தேவனாகிய கர்த்தரும் சாத்தானும் உங்களுகுள்ளிருந்து எப்படி பேசி செயல்படுகிறார்கள் ஆவி ஆத்துமா சரீரம்
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
- தேவனாகிய கர்த்தரும் சாத்தானும் உங்களுக்குள்ளிருந்து எப்படி பேசி செயல்படுகிறார்கள்/ பைபிளில் சொல்லப்பட்ட #மனிதனின் #ஆவி #ஆத்துமா #சரீரம் எப்படி செயல்படுகிறது #கிறிஸ்தவசெய்தி #பைபிள் #தேவனாகிய #கர்த்தர் #ஏதேன் #ஏதென் #ஜீவவிருட்சம் #சுவாசம் #உயிர் #பழம் #கிறிஸ்து #இயேசு #பரலோகம் #நரகம் #நன்மை #தீமை #திரித்துவம் #பிதா #குமாரன் #சாத்தான்
ஐயா அருமையான வெளிப்பாடு நன்றி
நன்றி அப்பா 🙏🙏🙏🙏
தேவனுக்கே மகிமை . சூப்பர் செய்தி
Very nice message brother 🙏 God bless you and your family 🙏 Amen 🙏. Amen 🙏🙏🙏🙏
நன்று மிக நன்று.
you said that you are just a believer of Jesus. but i feel a nice bible teacher is within you. nowadays only few are teaching the deeper truth of the bible. i think you are the one among them. this message is very useful to me. thank you.
Praise The Lord Is using you as a Mighty tool
Amen 🙏anpana andavar
Amen
Praise the lord super brother
நன்றி ஐயா
Very useful message thanks for this messag
Jesus forgive my sins
தேவனுக்கே மகிமை 🙏நன்றிங்க ஐயா 🙏
சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
Arumaibrother
God is good
Good Message Ayya
"நீங்கள் எம்மட்டும் இரு நினைவுகளால் குந்தி குந்தி நடப்பீர்கள்" என்ற எலியாவின் சத்தத்தை தொணிக்கச்செய்கிறது.
Very good and very useful to all People, who watch it from the beginning to the end. Thanks for presenting this video. God bless you, brother!
God bless you and use you brother in christ. Very practical explanation.
🙏
Devanukumagimi karththarungali ahservatheppataka
அருமையான பதிவு ஐயா
God bless you
Good message
Thank you Bro
God bless you br
thanks uncle
அருமை வசனத்தை படிக்க கவும் முடிவதால் பிடித்து விட்டது நான் காது மந்தம் உள்ளவன் நன்றி தங்களின் மேலான சேவை க்கும்
😥😥👍👍👌👌✝️
Good explanation. 🙏
Father, Lord of heaven and earth, my age is passing away. I am constantly reminded of my decaying life on earth and of your eternal rule in heaven. Father, make me aware of my presence before you as I seek your will in your word (Jesus Christ). I pray in the name of Jesus Christ. Amen.
ஐயா பிறந்தநாள் கொண்டாடுதல் ஆவிக்குரிய மனிதனுக்கு வேத்தின் படி சரியான செயலா? வேறு உதாரணம் கூறியிருக்கலாமே? வேதத்தில் எங்கும் தேவ மனிதர்கள் பிறந்த நாள் கொண்டாடவில்லையே நல்ல சத்தியத்தை அறிவிக்கிற நீங்கள் உதாரணம் கூறுவது கூட சத்தியத்தின் படி இருப்பது தான் நல்லது. குறை கூறுவதற்காக இதை கூற வில்லை ஒரு சத்தியத்தை வலியுறுத்தும் போது இன்னொரு சத்தியம் மாற்றப்பட்டு விடாதபடி கவனமாக இருப்பது அவசியம். நன்றி.
Please seand your telephone nomber God bless you srilanka
Ayya, nan pirantha nal sabikapattu povathka. Yobu, next, ulaka snekam devanku pakai, oruvan thannai oru poruttaka ena kudathu.
@@francisxavier9920 தெளிவான பைபில் ஞானம் பெற்றுள்ள நீங்கள்,இந்த ஊழியத்தை தொடர்ந்து"செய்ய"தேவன்,கிருபை செய்வார். ஆமென்.
ஏன்என்னைகைவிட்டீர்இயேசுவேஎன்னைக்காப்பாற்றும்இல்லைஎன்றால்என்னைஎடுத்துக்துக்கொல்லும்வாழபிடிக்கவில்லைஉம்மைத்தானேநம்பியிருந்தேன்இன்னும்நம்புகிறேன்எனக்குஏன் இந்த்வேதனைமாற் றுங்க
உங்களுடைய வேதனை புரிகிறது. அநேகர் இப்படிப்பட்ட சூழ்நிலைக்குள் போகும் போது இப்படித் தான் பேசுகிறார்கள். நானும் அநேக நேரங்களில் இப்படிப்பட்ட தாங்க முடியாத சூழ்நிலைக்குள் போகும் போதெல்லாம் ஒரு வசனத்தை எடுத்து வாசிப்பேன். உபாகமம் 8 - 2ம் வசனம் உன் தேவனாகியக் கர்த்தர் உன்னைச் சிறுமை படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளையை நீ கைக் கொள்வாயோ கைக்கொள்ள மாட்டாயோ என்று அவர் உன்னை சோதித்து உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும் இந்த நாற்பது வருஷம் வனாந்திரத்தில் நடத்தி வந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. என்ற வசனத்தைத்தான் வாசித்து நான் ஆண்டவருடைய வசனத்தைக் கைக்கொண்டு கீழ்படிகிறேனா, ஆண்டவர் என்னை சோதிக்கும்போது கஷ்டத்தின் மத்தியில் இருதயத்தில் என்ன நினைக்கிறேன் என்று என்னையே பார்ப்பேன். ஆண்டவர் என்னை சோதிக்கும்போது என் இருதயத்தில் உம்மை தான் நம்பியிருந்தேன் வாழபிடிக்கவில்லை, என்னை எடுத்துக் கொள்ளும் என்ற வார்த்தைகளை விட இயேசுவே எவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையிலும் என்னை விடுவித்து நீர் என்னோடிருந்து என்னை உயர்த்துவீர் நான் உம்முடைய வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்படிந்து நடக்கிறேன்... என்ற விசுவாச நம்பிக்கை வார்த்தைகளையே அறிக்கையிடுவது தான் உங்கள் விசுவாசத்தில் நம்பிக்கையில் உறுதியாயிருப்பதை வெளிப்படுத்தும். உங்களுடைய இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து கர்த்தர் உங்களை விடுவித்து உயர்த்துவார் வாழ்வீர்கள்.. காரணம் என்னைப் போல இக்கட்டான வேதனையான நெருக்கடியான சூழ்நலையை யாரும் அனுபவித்து இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட எனக்கு செய்தவர் எல்லாருக்கும் செய்வார. ஆனால் அவருடைய வார்த்தைகளுக்கு சத்தத்திற்கு முழுமையாக உண்மையாக கீழ்படியுங்கள்.
Foolish explanation
Amen