalagan1554 😂😂😂
சுசீலா அம்மா குரலும் ..அது முடிஞ்சதும் நாதஸ்வரம் வாசிப்பும் ..கேட்க கேட்க இனிமை ❤️
2022 la 😍யாரெல்லாம் இந்த sOng..... 👑
2023 la kekkuren
2024
இது போல பாடல்கள் தான் இன்னும் உலகை உயிர்பித்து கொன்டிருக்கிறது
I'am 1998
Yes athil endha doubtum illa, super melody song.👌👌👌👏👏👏👏
@@Ramachandran-kr1sm 0%%%%%%(%%%%(%000000000000000000000000000000000000⁰00
கலைவித்தகர்அண்ணன்ஏ.பி.நாகராஜன் அவர்களின் புகழ் வாழ்க நன்றி அய்யா நன்றி
மனம் படைத்தேன்
உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன்
உன்னை மணப்பதற்கு
மனம் படைத்தேன்
உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன்
உன்னை மணப்பதற்கு
மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க
மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்
கனவு கண்டேன்
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்
அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான்
மனம் படைத்தேன்
உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
தோழி
தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள்
மனம் படைத்தேன் ஏ
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
கை வேல் கொண்டு நீ பகை வென்றாய்
கை வேல் கொண்டு நீ பகை வென்றாய்
இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய்
மனம் படைத்தேன்
உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
மனம் படைத்தேன்
உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
தோழி
தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள்
மனம் படைத்தேன் ஏ
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
கை வேல் கொண்டு நீ பகை வென்றாய்
கை வேல் கொண்டு நீ பகை வென்றாய்
இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய்
மனம் படைத்தேன்
உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
மனம் படைத்தேன்
உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
Good effort.
Super ❤️
இதயத்துடிப்பு 200 ஐ தாண்டினாலும் இந்தப் பாடலைக் கேட்டால் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பதில் ஐயமில்லை வாழ்க சுசீலா அம்மா
100% உண்மை
இனிமேல் இந்த மாதிரி பாட்டு எழத யாரவது கிடைப்பதில்லை கிடைக்க போவதில்லை கண்ணதாசன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இப்பாடலை எழுதியவர்
பூவை செங்குட்டுவன்
இந்த பாடலின் முழு சிறப்பும்
இசைதேவன் கே வி மகாதேவனையே சேரும்
and susheelamma
கடவுளுக்கே காதல் பாட்டு கொடுத்த திரையுலகம் தமிழ் திரையுலகம் தான் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் 🙏🌹🌷🌷
I am 2k kid and I love this song in every angle😍❤ music, lyrics, actors's expression, actors's makeup, the set, the picturazation❤😍😘
அருமையான மிருதங்கம், நாதஸ்வரம்,கூடவே நம் P. சுசிலா அவர்கள் இனிய குரலால் தமிழ் இசை.
என் கணவரை பார்த்து பார்த்து ரசித்து ரசித்து காதல் கொண்டு கணவராக்கி கொண்டேன் இந்த பாடலை விரும்பி ரசிப்பேன் சூப்பர் சூப்பர்
சுசீலா அம்மாவின் குரல் தேன். திகட்டாத தேன்.
அய்யா கேவி மகாதேவன் ஒரு மாமேதை. பாடல்களை எளிமைத்தன்மையோடு ஒலிக்க படைக்கக்கூடியவர்.
கண்ணதாசன் அய்யாவின் வரிகள் சிறப்பு.
ஏதோ குழந்தை பாடுற மாதிரியே இருக்கு.....
இன்பதேன் வந்து பாய்கிறது என் காதிலே உன் குரல் கேட்பதினாலே 🤍🤍 சுசிலா அம்மா 🤍🤍
Ipavum intha song kekuravanga irukengala ...?✍️
Yes
Yes
It's me
Yean illa
Evergreen
எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிப்பு தட்டாது. இசை, குரல், வரிகள், நடிப்பு, அரங்க அமைப்பு அத்தனையும் அழகோ அழகு.
பாடல் வரி,💗வடிவமைப்பு, முகபாவணை K.R.V💓💘💗 இனியகுரல்,🌹 இசை, KVM அய்யா 💐🌹, கருத்து பதிவிட்ட. நண்பர்களின் கருத்து 💐💐அருமை! அருமை!
இசையரசி யின் குரலை இதைத்தவிர வேறு பாடல்களில் நான் உணர்ந்ததில்லை இவ்வளவு இனிமையாக
இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய் 🙏🙏🙏
Kadhal❤
2020
90s kids
90 kids me
Me all so
Me also
Me
2k Kid here..
முறுகர் கொடுத்து வைத்தவர் அவருக்கு எழுதும் பாடல் எல்லாம் Superhit
நான் மீ்ண்டும் மீ்ண்டும் ரசித்துப் பார்க்கும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. இசை அருமை
பள்ளி அறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
2:43 what a beautiful dynamics and expression by Suseela amma!. A lover's longing and little frustration expressed perfectly. pranamam🙏
கொஞ்சமும் ஆபாசம் இல்லாமல் எவ்வளவு இனிமையான வார்த்தைகளை கொண்ட தேவலோக இசைகளை கொண்ட இனிமையான பாடல்.... உண்மையில் அந்த முருகனே இந்தப் பாடலை கேட்டு மயங்கி விடுவான்
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு!!!!! இப்படியான பாடலைக் கேட்டாலே நம் ஆயுள் காலம் கூடிக்கொண்டே போகிறதை உணர முடிகிறது..!!!!
Unmaiyana
Vaarthai
Yes , then isai enga kondu poidum nammalai 👌👌👌👏👏👏👏
S0ng lirek tammil
Super song murgun song
செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்.......
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்❤️
செவ்வேள்
இனிமையான பாடல் ... கேட்கும் பொழுது மனது அமைதி அடைகிறது...
❤
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
தேன்தமிழோசை கேளா தவர்
👍👍👍👍👍
P. Susheela
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க ( இசை )
மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்
கனவு கண்டேன்
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்
அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான்
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
தோழி...
தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள்
மனம் படைத்தேன் ... ஏ...
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
கை வேல் கொண்டு நீ பகை வென்றாய்
கை வேல் கொண்டு நீ பகை வென்றாய்
இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய்
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
A
Super
Why A in lost letter
அருமை
super
🙏🙏
முக்காலம் உணர்ந்த முதல்வனுக்கு எக்காலமும் நிலைத்திருக்கும் பாடல்...
கண்ணை மூடி இந்த பாட்டை கேளுங்கள் அடடா என்ன ஒரு இனிமையான பாடல்
உன்மையான கடவுள்
தமிழ் அதை சினிமாவில்
காட்டி இருந்தார் கண்ணதாசன் எழுதிய பாடல் இது முருகன்
வள்ளி தெய்வானையுடன்
பி சுசிலா குரல் அருமை
ஓம் ஶ்ரீ ராம நாமம் வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோடி புண்ணியம் தரும் நீண்ட ஆயுள் நலமுடன் வாழ்வோம் பைரவர் போற்றி
தோழி .......... தூக்கத்தில் ...........கனவு என்று தான் உரைத்தாள்............... வெர லெவல் வரிகள்......🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍🥰
ஆண்டாள் நாச்சியார் திருமொழியை (6வது) கையாண்ட பாடல்
Kanaa kanden thozhi❤ varanam ayiram@@sankarasubramanianjanakira7493
இந்த பாடல் கேட்டாலே
இனிமையாகவும் பக்தியாகவும் இருக்கு
கேட்டுக்கொண்டே....இருக்கிறேன் சலிக்காமல்....சுசீலாம்மா நீங்க நல்லா இருக்கனும் நூறாண்டு
உயிரை உருக்கும் அமுதகானம். மனதை நெகிழவைத்த அருமையான பாடல்வரிகள்.
முருகா நான் உன்னை காதலிக்கிறேன் ❤🥰😚
செந்தமிழும் தேனினும் இனிமையான இசையும் கலந்த அமுதம் உண்ட அமரர் வாழ்வு அமையும் இப்பாடல் கேட்கையில்
❤️💝💖💗💓💞💕
🌹மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற் கு ! நான் வடிவெடுத்தே ன் ! உன்னை மணப்பத ற்கு ! என்னவோரு இனி மையான அர்த்தமுள்ள பக்தி பாடல்.சுசிலாம்மா வின் குரலில் பாடல் மி க இனிமையடைந்தது.💐😝😍😎😘🙏
One of the Most Divine Renditions of P Susheela Avargal picturized on the Iconic Stars KRV Vijaya Avargal n Sri SivaKumar Avargal...Divinity Personified 🎊🎊🎊🎊🎊🎶🎶🎶🎶🎶🎶💫💫💫💫💫
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😍
திரு KV மகாதேவன் இசையில் அருமையான என்றும் இளமையான பாடல்
Vijaya ammas hair style is just out of the world.
P.சுசிலா குரல் தேனினும் இனினம
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு........🤎💜........
இசை பிரம்மா கே வி மகாதேவன் அவர்கள் 🙏🙏🙏
தமிழ் என்றும் இனிமையில் புதுமை 😍🥰❤️❤️❤️❤️❤️
🕉️🔥ஓம் முருகா 🔥🙏
இந்த பாடலில் குரலுக்கு கீழ் தான் வாத்திய கருவிகள் சப்தம் கேட்கும் அதுதான் இனிமை
சுசிலா அவர்களின் குரல் கேட்டு தேன் குடித்தவண்டுஆனேன்அருமைநன்றி
கண். . வேல்.கொண்டு. நீ.எனை.வென்றாய்.என்ன
அற்புதமான.வரிகள்.❤
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு😘😘 ஓம் முருகா
ஐயா கே வி மகாதேவன் அவர்கள் இசையில் புகுந்து விளையாடியிருக்கிறார்.
தமிழ் அரசன் முருகன் காதல் பாடல் அருமை
Susheela's Sweetest Voice is Truly synonymous with "Nightingale". Her sweet singing is just Mesmerising us. She is truly a "Bharat Ratna" (whether the Government officially confers that coveted Title to her or Not.) Kaviyarasu KaNNadasan's lovely Lyrics Beautifully composed by Thirai Isai Thilagam K V Mahadevan. Nice use of Nadhaswaram from the very Opening of the Song itself.
Sevvel yena Nee Peyar kondaai
Solvel kondu nee Thamizh vendraai
Kaivel kondu Nee pagai vendraai
Iru KanVel Kondu Nee Enai Vendraai
Director AP Nagarajan has nicely picturised this song in a Grand set.
Vasudevan, the 4 lines you emphasized are the crest of the song echoing the grandeurs and the valours of Lord Murugan penned by Kannadasan with the utmost imagination. Suseela singing in various modulations has added glory to the well tuned song ably choreographed by APN with the glamorous K.R.Vijaya. Nice recollection.
@@SubramaniSR5612 First Charanam MathaLa MeLam.... Vari sangam ... Seem to have been adopted from VaaraNam AAyiram I think.
Classics of Tamil literature and culture through cinema songs.
Now only sounds.
Susila Madam melodious voice is extraordinary. She is a Godess of music.🙏
Yet another devotional song, a classic one by K R V!
என் கணவரின் கைத்தலம் பட்ற குறிஞ்ஜி மலர் பூக்கவில்லை பாடல் வரிகள் செம்ம செம்மயா இருக்கு
Such a beauty k r vijaya mam, the grace, eye movement everything, some says those golden days actors over acting, but i disagree, whats the meaning of acting, if u walk like everydays life, i ll rather look at my self if thats the case
In tha patuku Nan aadimi ....old is gold
பல ஆண்டுகள் ஆனலும் இதன் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும்.
மனம் படைத்தேன் முருகா. உன்னை நினைப்பதற்கு
That introductory Nathaswaram!!!! Can take you to heaven!!
Vadiveduthe entha song ketpadharku🤩🤩🤩
இனிமை இனிமை என்றும் இனிமை
திரு வாருர் முத்துவேல்
Thiruvarur kalayankovil kodemaram soundharya i love you i miss you
@@arunt6121 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Anna nenga yentha uru anna
@@arunt6121 திரு வாருர்
Ok Anna uru peru
👼😇😇Vadiveduthen unnai🤴 Manapatharkuu 👸super Lyrics 👏👏👏👏👏👏
அருமையான பாடல் 😍
My favourite song ❤️
உடல்,உள்ளம், உணர்வோடு கலந்து உவகையுற்றேன்! நன்றி! நன்றி! நன்றி!
Super song
I'm 2k kid's
I love my song
❤️😌🥰
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு.. 😘
Lub you
இந்த பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்...
They are the real actors,actress.what an expression K R Vijaya Amma😮
என்ன ஒரு குரல்.......என்ன ஒரு முக பாவனை......
தமிழின் வளமை, செழுமை பிரம்மிக்க வைக்கிறது.
பாடல் எழுதிய கவிஞர் கடவுளை எவ்வளவு ரசித்து எழுதியிருக்கிறார்
இறைவா இந்த குரல் வரிகள் இசை கேட்க என்ன புண்ணியம் செய்தேனோ
One of my favorites 😍
அன்பான இனிய காலை
வணக்கம்
இது தான் உண்மை
❤️
Best songs for quarantine 2.0
Great voice, great song, ever memorable song
Sivakumar sir very appropriate for God murugan role
சொல்ல வார்த்தை இல்லை❤️❤️❤️❤️🔥🔥🔥
அரோகரா 😍😍
ஓம் முருகா🙏🙏
OLD IS GOLD nu solluvanga
Athu ithu than
ஒரு பாடல் ஒரே பாடல்...... இனி இதுபோல் யாராவது எழுத முடியுமா,???? 🤔🤔🤔🤔🤔🤔
சத்தியமாக எழுதலாம் என்று யோசிக்கவும் முடியாது.
நன்றி சுசீலா அம்மாவுக்கு நிறைந்த நிம்மதி கொண்டேன்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💖🌷