Nandanaar Full Movie Climax
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
- TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us -
Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044 -28297564,044-28297175
Movie :Nandanar
Directed by Manik Lal Tandon
Produced by Asandas Classical Talkies
Starring K. B. Sundarambal,Maharajapuram ,Viswanatha Iyer
Release Year :1935
Nandanar movie is a very interesting movie directed by murugadasa. Thandapani thesikar acted in male lead role while Sorukulathur Sama acted in female lead role.this movie is family entertainer movie.Nandanar is the story of the untouchable saint and Nayanar of the same name.
இந்தப் படத்தை எடுத்த நிறுவனத்துக்கு கோடானு கோடி பாராட்டுக்கள் ,
மிக அற்புதமான சித்தரிப்பு முகப்பாவனைகள்,அபாரம்.
பிரபல ஜெமினி நிறுவனத்தின் அதிபர் S.S.வாஸன் தயாரிப்பு. நந்தனாக நடித்த தண்டபாணி தேஸிகர் சிறந்த கர்நாடக ஸங்கீத வித்வான், கவிஞர், நடிகர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் 15 வருடம் சங்கீத துறை தலைவராக பணி புரிந்தவர்
இது தான் உண்மை
இந்த மாதிரி படம் இதுநாள் வரைக்கும் நான் பார்த்தது இல்லை திரை உலகையே இதுதான் கடவுளின் பதிவை பதிவிட்ட இந்தப் பதிவை பதிவிட்ட நபருக்கு என்னுடைய நன்றிகள்
தென்னாடுடைய சிவனே போற்றி
என்நாட்டவருக்கும் இறைவா போற்றி
பருகாதவர்க்கு போதையில்லை , உருகாதவர்க்கு தெய்வமில்லை .
சூப்பர் யா
தேங்யூ
Maghizhchikku alavey ilai arumai appan🙏🏻🙏🏻🙏🏻
அருமை 🙏
ஓம் நமசிவாய
இத் திரை பட த்தை எடுத்த
இயக்குநர்க்கு கோடான கோடி நன்றி 🙏 , காண கிடைக்காத ஒன்று
தண்டபாணி தேசிகர் இப்படத்தில் நந்தனார் ஆக வாழ்ந்து உள்ளார். இப்படம் முழுவதும் பார்த்தாலே. சிவதரிசனம் அடைந்தமைக்கு சமம் அரகர சிவனே போற்றி ஓம். 25.8.2020.
❤
அவன் சித்த்ம் இபடம் பார்த்துவிட்டேன் ஓம் நசிவாய
மிக சரியான கருத்து .தெய்விகம்
Om shivaya namaha ❣️
Nan sakum varai sivanai tharisanam seiven seithum kondurukkindren, Nan intha padam parkkatha nale illai konjamavathu parthu vidduthan uranguven,om nama sivaya nama om, veeramani,MILITARY INTELLIGENT OFFICER,
ௐ கணபதியே போற்றி போற்றி இத் திரைப்படத்தை காண வாய்ப்பு அளித்த இறைவனுக்கு மனப்புா்வமான நன்றி
மனப்பூர்வமான
Om NamaShivaya 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
எங்களை ஆனந்த கண்ணிரில் மிதக்க்க வைக்கும் எங்கள் இறைவனுக்கு மிக்க நன்றிகள்
ஓம் நமச்சிவாய.....🙏🙏🙏
ஓம் சிவாயநம🙏
Hi bro my name Baskaran
இந்த படம் பார்க்கும் போது இரைவன் என் நேரில் வந்து நிர்பதுபோல் மெய்சிலிற்க வைக்கிறது நந்தனூரில் பிரந்தவர்கள் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள் திருச்சிற்றம்பலம் சிவ சிவ சிவ
எனக்கு மிக்க பிடித்த படம் இதுவே ஜாதியை வெளிப்படையாக காட்டி இறைவன் அனைவருக்கும் அருளிப்பார் என்று அனைவருக்கும் தெரியவைத்த படம் 👍🏽👍🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽✨️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இது வெறும் திரைப்படம் அல்ல. இது 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த 63 நாயன்மார்களில் ஒருவரான திரு நந்தனார் சுவாமியின் சரித்திரம். நந்தி நகந்த கோயில் வைதீஸ்வரன் கோயில் அருகே இருக்கும் திருப்புங்கூரில் உள்ள சிவலோகநாதர் கோயில்
ஓம் ஹர ஹர சங்கரனே. மிக அற்புதமான காவியம். சம்போ சிவ சிவ. எது பக்தி எது முக்தி அடைவதன் வழி என்பதை உணர்த்தும் திரு நாளை போவார் நாயனார் புராணம். கடவுள் இல்லை என்று சொல்பவர்கும்.ஆம் இல்லத்திலேயே லயித்திருகிறார். மனம் எனும் இல்லத்தில். ஓம் சிவாய நம. சிவ சிவ என்றிடுவர் தீவினையை வென்றிடுவர். திருச்சிற்றம்பலம்.
ஆதியும் நீயே, அந்தமும் நீயே, நீதியும் நீயே, நான்மறையும் நீயே, பறையரும் நீயே, ஐயரும் நீயே, அண்டமும் நீயே, பிண்டமும் நீயே, என் பிறப்பும் நீயே, என் இறப்பும் நீயே, என்னுள் உரைப்பதும் நீயே, எங்கும் இருப்பதும் நீயே, என்னை ஆள்வதும் நீயே, எதிலும் இயங்குவதும் சிவனே!
You are alpha and omega, you are the embodiment of justice and the essence of the vedas, you are the untouchable pariah and you are the priest in the temple, you are the cosmos and you are this body, you are my birth and my death, you are that which speaks from within me and you are the omnipresent one, you are the one who commands/rules over me, and that which animates the entire universe from the atom to the cosmos is Siva alone!
நல்ல வர்ணனை நன்றி
Hara hara mahadeva
,👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏 vazgha valamudan you natrunai avadu namashivayave 🙏🌺
We can't compare iyar with paraiyar.
@@MMURUGAN21 why?
I am from Chidambaram... திருச்சிற்றம்பலம்....
தென்னாடுடைய சிவனே போற்றி....
எனக்கு பிடித்த திரைப்படம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் கதையம்சம்.
இறுதிக்காட்சி அற்புதமான படம் இது படத்தை பார்க்கும் போது என் அப்பன் சிவன்.யாவகம் வந்து கொண்டே இருக்கிறது எந்த காலத்தில் மறக்க முடியாத ஒரே சொல் ஓம் நமச்சிவாய
ஈசனே சிவகாமி நேசனே... தில்லைவாழ் நடராஜா...
நந்தனார் திருவடியே சரணம்...
நெஞ்சு நிரஞ்ச படம்... ஈசனே நீ இன்றி ஏதும் இல்லை இவ்வுலகில்.. ஓம் நமசிவாய
மிக மிக அருமையான படம். மிகையில்லாத அற்புதமான நடிப்பு. கண்களில் கண்ணீர் ததும்புகிறது. அன்பும், பத்தியும் இருந்தால் பரம்பொருள் தானே வந்து ஆட்கொள்வான் என்பதற்கு நிதரிசனமான உண்மை.
அனைத்து சிவன்
அடியார்கள் அனுப்பி ய Comments அனைத்தையும்
சிரம் தாழ்த்தி கரம் கூப்பி அடிபணிந்து
வணங்கின்றேன்..
நமசிவாய...
Anaithu sivanadiyakalkum vanakkam
Sivayanama
ஜாதியை சொல்லி பிழைப்பு நடத்தும் ஒவ்வொரு ஜாதி வெறி பிடித்த அனைவருக்கும் இப்படம் சிறந்த சவுக்கடி கொடுத்தது
🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
ஐயா. நந்தநார். திரு. தண்டபாணி தேசிகர். மிகச் சிறப்பாண நடிப்பு. இவருக்கு ஈடு நந்தநார் மட்டுமே. அற்புதமான நடிப்பு.
இந்த படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் ஓம் நமசிவாய வாழ்க
தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
எல்லா குலத்திலும் எல்லா கடவுளும் அவதரித்துள்ளார்கள் என்பது உன்மை.அதை வியாபாரம் ஆக்காமல் இருந்தால் நன்று.
Vanarajan M.
Kulam illai, muttal.
Kulamea ella
@@Cern-godparticles forget all the history..let's be united and serve for lord shiva... without caste
@@prasanna8990 good👍,
"வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதரிந் நாதனார் அன்னே என்னும்.
கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர் உள்நின் றுருக்குவர் அன்னே என்னும் உள்நின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக் கண்ணீர் தருவரால் அன்னே என்னும்.
நித்த மணாளர் நிரம்ப அழகியர் சித்தத் திருப்பரால் அன்னே என்னும் சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும்.
ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் வேடம் இருந்தவா றன்னே என்னும் வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் வாடும் இதுவென்னே அன்னே என்னும்."
அன்பே சிவம். உண்மையும் பக்தியும் மட்டுமே பரம தயாளனை நெருங்க முடியும்.
இந்த இறைவன் படைப்பை செய்த இறைவனுக்கு கோடி வணக்கங்கள் ...🙏🙏🙏
😊
எல்லாம் வல்ல இறைவன் முன் ஜாதியாவது மண்ணாவது ஓம் நமச்சிவாய
True. Anal intha DMK VCK NTK PARTIES Eppo pathalum Jaathi vachu arasiyal pandrananunga.
Intha MADA makkalai muttalgave vachirukkanungale
True...
Sivan ku ethu jaathi
th-cam.com/video/VCcO4SUpk0g/w-d-xo.html🙏🙏
சிவ சிவா தங்கமே
எந்த கடவுளிடமும் ஜாதி பித்து இல்லை. கடவுளின் தேவை எல்லையற்ற அன்பு, கலங்காத நெஞ்சம் , நிலைமாறாத பக்தி ,பிறர்காக உருகும் மனம்
Love jeeva karunyam pasi atruvital etc without expectations Vallalar unarntha truth let us become thee same
நடிகர் ரஞ்சன். சிவ தாண்டவம். 👍👍👍
அன்பு எங்கு இருக்கோ அங்கே சிவன் இருப்பான்
Sivaayya potri 🙏 eashan adi potri
why god giving birth and death and making cry for the death of beloved 1i won't care for my death but i care my beloved ones why god doing this can u pls tell me sir
The answer you seek cannot be told in a TH-cam comment section I suggest you read the Baghavad Gita in that God Vishnu explains the cycle of life and death.
@@shyamsundarrajan2469 whtever I can die I can't accept my beloved one death let be die before that
True
மனம் மகிழ்ந்தது மிக்க மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம்
Ramasamy Ramasamy .h
om nama sivaya
Intha paatoda lyrics podravagaluku life time settlement da...... melting song.....😍😍😍😘😘😘😘😘
சிவன் அன்றி எதுவும் இல்லை ஓம் நமச்சிவ
Anbe sivam
Then ndudaya sivaney potri yen natavarkum iraiva potri
ஓம்நமசிவாய
சிவானந்த
சிவாஜி
சிவசிவ
அற்புதமான நடிப்பு என்பதை விட
நந்தனார் வாழ்ந்து இருக்கிறார்.
ஒன்றே குலம் ஒருவனே இறைவன். நன்றே நினைமின்... எமனில்லை எந்நாளுமே ...🙏🙏
சிவபெருமான் உணர்த்தும்
ஜாதி இரண்டு மட்டுமே
ஆண் ஜாதி பெண் ஜாதி
அன்பே சிவம்
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
காணக்கண் கோடி வேண்டும் ஓம் நமசிவாய ஃ சர்வம் சிவமயம் தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன் னெறி குய்ப்பது வேதம் நான் கிலும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமச் சிவாய வே மாசில் வீணையும் மாலை மதியமும் வீசுதென்றலும் வீங்கிட வேனிலும் மூசுவண்டரை பொய்கையை போன்றதே ஈசன் எந்தை இணை யடி நிழலே ஓம் நமசிவாய ஃ சிவாய நமஹ
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சை விட்டு நீங்காதான் தாள் வாழ்க
ஹர ஹர ஹர சங்கரன்னே ஓம் ஹர ஹர ஹர சங்கர ன்னே சிவ சிவ சிவ கங்காதர ன்னே அருமையான பஜனை பாடல்
சிவனே வந்து கனவில் அ நேரில் வந்து சொன்னாலும் அவா கேட்க மாட்டார்கள்...
நமசிவாய வாழ்க நாதன்தாழ் வாழ்க, இமைப்போலுதும் என் நெஞ்சில் நீகாதான் வாழ்.
செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்;
Deva Gnani
மனதில் ஒரு அமைதி நம்மயும் இந்த ஆலயத்தில் ஒரு வனாக சென்றுவிட்டேன் நமசிவய
சிவனாக நடித்தவர் பழம்பெரும் நடிகர் ரஞ்ன் தானே ?
நந்தனாராக நடித்தவரும் பிராமணராக நடித்தவரும் மிக அற்புதமாக செய்துள்ளார். நந்தனார் நடிப்பில் ஒரு படி மேலெ.
மேலும் அற்புதமான இசை.
நான் ஒரு நாத்திகனாக இருப்பினும் படத்தை நன்கு ரசித்தேன். .நன்றி.🙏
Best movie. I am from North India. But still love this movie❤❤❤❤Jai Bholenath
Uttar Kasi Maharaj ki jai.
சிறப்புகள் பல நிறைந்த அருமையான படம்..... ஓம் நமசிவாய
என்னுள் இருக்கும் என் ஆன்மா
என்னுள்ளே இருக்கும் சிவபெருங்கடலில் முழுகி கறைந்து
சிவனாகி சிவனோடு சிவனாகும்🙏
என் அப்பன் அல்லவா, எந்தாயும் அல்லவா,🙏
🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻❤️அப்பனே என் நண்பனை ஆட்கொண்டு தங்களின் பக்தன்
ஆக்கிவிட்டீர்கள் 🙏🏻.. மீண்டும் என் உங்கள் பக்தனை பார்க்க ஒரு வாய்ப்பு தாருங்கள் அப்பா ❤️இந்த பிரதோஷ நாளில் தங்களிடம் நான் கேட்கும் வரம் இதுவே ❤️🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻
எங்கும் எதிலும் நிறைந்திருப்பவரே....ஓம்......
.எம்மதமும் சமமதம்
I'm Really Excited about this Movie such a Beautiful Explanation of in front of God Everyone Equality no difference between Rich and Poor and Upper Caste and Lower Caste. I 100% supported Removing Reservations because Reservations only divided people's mindset of Caste Feelings Government must Bring law for Economically weaker section people
I strongly support ur words bro... Reflected my words...
Nice movie. Despite being an old movie, this print is very good.
I'm from Kerala,love this model all tamil movie's .....VAZKHA VARAMUDAN....🙏🙏🙏🙏
It is Vaazhga Vallamudan Enrum ¡
வாழ்த்துக்கள்
நந்தனின் வரலாறு பக்தியினால் ஒருவன் உயர்வடையலாம் என்பதே. தீயிலேயே எரிந்து போவது போல காட்டியிருந்தால் கருத்தே மாறுபட்டிருக்குமே. 63 நாயன்மார்களில் நந்தனும்(திருநாளைப்போவாரும்)ஒருவராக வைக்கப்பட்டுள்ளதை அறிய வேண்டும்.பக்தியும் ஒழுக்கமும் சாதிக்கு அப்பாற் பட்டது என்பதை உணர்த்தவே நந்தன் வரலாறு என்பதை அறிக. எல்லாவற்றையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கலாகாது.
தீயில் விழுந்தபின் ஏதேனும் மிஞ்சுமோ, உயிருடன் இருக்கும் பொழுதே அவரின் பக்தியை மெச்சி நாயன்மாராக ஏற்றிருக்கலாமே
Venkatraman Narayanan உண்மை
Venkatraman Narayanan ipdillam padam edukka yaarika ippo ? Bakthi enge? Kalacharam? Eduvumlai bro!
Veruppu veruppu veruppu mattume irukku sila padargal manadil!
Idhulla kaaranam cinema seerketadhu daan !!! Dravida naasthiga kogaigal nam naata arikkudhu!
Bakthi thazhaikkatum! Ertrathaazhvillada anbu perugatum !
Naadu sezhikkatum
Shivaya potri
அருமையான படம்.மனதை உருக்கும் பக்தி.
O..ho... Ketka migavum Nandraai Ullathu👌 Naan indha thalaththukku ponathillai... Ange Thaan Nandhar Maraithaar Yendraal.. Appothu Avar Ninaiva Thani Silai Vaiththu Orathilavathu Kovil irukka.. !! Irunthaal Jathi Illai.. Pakthithaan'nu Ninachukalam illaya...
Thanks to Tamizh ancestors,who have documented 63 nayanmargal. Otherwise everything , will be forgotten
Yes❤
@@shasunder2 our ancient telmples are been demolished by dmk will this plight continue will god punish these dmk atrocities
🙏🙏🙏
ந ம சி வா ய வாழ்க
நாதன் தாள் வாழ்க
🔥🔥🔥
இறைவன்என்னை தஞ்சைஅழைப்பான் ..தஞ்சைமண்தொடுவது கடல்கடந்து பிறந்த நான் பெரிதும் கொண்டவன் சிவனை காண்பேனோ. ?
Very well directed film, excellent photography accompanied with good music. Om namashivaya
வாழ்க என் நந்தனபரையர் இனம் பறமகன் சிவன்
உண்மை
நந்தனார் நுழைவு வாயில் உள்ளது
பகுத்தறிவு என்ற பேரில் குதர்க்கமாக கேள்வி கேட்கலாம் அது சுலபம். ஆனால் விடை கூறுதல் கடினம். ஞானிகளுடைய சொற்பொழிவு,ஆன்மீகவாதிகளின் கருத்துகளையும் கேட்கவேண்டும்.அப்போது தான் உணரமுடியும்.தெய்வம் உண்டெண்பவரும் இல்லை என்பவரும் உலகில் எப்போதுமே உண்டு.எந்த ஒரு காரியமும் காரணத்தோடே நடக்கிறது. பெரிய ஆலயங்களை கட்டி வைத்த மன்னர்கள் அறிவில்லாதவர்களா?தமிழும் ஆன்மீகமும் சைவம் வைணவம் தமிழின் வளர்ச்சிக்கே ஆதாரம். இவைஎல்லாம் இல்லை எனில் தமிழ் மொழி இல்லை.
இப்போதே தமிழில் இலக்கணமும் இலக்கியங்களும் இல்லாமல் செய்து விட்டனர். பகுத்தறிவு என்ற பெயரால் தமிழ் அழிந்துவருவதை நினைத்தால் வேதனைதான். திரைப்படடப்பாடல்களும் படத்தலைப்புகளிலும் தமிழ் எங்கே என்று தேட வேண்டும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பதெல்லாம் பேச்சோடு சரி.நம்பிக்கை உணர்வு என்பதெல்லாம் தனிமனிதனின் உரிமை. அதில் சீர்திருத்தம் செய்வோம் என்ற எண்ணத்தில் நாட்டையும் மொழியையும் அழிக்க நினைப்பதை பார்க்கும் போது வேதனையே.
அருமையாக சொன்னீர். நன்றி.
அருமை மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா உங்கள் ஏக்கம் என் மனதிற்குள் உள்ள ஏக்கம் ஓம் நமசிவாயம் தென்நாடுஉடைய சிவனே போற்றி என் நாட்டிற்கு இறைவா போற்றி ஓம் நமசிவாயம் தென்நாடுஉடைய சிவனே போற்றி என் நாட்டிற்கு இறைவா போற்றி ஓம் நமசிவாயம்
ஓம் நமசிவாய 🙏🙇🚩🕉🌺 27-02-2023
மிக மிக நன்றி நந்தனார் மாரி ஒரு பக்தர் கண் காது மனம் மூன்றும் மிக சந்தோசம் அடைந்து நான் நன்றி நன்றி
movie released on 1942. now 2020 = 78 years over stilll ....................... fighting is going on om namasivaya. ellam sivanuke velicham . ellam sivamayam.
Small correction released year 1935 it's almost 90 years
Extremely good movie. For a good person there is mo caste or creed.
God himself grants the highest status.
At different phases shiva and sanadana never let anyone down saying they are low caste ! Makkale kadavul thiruthitte vandurukkar! And the beauty is always when caste system took an evil hand god came and condemned it ♥️♥️♥️🙏🙏🙏🙏shiva shiva!! Shivaaaaya potri!
Iparukkara pannadainga bakthi Panama madham maarudunga edhedho reason solli ! NAMBINOR KAIVIDAPADAR!!!
Shivaya namaha
sss201106 mk byk . ,
🤔
This shows the greatness of a true Bhakta and unbiased grace of the Lord.
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏
நந்தன் ஓர் சோழ மன்னன். இராச இராசேச்சரம், தியாகராசர், திருச்சி சம்புகேசர் கோவில்கள். முறையே பெருவுடைய சாம்பான், தியாக சாம்பான், மற்றும் சாம்பவசாம்பான் ஆகிய பரையர்களின் புதையிடங்கள்.
ஆதி பரம்பொருளின் கருணையே கருணை! ஓம் நமசிவாய!!.
தூய பக்தி ஜாதி என்ன மதம் என்ன சிவனே உலகை படைத்த கடவுள்.
Extraordinary in depicting in Hinduism no discrimination and only pious attain the Supreme blessing .
மல்டி மீடியா தொழில் நுட்பம் இல்லாத 1945- ல் அற்புதமாக உண்மயான நந்தனார் சரிதத்தை தெளிவாகவும் குழப்பமின்றியும் சிறந்த படமாக எடுத்துள்ளார்கள். ஆணால் எல்லா நவீன தொழில் வளமுள்ள இன்று, கல்கியின் அற்புதமான கதையான பொன்னியின் செல்வன் - ஐ PS-1, Ps-2 என்று மிகக் குழப்பமாக , தெளிவினறி கலை அற்பணிப்பு இன்றி கோணல் சிந்தனையுடன்( கறுப்புப்) பணம் இருக்கும் மமதையில் எடுத்து தோல்விப் படமாக வெளியுட்டாளர்கள் சினிமா அறிவு ஜீவிகள்!!
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய🙏🙏
திருச்சிற்றம்பலம்🙏
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏🙏🌹🙏🙏
OMG . Wt a Great Movie by Sri . S .S. Vasan called as BOSS in cine circle those days . Hw tremendously he has taken with Dedication .
Sri M M .Dhandapani Desikar has Lived like Nandan . Wt a match in personality , Singing all Rakas with ease effortlessly . Saute to Him . Good Music Dtr n Dtr . A Treat to watch .
Also our Pranama to Raj Video Vision for Saving all these Pokkishams to Generation after Generation . May God Shower All His Blessings to them .
திருச்சிற்றம்பலம்...
தாழ்குலத்தோன் மேகுலத்தானாக முடியும்..
ஆனால் விடமாட்டார்கள்..
ஏனெனில் குலம் என்று ஏதுமில்லை.
எல்லாம் கட்டமைப்பு..
தற்காலத்தில், தாழ்த்தப்பட்டவர் என்ற சொல்லுக்கு பின், தாழ்த்தியவன் எவன் என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது..
விடை காண ஆவல்..
Sooper nanba
பசிக்காக இல்லாமல் பேராசை யால் கொள்ளையடிப்பவன்,துரோகம் செய்பவன் அவன் பிறப்பால் யாராக இருந்தாலும் தீண்டதகாதவன்.
This should be telecast in TV channels frequently.
Om namashivaya
Yes
Which channel
சிவனே போற்றி...
ஓம் நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. அன்பே சிவம். மலர் சிலம்படி வாழ்த்துவோம்.
அன்பு பாசம் பணிவு பயம் எல்லாம் உண்மை இருந்தால் சிவன் வருவார்கள்
Truly a bhaktar movie based on old value systems 🕉️🙏
Can't control tears rolling down from my eyes.Ennappan karunaye karunai
என் ஐயனே போற்றி வணங்குகிறேன்
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
அன்பே சிவம் அற்புதம் ஆனந்தம்
Nandhanar proves true bhakthi earns God's dharshan and mukthi.
மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி...
Kydjt
tamil is not just a language its a profound hindu culture
நிலம் என்னுடையது
கோவில் நான் காட்டியது
இறைவன் என்னுடையவன்
அவனை வழிபடும் முறையை எழுதி கொடுத்துள்ளான்
எமை எழுதவும் வைத்துள்ளான்..
எம் உரிமையை விட்டது தாம் யாம் செய்த பெரும்பிழை...
தேவாரம் திருவாசகம் மட்டும் இனி எங்கும் ஒலிக்கும் என் அப்பன் வாசமிருக்கும் இடமெல்லாம்....அகத்தியம்
Om Namasivaya,,, Ella uyirgalum inputru vaalga,,, Om Namasivaya,,,,
ௐ நமசிவாய🙏❤️🌹🔱🙏
தாயே லோகமாதாவே துணை🙏🔱🌹❤️🙏
Etha thirai padathai parka na punniyam seithuerukke om namasivaya
ஏனென்று தெரியவில்லை கண்ணீர் நிற்கவில்லை 😔 இந்த மானிடர்களை நினைத்து .
Jai Hinduism n soon world wide going to rule Hinduism,its seeing nowadays,proud to be as a hindu n love my tamil language,bcas enuku en family ku sappdu thantha ooru Tamilnadu only,basically i m kerala,but nan padichu valndu idum chennai only,i love tamil n live as a tamilan only,always proud to say i AM a tamilan,bcas Tamilnadu sappdu n living structure given,tho i am in Kerala,still every month i visited Tamilnadu n chennai as my home town,valga tamil n valrga tamil n rule in future tamil,its a greast old n first language's in universe,no one beat our sweet language n culture,always proud to say I AM tamilan,born as keralite n settled in kochi,but still i love my Tamil,love from kochi
Poli machane❤🔥🇮🇳🙌
Jaathi paarkiravargalukkum mattum intha kaatchi sariyana seruppadi kadavuluku jaathigale kidayathu om namachivaya
Unmai sister
Last Song 💝🫴🏻 Dil jeet liya 🙏🏻🔱😭Shiv Shiv 🚩 Shankar ne samb sda Shiv 🚩🙏🏻
இதில் கருத்து பதிவு செய்து அனைவரும் என் மரியாதை செலுத்துகிறது என் ஈசன் அடிமை
Jaathi ennum pei yerinthathu.....
Om NaMo Shivaya 🙏🙏🙏💪💓🇮🇳🌇✊