கம்பனில் பெரிதும் மிளிர்வது உறவா? நட்பா? - திரு. இராஜா பட்டிமன்றம் | Music Drops

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2024
  • மானுடம் பாடும் காப்பியமே கம்பராமாயணம்.
    கதை மாந்தர்கள் அனைவரும் நயத்தக்க நாகரிகம் உடையவர்களாகப் படைக்கப்பட்டது தான் கம்பனின் சிறப்பு.
    கம்பராமாயணத்தில் பெரிதும் மிளிர்வது உறவின் அருமையா? நட்பின் பெருமையா? எனும் தலைப்பில் நடந்த இப்பட்டிமண்டபத்தைக் கேளுங்கள். மானுடம் உய்வதற்கு இவர்களின் உரையாடல் துணை நிற்கிறது.
    #kamban #kambankazhagam #kambanpattimanram #pattimanram #rajapalayam #pattimanramraja #kavithajawaharspeech #pattimanamrajaspeech #kambanpattimanram #கம்பன் #கம்பன்கழகம் #கம்பன்பட்டிமன்றம் #பட்டிமன்றம் #இராஜபாளையம் #பட்டிமன்றம்ராஜா #கவிதாஜவகர்உரை #பட்டிமன்றம்ராஜாபேச்சு
    kamban, kamban kazhagam, kamban pattimanram, pattimanram, rajapalayam, pattimanram raja, kavitha jawahar speech, pattimanram raja speech, kamban pattimanram, கம்பன், கம்பன் கழகம், கம்பன் பட்டிமன்றம், பட்டிமன்றம், இராஜபாளையம், பட்டிமன்றம் ராஜா, கவிதா ஜவகர் உரை, பட்டிமன்றம் ராஜா பேச்சு,
    நன்றி,
    ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்
    .
  • บันเทิง

ความคิดเห็น • 2

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 5 หลายเดือนก่อน

    Intressting and inspiring programme 🎉🎉🎉

  • @NTG799
    @NTG799 2 หลายเดือนก่อน

    ஆடியோ மிக குறைவான ஒலி கொண்டுள்ளது. சரியாகவே கேட்கவில்லை.