கதை சொல்லி அரங்கை நெகிழச்செய்த பவா செல்லத்துரை | Bava Chelladurai Speech
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ก.ย. 2023
- புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் பவா செல்லத்துரை உரையாற்றினார்.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#Video #India #Tamil #Theekkathir | #bookfair2023
வணக்கம் ஐயா இப்போது தான் உங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன் பிக்பாஸில் நேரம் 10.20 இரவு.
நாள் : ஞாயிறு
தேதி: 01.10.2023
I am also
நானும் ❤
Recently i m addicted to ur speech sir
ஐயா தயவு செய்து பாலகுமாரனின் கதைகளைச் சொல்லுங்கள்...அவருடைய கதைகள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்
வாழ்க!! பவா செல்லாதுரை, மாமன் ன ன் இயக்குனர் தங்களை பற்றி உயர் வாக சொல்லியுள்ளார், தங்களை விரைவில் சந்திக்க விரும்புகிறேன்,
Very nice and Excellent Speech
விவேகானந்தர் கூறியது போல பத்து மனிதர்கள் (இளைஞர்கள்) போதும்.
சிறப்பான பேச்சு.கந்தர்வனை மீண்டும் வாசிக்கத் தூண்டியதற்கு நன்றி
தூண்டியதற்கு
000⁰0000⁰⁰0⁰0⁰0⁰⁰0000⁰00000⁰000⁰0
Excellent SPEACH félicitations
Super speach
அன்புள்ள பவா அண்ணாவணக்கம் .
வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .
ஓ மை காட் ,
சொல்வதற்கு வார்த்தை இல்லை அந்த அளவுக்கு கதை ஒவ்வொன்னும் உணர்வுள்ள கதை.
எதை வச்சு பேசினாலும் எல்லாம் ஒரு உணர்வு தானேஅதை உணர்ந்தால் மட்டும் தான் நாம் அந்த மனிதநேயமிக்க மனிதர்களாக நாம் வாழ்வதற்கு முடியும் என்பதற்கு நான் ஒரு சாட்சி உண்மை.
நீங்கள் பேசுகின்ற கதை எல்லாமே என் எண்ணங்கள் அலைவரிசை சரியாக இருக்கிறது. அண்ணா கண்டிப்பாக இந்த சேனல் ப்ளீஸ் மனித நேயம் மிக்க மிக்க மனிதனாக இருந்தீர்கள் என்றால் கண்டிப்பாக பவா அண்ணாவை நான் கேட்டதாக சொல்லவும . என்னை பற்றி தெரிய வேண்டும்.என்றால் சுகிசிவம் அண்ணாவிடம் கேட்டுக் கொள்ளுங்கள் கண்டிப்பாக ப்ளீஸ் வாழ்த்துக்கள்.பவா அண்ணாவுக்கு நான் தெரியப்படுத்தினேன் என்று சொல்லவும் பாதிக்கதை தான் கேட்டேன் அதற்கே அப்படி ஒரு கண்ணீர் வந்துவிட்டது.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .
என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை . எல்லாம் அவன் செயல் எல்லா புகழும் இறைவனுக்கே.
அய்யோ பாவா செல்லதுரை
ஐயா 😢நீங்களுமா பிக் பாக்ஸ ல
அறம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட் பண்பில்ஸாதவர்
"வள்ளுவர்".
Excellent narration
கந்தர்வன் பற்றிய பதிவு அருமை
வாழ்க வளமுடன்.🙏🙏
Kantharvan sir kadhaigal engu kidaikkum please eravathu sollunga
If ur govt Pension is stopped..
Bava ....
17-1-24 இன்று கூட தினமலர் தலைப்பு செய்திகள் நமது ஜல்லிக்கட்டு பற்றி வரவில்லை நமது நடிகர் சத்யராஜ். சொல்வது போல். உள்ளது
நிறைய வாசித்த தமிழ்வாசி
பேச்சின் சுவை அறுசுவை
Avaa sellathurai!
கொஞ்சம் படிக்கும் பழக்கம் உள்ள எனக்கு இன்னும் கந்தர்வனின் மீது கவனம் திரும்பாததற்கு வெட்கப்படுகிறேன்...
First study
😅😊😊 53:16 😊 53:18 53:19 😊😅😊
52 நிமி. இது தான் நீங்கள் பெருமை பேசும் கம்மூனிஸம்..... மற்றும் அவர்கள் சொம்படிக்கிற திராவிட மாடலு.
Enakku puriyala 😢 45:00 athula enna solla varara nu therila
Its his daughter so he got the document of the tamarind tree
23:03
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் பெயரை கெடுத்துக் கொண்டார்
கடைசியில் "அவனா இவன் !!! '' னு சொல்ல வச்சிட்டானே.
TV
Intro bore... Plz change it
S மனிதன் ஒரு சல்லி பையன்
மனிதன் ஒரு மகத்தான சல்லி பையன்.....
சத்தியமான வார்த்தை😂