இது எதிர்பார்த்த கூட்டம் தான் ஏன் எனில் அவர் மக்களுக்காகவே வாழ்ந்தார்... Captain ❤
இந்த கூட்டம் மிகவும் குறைவு அவர் மீது அன்புள்ள அனைவரும் வந்தால் தமிழ்நாடே சென்னையில் இருக்கும்.
இந்த கூட்டமே குறைவானது தான் என்னைப்போல் வரமுடியாமல் போனவர்கள் வந்திருந்தால் அவ்வளவுதான்...
இது காசு கொடுத்து வந்த கூட்டம் இல்லை தானா சேர்ந்த கூட்டம் உன்மையான தலைவனுக்கு இதைவிட வேறு என்ன வேணும் கேப்டன் நீங்க நிம்மதியாக உறங்க வேண்டும்
அவர் 2 election ku than nalla iruntharu udambu mudiyala poiruchu. Ippa matum captain ninuruntha அவரு than cm
எங்க கேப்டனுக்கு முன்னாடி பிரதமர் பதவியே ஒன்னும் இல்லன்னு தான் சொல்லணும். R.I.Pகேப்டன் 😢😢
கேப்டன் போன்ற சிறந்த அரசியல் தலைவர்கள் கிடைப்பது மிகவும் அரிது 😢😢
உண்மையில் நான் வர வேண்டும் என்று நினைத்தேன்... இன்று அங்கு போனால் அவர் முகத்தை கூட பார்க்க முடியாது என்று கூறி என் கணவர் மறுத்துவிட்டார் ... என்னை போல் உள்ளவர்கள் எத்தனையோ பேர் வீட்டிலேயே அந்த இரண்டு நாட்களும் அழுதுகொண்டிருந்தோம்
ஒரு மனிதன் இறந்த பிறகு இறுதிச்சடங்கிற்கு வரும் மக்களை வைத்துதான் அவர் எவ்வளவுபேரை சம்பாதித்து வைத்தார் என்பது தெரியும்... மனிதருள் தெய்வம் கேப்டன்❤
நடிகர் என்று இருந்திருந்தால் அவருக்கு இந்த அளவுக்கு கூட்டம் வந்து இருக்காது நடிகரையும் தாண்டி நல்ல மனிதர் என்பதால் என்னவோ கூட்டம் அலைமோதியது அவர் உதவி செய்ததை யாரும் மறக்கவில்லை
அன்பும் அரவணைப்பும் ஆக்ரோஷமும் கலந்த சிங்கம்.., இன்று நம்மோடு இல்லை...😭😭😭😭
இரண்டு நாட்கள் ஆகியும் கூட்டம் அதிகமானதே தவிர சற்றும் குறையவில்லை. மாபெரும் மக்கள் தலைவர் கேப்டன்❤️❤️❤️ miss u captain 💔💔💔💔
திரையில் வந்தாலும் அரசியலில் புகுந்தாலும் மக்கள் மனதில் நேயம் உள்ளவர்களுக்கு மட்டுமே இடமுண்டு ❤ கேப்டன் விஜயகாந்த் ❤❤உன் கருப்பு மேனியில் நாங்கள் இருட்டை காணவில்லை.ஒளிச்சுடராய் மட்டுமே ஒளிர்கிறாய்.உன் சேவை உள்ளம் ஒருவேளை சொர்க்கத்தில் தேவைப்பட்டிருக்கலாம்.
மாபெரும் மக்கள் கூட்டம்
இது ஒன்றே போதும்
என்றென்றும் காலம் பேச
வாழ்ந்தார் வாழ்ந்தார் மக்களுக்காகவே வாழ்ந்தார்
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் யார் என்று கேப்டன் நிரூபித்து விட்டார் 🎉🎉🎉
மாபெரும் தலைவர்களுக்கு கூட இல்லாத கூட்டம் எனும் சொல் ஏற்புடையதல்ல நிகழ்காலத்தின் மாபெரும் தலைவன் தன்னிகரில்லா தனிப்பெரும் தலைவன்....
எவ்வளவுதான் அந்த மாமமனிதரைப் பற்றி சொன்னாலும் ஒரு நல்ல மனிதநேயம் கொண்ட ஒரு மாமனிதரை நம் தலைமுறையில் நாம் இழந்து விட்டோம்....😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
எந்த எதிர்பார்ப்பும் இன்றி அனைவரிடமும் அன்பு காட்டிய ஐயா காமராஜ் அவர்களுக்கு பிறகு தமிழகத்தின் கடவுள் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள்
காமராஜர் la விஜயகாந்த் ku idaga mudiyathu. விஜயகாந்த் ku eedu இணை யாரும் இல்லை
இந்த மக்கள் நல்லவங்கள ஜெயிக்கவே விடமாட்டாங்க ,மக்களுக்கு தேவை பணம் நல்ல தலைவர் தேவை இல்லை ,ஏமாத்துறவன்தன் தேவை.
இது அன்பால தானா சேர்ந்த கூட்டம்.....
கேப்டன் sir❤
சிறந்த ஆளுமை மிக்க மனிதர் விஜயகாந்த் 🙏
ஆண்ட கட்சிக்கும் ஆளுகின்ற கட்சிக்கும் கூடாத கூட்டம்.....❤....நம் கேப்டன் அவர்களுக்கு கூடியுள்ளது....😢
நம் மக்களுக்கு அன்பையும் அறவனப்பையும் ஊட்டியவர் கேப்டன்💯✨⚫🔥
இந்தக் கூட்டம் இல்லையென்றால் மனிதம் மரித்தது என்றும் வரலாறு பதிவு செய்திருக்கும். இளைஞர்கள் தர்மத்தின் வாழ்வுதனை இதன்மூலம் அறியட்டும். வாழ்க மாமனிதர்.
ஒரு மாமனிதனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட கோடான கோடி ரசிகர்&தொண்டன் என்பதில் எனக்கு பெருமையே வாழ்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் நின்றவர் கேப்டன்
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களுக்கு இவ்வளவு கூட்டமா தர்மத்தின் தலைவனுக்கு வந்த கூட்டம் கருணையுள்ளம் கொண்ட கர்ணன்
நல்லது செய்த மனிதனை தோற்கடித்து அழ வைத்து அழகு பார்த்த விருத்தாச்சலம் மக்களுக்கும் அவரை கோமாளி ஆக்கி வருமானம் பார்த்த நியூஸ் சேனல்களுக்கும் மிக்க நன்றி..
இந்தக் கூட்டம் அனைவரும் அறிந்த ஒன்று ஏனென்றால் அவர் செய்த நன்மைகள் சற்று திரும்பி பார்க்க வேண்டும்
நல்ல உள்ளம் கொண்ட அடுத்தவர்கள் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிற ஓர் நல்ல மனிதரை இழந்து விட்டோம். ஆனால் இங்கே கொள்ளை அடிகும் கூட்டம் எல்லாம் நல்லா இருக்கிறார்கள்
மார்கழி மாதம் மாலை போட்டவர்கள் பாதி பேர் வரவில்லை ,இல்லை என்றால் கட்டுக்கடங்காத கூட்டம் வந்திருக்கும்
Correct enga vettula malai potturukkanga vettula erunthu parthudu 2 days aluthudu than erunthom sapidama
உண்மை😢 நானும் மாலை போட்டு உள்ளேன் இருந்தாலும் எங்கள் ஊரில் இருந்தே அஞ்சலி செலுத்தினேன்😢😢😢 மதுரையில் இருந்து😢😢😢😢😢
உண்மை😢 நானும் மாலை போட்டு உள்ளேன் இருந்தாலும் எங்கள் ஊரில் இருந்தே அஞ்சலி செலுத்தினேன்😢😢😢 மதுரையில் இருந்து😢😢😢😢😢 5:37 5:52
அது அவருடைய நல்ல மனதை காட்டுகிறது❤
சுற்றுலாதலம் ஆனது மெரினா கடற்கரை . கோயில் ஆனது கோயம்பேடு என் பாச மிகு தலைவர் கேப்டன்
என் தெய்வத்தை கடைசியாக வணங்கும் பாக்கியம் தேமுதிக அலுவகத்தில் கிடைத்தது
தமிழகத்தில் இது வரை எந்த தலைவருக்கும் இவ்வளவு கூட்டமில்லை.
தமிழக மக்கள் மட்டுமல்ல நாடு கடந்து வாழும் எங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அவரின் மறைவு வேதனைக்குரியது.
உண்மையான அன்பு தோற்றதில்லை ❤
வார்த்தைகள் வரவில்லை அண்ணா 😭😭😭😭 கண்ணீரை சமர்ப்பிக்கிறேன் அண்ணா 🙏🙏🙏😭😭😭😭
காசே குடுக்காத கூட்டம் இதுதான் பாசத்திற்கு மட்டும்
ஏங்க அவருக்கு கூட்டம் வராது அவருக்காக இந்த உலகமே வரும்
பெட்டியல்ல சந்தனம் உறங்கும் உள்ளமே சந்தனமப்பா.
இனி எந்த தலைவருக்கும் இப்படி ஒரு கூட்டம் வராது
என்னென்னு சொல்ல ஏழைகளின் கடவுள் கேப்டன் 😭
எங்க தெய்வம் எங்க கேப்டன்
செய்திகளில் நீ இறந்து விட்டதாக சொல்கிறார்கள்...
நாங்கள் உன்னை இழந்து விட்டதாக சொல்கிறோம்
விண் நோக்கி நீ விஜயம் செய்ய விண்ணுலகத்தில் யாருக்கு பசித்ததோ!!!!!
கேப்டன் விஜயகாந்த் ஐயா
எங்கள் மாமனிதருக்கு ஈழத்திலிருந்து நாமும் எமது கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்
தங்கமே மறக்க முடியல உங்களை நெனச்சு நெனச்சு அழுது கண்ணீர்
இது தமிழ் நாட்டில் எவருக்கும் கூடாத கூட்டம் என்று நினைக்கிறேன்
கேப்டனுக்கு வந்த கூட்டம் யாருக்கும் வரவில்லை. 👌
அண்ணா இறந்தபோது தமிழகத்தின் மக்கள் தொகையே 3 கோடி இருக்காது.!?
நேற்று ஒருவர் 1 கோடி என்றார். எதை நம்புவது
டே வடிவேலு எப்படியடா இவர தப்பா பேச உனக்கு மனசு வந்திச்சு 😢😢
அது தான் கேப்டன்.
மக்களின் இதயங்களில் குடி இருக்கும் தெய்வம்.
வாழ்க கேப்டன்.
வளர்க தே. மு. தி. க.
அவர் செய்த நன்மைகள் தான்
நம் மக்கள் எப்பொழுதும் தாமதமாகவே அன்பையும் ஆதரவையும் காட்டுகிறார்கள்
தெய்வம் கேப்டன் அவர்கள் தாய் தந்தைக்கு இணையாக குடும்பத்தில் ஒருவர்
That's the power of this great soul
He was a Such a wonderful person... He is in Every Heart's ❤️... No words to Describe his Kindness, Love, humanity ❤️.. Miss You Captain Sir 😢
Captain avargalum tamilagathai poruthavarai மாபெரும் தலைவர் நியூஸ் தமிழ்...
கேப்டன் நல்லா இருந்தா அடுத்த எலக்சன்ல முதல்வர் வந்திருப்பார் ஆண்டவரே நல்லவரே உயிர் எடுத்துவிட்டார் Rip😢😢
RIP..!! CaptainThe Great man.!! Winning People's Heart ❤
தனக்கென பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் நடிகர்களுக்கு,அரசியல்வாதிக்கு மத்தியில் மக்கள் அதுவும் ஏழைகள் நலனையே கருத்தில் கொண்டு வாழ்ந்த உத்தமர்..
எங்கள் தெய்வம் கேப்டன் அவர்களை இறுதியாக என்னால் பார்க்க வர முடிய வில்லை.ஏனென்றால் நான் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு இருக்கிறேன்.WE MISS YOU CAPTAIN RIP 😭💔🙏
இப்படி ஒரு கூட்டம் இனி யாருக்கும் கிடைக்காது கேப்டனுக்கு மட்டும் தான் அவர் வாழும் போதே தெய்வம் தான் இப்ப கடவுளாகவே மாரிவிட்டார்
ஒரு நல்ல மனிதரை இந்த தமிழகம் இழந்து விட்டது 😢😢
எல்லாம் சில காலம் அவர் ஆத்மா சாந்தி அடைய ட்டும்
Great human being, royal salute to my favourite hero 🙏🙏🙏
Vijayakanth one god விஜயகாந்த் ஒரு கடவுள்
ஒரு மனிதனின் அடையளம் ❤
Great great great great great great great great great great great great Captain... 😢😢😢
உண்மையான அன்பு அழியாதாது என்பதற்கு கேப்டன் உதாரணம் இவரதான் மக்களின் முதல்வர் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾என் அண்ணன் உடல் மட்டும் தான் மறைந்துள்ளது மக்கள் உள்ளத்தில் என்றும் இருக்கும் அந்த உள்ளத்தில் நல்ல உள்ளம் 🙏🏾🙏🏾🙏🏾
News Tamil sir எங்கள் விஜயகாந்த் ஐயா அவர்கள் செய்த தானம் தர்மம் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றால் அது உங்களால் முடியும்
Miss you അണ്ണാ .. 🙏🌹🙏
நாடு போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 😢😢😢
One and only Captain always the great
ஆழ்ந்த இரங்கல் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு.. ஏழைகளின் தலைவர் கேப்டன் விஜயகாந்த்
அது
அலுவலகம் இல்லை எங்கள் மனித கடவுளின் கோவில்
என்னை மன்னித்து விடுங்கள் கேப்டன் ஐயா உங்களது அருமை இப்பொழுதுதான் எனக்கு புரிகிறது
கேப்டன் ஒரு சகாப்தம் கேப்டனுக்கு நிகர் கேப்டன்
Captain kku kedacha gift makkal kootame😢😢😢❤
தமிழகமே தமிழகமே
தலைச்சிறந்த தலைமகனை
தலைமையேற்க தவறவிட்டாயே...
உண்மை தேடும்
ஊரார் மத்தியி்ல்
உண்மை யான
உத்தமனை இழந்தாயே..
தமிழ் மாநிலத்தின்
வாழ்வுதனை உயர்த்தவந்த
தவ புதல்வனை
நல்ல தலைவனை இழந்தாயே.
தமிழகமே தமிழகமே
தலைச்சிறந்த தலைமகனை
தலைமையேற்க தவறவிட்டாயே..
அண்ணாத்த வாரி வழங்கிய வள்ளலுக்கு தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள் எங்கு தர்மம் தலை காத்து😢😢😢😢😢😢🙏🙏🙏👍👍
அவர் ஆன்மா அமைதி ஆகட்டும். இவர்
இல்லையென்று வருவோருக்கு இயன்றதை தரும் வள்ளல் கருப்புத்தங்கம் சொக்கத்தங்கம் தென்பாண்டி சிங்கம் எங்கள் அண்ணன் கேப்டன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
Proud To Be Our CAPTAIN Fan 🫡 Always
மாமனிதனை சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்!
ஒரு நல்ல மனிதர் இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சி தொண்டர்களும் வந்து இருக்கலாம்
கேப்டன் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாத ரஜினி.கமல் நட்பு பற்றி பேசுகிறார்கள் ஆனால் கேப்டன் இருந்திருந்தால் ரஜினி.கமல் இறுதி சடங்கில் கலந்து கொண்டிருப்பார்
பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம்.
மேலோட்டமாக கருத்து சொல்வதை ஏற்பது கடினம்
Sathiyamana vathai.. Rajini kamal.. Captain madri varamatanga
சினிமாத்துறை சேர்ந்தவர்களுக்கு அந்த எண்ணம் வரவில்லை CM ku பாதுகாப்பு கொடுத்தவர்களுக்கு ரஜினி.கமலுக்கு கொடுக்கமுடியதா
First Indian actor who voiced for srilankan Tamils. Greatest man of this world.
அண்ணே ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
அருவருப்பான தமிழக திராவிட அரசியல் மத்தியில்
கேப்டன் விஜயகாந்த் ஒரு கருப்பு பௌணர்மிதான்
ஆனால் இந்த தமிழக மக்கள் நல்லவர்களை அதிகாரத்தில் வைக்கமாட்டார்களா? என வெறுப்பு சலிப்பு தான் வருகிறது
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
கேப்டன் புகழ்
Ipo thonuthu oru vaippu vijayakanth sir ku kuduthu irukalam nu 😢😢miss u sir😢😢nalla thalaivanai tamilnadu makkal ilanthuvittom😢
Captain ❤❤❤
இதற்கு முன் அண்ணா எம் ஜி ஆர் ஜெயலலிதா கலைஞர் இவர்கள் அனைவரும் முதல்வர்கள் ஆனால் கேப்டன் அவர்கள் எதிர்கட்சி தலைவராகவே இருந்தவர் கேப்டன் அவர்கள் மக்கள் மீது உள்ள உள்ள அன்பு இரக்கம் கருணை நட்பு மக்களும் கேப்டன் மீது வைத்துள்ள நட்பு நம்பிக்கை தான் கேப்டன் முகத்தை காண இவ்வளவு மக்கள் கூட்டம் கேப்டன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் கேப்டன் அவர்களின் உண்மையான ரசிகன்.
RIP ayya 😢
நம் கண்ணால் கண்ட தெய்வம் அன்பு அண்ணன் கேப்டன் அவர்கள்
We. Miss. You. Captain. ❤❤❤ A. Huge salute. Vijaykanth sir ❤❤
அவரு இருக்கும் போது அருமை புரியல இல்லாத போது அழுது கொண்டு இருக்கீராது தமிழகம்,நல்லவர்கள் இந்த நாட்டில் இடம் இல்லை தப்பு செய்பவன் நல்ல இருக்கான்
எப்போதும் ஒருவர் இறந்த பிறகு தான் அவரது அருமை தெரிகிறது....... வீட்டிலும் சரி.....நாட்டிலும் சரி....
Correct
Well said
உண்மை
1:54
Anna va enakku eppavumay pudikkum aanna Anna seiyya nenaikkuratha sollaninaikkuratha nammalukku nerlaium sencharu padathulaium solli puriya vacharu.athanala ippalla Anna VA enakku romba pidikkum.anna oru periya mahaan. Anna aathma santhi adanchu sorkathukku poiruppar.🙏🙏🙏🙏🙏🙏