இன்று "செவ்வரளி"என்று டைப் பன்னியதும்பாடல் ஒலிக்கும் ... ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆன அன்று படத்தில் இந்த பாடலை கேட்டு விட்டு திரும்ப கேட்பதற்கு வசதி கிடையாது ஒன்று வானொலியில் எப்போதவதுவரும் இல்லை என்றால் அவ்ளோதான் திரும்ப படத்தை பார்க்க வேண்டிய நிலை.... எவ்வளவு போராட்டம் ஏக்கம் தவிப்பு... ஆனாலும் 70"80". S நாங்கள் இதுபோன்ற எண்ணற்ற பாடல்களை கேட்டு மகிழ்ந்து கொண்டாடி தீர்த்தவர்கள் என்றால் மிகையில்லை... அன்று தினம் தினம் தியேட்டர்களின் வாசல்களில் திருவிழாவை போல கூட்டம் கூட்டமாக மக்கள் ஆர்ப்பரித்ததை பார்த்து விட்டு இன்று அந்த தியேட்டர்கள் இடிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் போனதை நினைத்து நினைத்து மனம் ஏங்கி தவிக்கிறது... ஆரம்ப காலத்தில் சென்ற ஒரு தலைமுறை மக்கள் சினிமாவை கொண்டாடி ரசித்திருந்தாலும் 70=80s, ரசிகர்களுக்கு சினிமா விதவிதமாக விருந்தளித்து... தென்றலாய் வருடிச்செல்லும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் ஒரு புறம் திரை கதை வசனம் பாடல்கள் ... பாலுமகேந்திரா அசோக்குமார் ரின் கேமரா...என அதகலப்படுத்திய கலைஞர் கள் ஒரு புறம் என்று சினிமாவின் ஆனந்த கடல் அலைகளுக்குள் சிக்கி புறன்ட நாட்கள் அவைகள்... சொத்தாக நினைப்பது அன்றைய நினைவலைகள் மட்டுமே ... நிச்சயம் ஒரு நாள் மரணம் வரும் ஆனால் 80பதுகளின் சுகமான நினைவுகளுடன் என் பயணம் என்றென்றும் தொடரும்... சந்தோஷம் ...இதை படிக்கும் அனைத்து இசை நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் 🌹👍🙏
நான் தமிழனாக பிறந்ததில் அந்த இறைவனுக்கு ஆயிரம் முறை நன்றிகள்..... இல்லையேல் இப்படி ஒரு இசை சக்கரவர்த்தியின் பாடல்களை கேட்க முடியாமல் போயிருக்கும்.... அதுவரை நான் அதிஷ்ட சாலியே.....
என்னுடைய சிறு வயதில் இருந்து இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்...இன்று வரை இந்த பாட்டு இளமையாகவே இருக்கிறது..... இளையராஜா அவர்களே உங்களை என்னால் வணங்க மட்டுமே முடியும்...நன்றி...
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
எத்தனை முறை கேட்டாலும் எள்ளளவும் திகட்டாத, சலிக்காத, சளைக்காத தித்திக்கும் தேனிசைப் பாடல், காற்றுள்ளவரை இம்மாதிரியான பாடல்கள் ஏதாவது ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும். அருமையான இசைத் துளி.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
கார்த்திக் ராஜலட்சுமி ராஜா சூப்பர் அருமை 🌹🌷🌷 தற்போது 45 & 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க dream song. 🌷By Dubai Tamizhan 🌹🌷🌹
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இசைஞானி வாழும் சமகாலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது மட்டுமே எனக்கு பெருமை. இந்த இசை பிரம்மாவிற்கு எக்காலத்திலும் ரசிகர்கள் இருப்பார்கள். இவரின் இசையே எனது உயிர்நாடி. வாழ்க்கையின் எல்லா தருணங்களுக்கும் ஏற்ற இசை மழையை பொழிந்த இந்த ராக தேவன் இன்னும் பலநூறு ஆண்டுகள் நீடூழி வாழவேண்டும். இதுவே என் பிரார்த்தனை.
ஒவ்வொரு பாட்டிற்கு ஒரு அர்த்தம் உள்ளது உண்மையில் சில பாடல்கள் கேட்பதற்கு சுகமாக இருக்கும் ஆனால் அதில் உள்ள வரிகள் அத்தனையும் மனதை விட்டு என்றும் பிரியாது இதுபோல் சாங்கை கேட்கும் பொழுது உள்ளம் ஆர்ப்பரித்து ஓடும் என்றும் என் நினைவில் ஓடிக்கொண்டிருக்கும் சாங் அருமை
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
எனக்கு பழைய பாட்டுன ரொம்ப ரொம்ப விரும்பி கேட்பது என் பழக்கமாக உள்ளது.இந்த பாட்டு மட்டும் கடந்த இரண்டு வருடத்தில் கேட்காத நாளே இல்லை.அந்த அளவுக்கு திரும்ப திரும்ப கேட்டுஇருப்பென். எல்லாத்தையும் மறந்து சொர்க்கத்தில் இருப்பது போல இருக்கும். பணம் மட்டும் இருந்த போதும் என்ற இந்த காலத்தில் இந்த பாட்டு வரிகளை கேட்டு ரசிசிட்டு இருக்கே.என்ன சொல்றதுன்னு தெரியல.80s மற்றும் 90s பசங்களுக்கு மட்டும் தான் இளையராஜா ஓட அறுமை தெரியும்...
இந்த பாடல் அருமையானது பாடல் அருமையாக பிரபலமாக வேண்டுமென்றால் பாடல் பாடுபவர்களின் குரல் வளம் மனிதர்களையும் கேட்போர்களையும் கவர வேண்டும் உண்மையாக சொல்கிறேன் பாடல் பாடிய .உமா ரமனண். இளையராஜா இவர்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை காலத்தால் அழியாத பாடல்கள் உமா ரமணன் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பாடல்கள் குறைவான பாடல்களை பாடிஇருந்தாலும் மானதால் அழியாத பாடல்களை பாடியுள்ளார் திருமதி உமா ரமணன் அவர்கள் வாழ்க வளமுடன் அம்மா
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
அலைகள் ஓய்வதில்லை....படத்தின் சாயலில் கார்த்திக் கதாநாயகனாகவும் தியாகராஜன் வில்லனாகவும் நடித்த படம் "பகவதிபுரம் ரயில்வே கேட்". இசைஞானியுடன் உமா ரமணன் பாடிய இந்த பாடல் யுகங்களையும் கடந்து நிற்கும்.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
ஆண் : தானானேனே….தனானா….தானானானா…….. பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு……. தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு ஆண் : கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல அன்னமே……..ஏ…… பெண் : வெக்கமது உங்களுக்கில்ல……. வெக்கம் மறந்தா பொம்பள இல்ல ஆசைய சொல்ல நெனச்சேன் சொல்லாமத்தான் விட்டேனே ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு…….. ஆண் : ஐலேசா……ஐலேசா…… குழு : ஹோயய்யா ஹோயய்யா ஆண் : ஐலேசா……ஐலேசா…… குழு : ஹோயய்யா ஹோயய்யா ஆண் : ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம் மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம் ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா… பெண் : ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா நெஞ்சுக்கொரு சொகமிருக்கும் சொந்தத்திலே பலமிருந்தா சொர்க்கத்திலும் இடமிருக்கும் உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல என்னய்யா…….ஆ….. ஆண் : என்னமோ சொல்ல நெனச்சேன் என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன் என்ன என்ன எண்ணமிருக்கோ எல்லாத்திலும் நீதானே………. பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு ஆண் : ஹான் பெண் : தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு……. ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு……. தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
37years முடிய போகிறது இன்னும் 300year வாழனும் கார்த்திக் ஐயா அவங்க இப்படி க்கு திருநெல்வேலி திமிரு புடிச்ச கார்த்திக் வெறியர்கள் 8.5laks fans in TTT DIST,, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இன்று "செவ்வரளி"என்று டைப் பன்னியதும்பாடல் ஒலிக்கும் ... ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆன அன்று படத்தில் இந்த பாடலை கேட்டு விட்டு திரும்ப கேட்பதற்கு வசதி கிடையாது ஒன்று வானொலியில் எப்போதவதுவரும் இல்லை என்றால் அவ்ளோதான் திரும்ப படத்தை பார்க்க வேண்டிய நிலை.... எவ்வளவு போராட்டம் ஏக்கம் தவிப்பு... ஆனாலும் 70"80". S நாங்கள் இதுபோன்ற எண்ணற்ற பாடல்களை கேட்டு மகிழ்ந்து கொண்டாடி தீர்த்தவர்கள் என்றால் மிகையில்லை... அன்று தினம் தினம் தியேட்டர்களின் வாசல்களில் திருவிழாவை போல கூட்டம் கூட்டமாக மக்கள் ஆர்ப்பரித்ததை பார்த்து விட்டு இன்று அந்த தியேட்டர்கள் இடிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் போனதை நினைத்து நினைத்து மனம் ஏங்கி தவிக்கிறது... ஆரம்ப காலத்தில் சென்ற ஒரு தலைமுறை மக்கள் சினிமாவை கொண்டாடி ரசித்திருந்தாலும் 70=80s, ரசிகர்களுக்கு சினிமா விதவிதமாக விருந்தளித்து... தென்றலாய் வருடிச்செல்லும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் ஒரு புறம் திரை கதை வசனம் பாடல்கள் ... பாலுமகேந்திரா அசோக்குமார் ரின் கேமரா...என அதகலப்படுத்திய கலைஞர் கள் ஒரு புறம் என்று சினிமாவின் ஆனந்த கடல் அலைகளுக்குள் சிக்கி புறன்ட நாட்கள் அவைகள்... சொத்தாக நினைப்பது அன்றைய நினைவலைகள் மட்டுமே ... நிச்சயம் ஒரு நாள் மரணம் வரும் ஆனால் 80பதுகளின் சுகமான நினைவுகளுடன் என் பயணம் என்றென்றும் தொடரும்... சந்தோஷம் ...இதை படிக்கும் அனைத்து இசை நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் 🌹👍🙏
இசையின் தாகம் புரிகிறது 🤝🤝🤝
அருமை அய்யா 🌹🌹🌹🌹
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
Karur... shooting.....5…seen......... entha..movei.,....🎉.........
👌
யாரெல்லாம் 2024ல கேட்கிறேர்கள்
நான்
@@udayasooriyan191 I will have the opportunity
@@udayasooriyan191 I have been trying
@@udayasooriyan191 of
@@udayasooriyan191 the same
இந்த பாடலை 100 முறை கேட்டவங்க லைக் போடுங்க
603
1000 thatava
128 thadava
Ennangada idhu ellarum ippadi kilambitinga
நான் 1252 தடவை!
தமிழில் மட்டும்தான் இந்த இசை பாடல்கள் எல்லாம் உண்மையில் நாம் குடுத்து வைத்தவர்களே
Yes you are right.
@@senthisenthil9665 thanks🌹
இளையராஜா இல்லையென்றால் நம் தமிழ் சமுகம் ஹிந்தி பாடலுக்கு அடிமையாய் இருந்திருக்கும்...Great composer Raja sir
நான் ஒரு தமிழ் என்ற என்னதில்செல்லுகிறேன்
Ofcourse right
உண்மை ஆழ்ந்த இசை இளையராஜா
Yes
உண்மை உண்மை
இளையராஜா பாடல்களை எல்லாம் அன்னக்கிளியில் இருந்து கேட்ட இளைஞர்கள் நாங்கதான் . அந்தகாலமே ஒரு சுகமான காலம் .
Congratulations.rex.nei.namma.set.iya.1970.fan.
நானும் 😘
Endrum kettukkonde irukilamalla.....😂
இது கங்கை அமரன் பாடல்.... இளையராஜா அல்ல
நான் அந்தக் காலத்தில இருந்தே இசைஞானி அவர்களின் பாடல்களை மேடைகளில் பாடி மகிழ்ந்து வருகிறேன் 👍🌹🙏
1000 முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்....
By..24💗💗Love Devi🐟🧚♀️
Congratulations Vadivel Devi 😉☺
@@sathyashiva1780 Tq
💯💯💯💯💯
It is true
❤❤
இலங்கை வானோலி
எங்கள் இளமை காலங்கள்
இண்பமான பாடல்கள்
அந்த காலங்கள் திரும்ப நினைத்து பார்த்தால் ;மகிழ்ச்சியில் கண் கலங்குகிறது
❤ lovely song நவரச நாயகன் கார்த்திக் 🎉
நான் இறந்த பிறகு என் புதைகுழியின் அருகே இந்த பாடலை ஒலிக்க விட்டால் மீண்டும் உயிர்த்து எழுந்து வருவேன்
Raja magic
Arumai 😮😅😊
@@rajeshkannan5263😢😢😢
Ennada solra
உண்மையைதான் சொல்கிறார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நான் தமிழனாக பிறந்ததில் அந்த இறைவனுக்கு ஆயிரம் முறை நன்றிகள்.....
இல்லையேல் இப்படி ஒரு இசை சக்கரவர்த்தியின் பாடல்களை கேட்க முடியாமல் போயிருக்கும்.... அதுவரை நான் அதிஷ்ட சாலியே.....
Noise cleared audio of this song here th-cam.com/video/ZXqSXxnCVow/w-d-xo.html
Arumai
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
இசை சரியே..ராசா..ராசாதான்
Im from florida and i can listen to whatever music i want
இந்த பாடல் எங்கு ஒலித்தாலும் முழுபாடலையும் கேட்டுட்டுதான் போவேன் ,ஒரு முறை கேட்டால் அன்று முழுதும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்
Noise cleared audio of this here th-cam.com/video/ZXqSXxnCVow/w-d-xo.html
Senthilmurugan
Me too
Nanum annaa
அப்ப நீங்களும் 90s kids தானே.
என்னுடைய சிறு வயதில் இருந்து இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்...இன்று வரை இந்த பாட்டு இளமையாகவே இருக்கிறது..... இளையராஜா அவர்களே உங்களை என்னால் வணங்க மட்டுமே முடியும்...நன்றி...
Super
Super
Sema bro
Naanum Appadithan bro.
super
💞 💞 💞
வெக்கமது உங்களுக்கு இல்லே
" வெக்கம் மறந்தா பொம்பளை இல்லே
ஆசையை சொல்ல நெனச்சேன்
சொல்லாமதான் விட்டேனே "
- அருமையான வரி,
அர்தம் உள்ள வரி,
அனைத்திற்கும் பொருந்தும் வரி, பெண்கள் பெண்மையையும், தன்னையும், தன் தன்மானத்தயும் காப்பாற்றி கொள்ள உதவும் வரி.
💕 💕 💕 🙏
Ilesaj super. Sar I like
@@kumarikumari553 thank you
Fandastic
இப்படி ஒரு பாடலை தந்ததற்கு இளமை மாறாத இளையராஜா நன்றி என்றும் தமிழன் எங்கு தமிழன்
எங்க ஊர் மினி பஸ்ல ஜன்னல் ஓரமாக கேட்டுட்டு அந்த வயல்வெளிகள் மரங்களை பார்த்திட்டு செல்லும் அந்த பயணம் மனசெல்லாம் ஜில்லுனு இருக்கும் ♥️♥️♥️♥️♥️♥️
சமீபத்தில் கொல்லம் சென்றபோது பகவதிபுரம் ஜங்க்ஷனில் ரயில் நின்றபோது மனசு உடனே இந்தபாட்டுக்கு தான் சென்றது…. இந்த பாட்டு மனசை பிழியாமல் போகாது
அது தமிழ் நாட்டின் எல்லையின் முதல் ரயில் நிலையம் பகவதி புரம் நம்ம ஊர் கடையநல்லூர்
இன்னும் 1000 வருடம் வந்தால் கூடா இசைஞானி இசை ஒன்றும் செய்ய முடிய எது
Noise cleared audio of this song here th-cam.com/video/ZXqSXxnCVow/w-d-xo.html
Yes correct 👌
மீண்டும் மீண்டும் கேட்பேன். இசையரசருக்கு நன்றி.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
எத்தனை முறை கேட்டாலும் எள்ளளவும் திகட்டாத, சலிக்காத, சளைக்காத
தித்திக்கும் தேனிசைப் பாடல், காற்றுள்ளவரை இம்மாதிரியான பாடல்கள் ஏதாவது ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும். அருமையான இசைத் துளி.
என்னமோ சொல்ல நினைச்சேன் என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணம் இருக்கோ எல்லாத்துலும் நீ தானே 💓💓💓
எப்படி வரிகள்
Super
கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே என்னப்பா குரல் இந்த ராசாவுக்கு
Ilyaraja voice is good computing with spb and malasiya Vasudevan voice
Entha pattu super
@@ktmkaleeswaran4371 நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு
Female singer uma ramanan one of the underated singer
Voice amaran sir
எத்தனை முறை கேட்டாலும்
எள்ளளவும் திகட்டாத,
சலிக்காத, சளைக்காத
தித்திக்கும் தேனிசைப் பாடல்....
மனதை வருடும் அருமையான இசை...!
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Thane amuthu
Keep
Thenisai.
Yes
இந்தப் பாடலை அதிகாலையில் கேட்டால் உங்கள் வாய் அன்று முழுவதும் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் இப்பாடல்
Aaamaaaa😄
👍👍👍
@@jeni1523 🙊🙊🙊🙊
அட ஆமாங்க 🙊🙊🙊🙊
இந்த பாடலை கேக்கும் போது இனம் புரியாத சந்தோசம் ஆனால் இனிமேல் இது போல பாடல் வராது என்பது தான் மிகவும் வருத்தம் அளிக்கிறது
2020 இந்த பாடலை கேக்க வந்தவங்க லைக் பன்னுங்க...
அருமை சூப்பர்
Me
நானும்.... முதன் முதலாக பார்த்தேன்.
@@thangamraj2186 kkk
@@thangamraj2186 kkkkkkkkkkkkkkkk
திரைப்படம்:- பகவதிபுரம் ரயில்வே கேட்;
ரிலீஸ்:- 14th ஏப்ரல் 1983;
இசை:- இளையராஜா;
பாடல்:- கங்கை அமரன்;
பாடியவர்கள்:- உமா ரமணன், இளையராஜா;
நடிப்பு:- ராஜலக்ஷ்மி & கார்த்திக்;
இயக்கம்:- R. செல்வராஜ்.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
KANDASAMY T S Priya Patil
Raja Rajadan
திரு.கந்தசாமி அய்யா அவர்கள் அனைத்து பாடல்களுக்கும் நன்றாக விளக்கம் தருகிறார் அய்யா அவர்களுக்கு நன்றி
Ratha
இந்தப்பாடலை ரசிப்பதைவிட இதன் பின்னனி இசை சுண்டி இழுக்குது....யம்மா...என்னயா பண்ணுறாரு...ராஜா ஐயா....☺☺
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இசைக்கு உருவம் நம்ம இசைஞானி மட்டுமே
sivam ram உண்மை உண்மை
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
மனதை மயக்கும் அருமையான பாடல்
இந்த ஆண்டில் 2021ல் இந்த பாடலை முதல்முறை பார்ப்பார்கள் ஒரு Like போடுங்க
Good songs
நான் 200 தடவைக்கு மேல் கேட்டுருப்பேன்
Q
I like very much the song then I DT loyer near Bagavathi Ammen kovil arugel yadutha pagavathipuram railway gate
Iam watching the song 🎵
மனசு லேசாகும்...மலரும் நினைவுகளும்,சுத்த தமிழனின் வாழ்வும் தெரிவிப்பது இசை ராஜாவின் திறமையே
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Kanagasabai Kanagasabai
PS ENTERTAIMENT உங்களுக்குத்தான் முதல் நன்றி சொல்லனும் எங்கள் வசந்த கால நினைவுகளை மீன்டும் எங்கள் கண் முன் காட்டுவதர்க்காக
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Tsks
Pk Creation Nayakkar Whats Up Status Videos tks sir
Sure, sure...
என் நண்பரிடம் ஆடியோ கேசட் கடன் வாங்கி 1993 ம் ஆண்டு இந்த பாடலை கேட்டேன்
இந்த பாடலில் வைகை அணை வருவது சிறப்பு...எங்க ஊருயா அது.
உண்மையில் அந்தபாட லில் வருவது வைகை அனைதானா நண்பா நானும் தேனிதான்
location Vaigai Dam ? Mountains ellam varudhu ? Kerala side aga erukkum.
dam மட்டும் வைகை
Bhavanisagar dam
இனியமையான பாடல் இசை மாயவன் இளையராஜா அவர்களுக்கு நன்றி 🙏
என்னமோ சொல்ல நினைத்தேன் என்னை தொட்டதும் சொல்ல மறந்தேன் என்ன என்ன எண்ணம் இருக்கோ நீ தானே
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Nice line
அருமையான பதிவு
Nice
S
எனக்கு லைக் போட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கு தமிழ் உறவுகளுக்கும் நன்றி
தானானேனே.தனானா.தானானானா..
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு.
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல
அன்னமே..ஏ
வெக்கமது உங்களுக்கில்ல.
வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
ஆசைய சொல்ல நெனச்சேன்
சொல்லாமத்தான் விட்டேனே
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு..
ஐலேசாஐலேசா
ஹோயய்யா ஹோயய்யா
ஐலேசாஐலேசா
ஹோயய்யா ஹோயய்யா
ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்
மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம்
ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா
நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
சொந்தத்திலே பலமிருந்தா
சொர்க்கத்திலும் இடமிருக்கும்
உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல
என்னய்யா.ஆ..
என்னமோ சொல்ல நெனச்சேன்
என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணமிருக்கோ
எல்லாத்திலும் நீதானே.
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
ஹான்
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு.
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு.
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
யார் ௭ல்லம் 2020 தில் கேட்டது
Naan
Nanumthan
Me too
What a song....மயங்கும் தாலாட்டு...இதுதான் பாட்டு...மற்றவையெல்லாம் வெத்து வேட்டு
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
தானானே....தானானா....தானானா..ஆ ..
படம்: பகவதி புரம் ரயில்வே கேட் (1983)
வரிகள் : கங்கை அமரன்
பாடகர்கள் : இளையராஜா, உமா ரமணன்
இசை : இளையராஜா
பெ: செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு.......
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
ஆ: கொட்டுகிற அருவியிலே
குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல
அன்னமே.........
பெ: வெக்கமது உங்களுக்கில்ல.......
வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
ஆசைய சொல்ல நெனச்சேன்
சொல்லாமத்தான் விட்டேனே
ஆ: செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு........
ஆ…..ஆ
ஐலேசா......ஐலேசா......ஹோய் ஹா… ஹோய் ஹா
ஐலேசா......ஐலேசா......ஹோய் ஹா… ஹோய் ஹா
ஆடும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
வாடப்பட்டு நின்னாளம்மா
வாசம் பட்ட பூவாட்டம்
மனசுல கொண்டாட்டம்
மலருற செண்டாட்டம்
ஆடும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா...
பெ: ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா
நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
சொந்தத்திலே பலமிருந்தா
சொர்க்கத்திலும் இடமிருக்கும்
உன்னைவிட யாருமில்லே ஒட்டுறவு தேவையில்லே
என்னய்யா.......
ஆ: என்னமோ சொல்ல நெனச்சேன்
என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணமிருக்கோ
எல்லாத்திலும் நீதானே.......
பெ: செவ்வரளி தோட்டத்திலே
உன்ன நெனச்சு (ஆ: ஆ )
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
ஆ: அக்கம் பக்கம்
யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு.......
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு
வணக்கம், அருமையான பதிவு, நன்றி , வாழ்க வளமுடன் .
Very Very Very Very good nice song
You are very beautiful nice cute marvelous beautiful lady
Jeyakarthi you are very beautiful nice cute exallent marvelous spiritual lady
Jeyakarthi you are spiritual fantastic exallent beautiful cute marvelous magnetic powerful lady
2023 ல் கூட மனசை சுத்தும் பாடல் கேட்பவர்கள்👍👍👌👌
கார்த்திக் ஆண் அழகன் அப்போ உள்ள கட்டதில்.... 😍😍😍😍செம்மே cute.... 😍
என்றும் ஆண் அழகன் தான் நவரச நாயகன் கார்த்திக்
இந்த பாடலை எங்கு கேட்டாலும் நின்று கேட்டு விட்டு த்தான் செல்வேன்
கார்த்திக் ராஜலட்சுமி ராஜா சூப்பர் அருமை 🌹🌷🌷 தற்போது 45 & 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க dream song. 🌷By Dubai Tamizhan 🌹🌷🌹
Yes
ஆமாங்கோ
தானானேனே....தனானா....தானானானா........
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
அக்கம் பக்கம் யாருமில்லே
ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
.
கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
பொன்னுடம்ப பாக்கயிலே
போதையும் தீரவில்ல
அன்னமே
வெக்கமது உங்களுக்கில்ல
வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
ஆசைய சொல்ல நெனச்சேன்
சொல்லாமத்தான் விட்டேனே
.
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு
.
ஐலேசா......ஐலேசா......ஹோயய்யா ஹோயய்யா
ஐலேசா......ஐலேசா......ஹோயய்யா ஹோயய்யா
ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்
மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம்
ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
.
ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா
நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
சொந்தத்திலே பலமிருந்தா
சொர்க்கத்திலும் இடமிருக்கும்
உன்னைவிட யாருமில்ல
ஒட்டுறவு தேவையில்ல
என்னய்யா
என்னமோ சொல்ல நெனச்சேன்
என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணமிருக்கோ
எல்லாத்திலும் நீதானே
.
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
அக்கம் பக்கம் யாருமில்லே
ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Nice...
KANDASAMY T S sir vanthutingala super
சூப்பர் உங்கள் தமிழ்க்கு
மிக்க நன்றி ஐயா....பல பாடல் வரிகளை நினைவு கூறும் வகையில் பொக்கிசமாக உள்ளது தங்களின் பணி
இளையராஜா திரையலகில் கால்பதித்த ஆரம்பத்திலே பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கச்செய்த பாடல் . super super.
இன்று அன்னை உமா ரமணனின் நினைவுதினம் நம் செவிகளுக்கு தேன் ஊற்றிவிட்டு மண்ணில் மடியில் உறங்க சென்றுவிட்டார்
உமா ரமணன் அம்மா 😢😢 உங்கள் பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்
*உன்னை விட யாருமில்ல...* *ஒட்டுறவு தேவை இல்ல...*
*என்ன என்ன எண்ணமிருக்கோ*
*எல்லாத்திலும் நீதானே...*
இன்னும் 100 வருடம் கழிந்தாலும் அவரே ராஜா ராஜாதான்
கிராமத்து வாசம், அதில் - "காதல்" - என்னும், புத்தம் புது வாசம். ஆம் _ அந்த புது வசந்தம் - ஆன, - "காதல்" - துள்ளுவதோ இளமையான, இரு உள்ளங்கள் ... ஆசைவெல்லாம் இன்பமாக பெருக்கெடுத்து ஓட .. கண்ணுக்கு குளிர்ச்சியாய்.. கவர்ச்சியாய் ..
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Super bro
இதுபோன்ற பாடல்களால் நான் எப்போதும் இளமையாக இருப்பதாக உணர்கிறேன் உங்களில் எத்தனை பேருக்கு அப்படி மனதாலும் உடலாலும் இளமையாக இருங்கள் என் சகோதர சகோதரிகளே
இளையராஜா "ராஜா" தான்.
பாடலுக்கேற்ற காட்சி அமைப்பும் அருமை. அதுவும் கோரஸ் வர்ற இடம்.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
raja raja than king of music god
and
சரியா சொன்னீங்க....
சொந்ததில்ல உறவிருந்தால் நெஞ்சத்தில பலம் இருக்கும் .... சூப்பர் வரிகள் என்றென்றும் ராஜாதான் இசைக்குமட்மில்லை இதயத்திற்கும் தான்..
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இசைஞானி வாழும் சமகாலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது மட்டுமே எனக்கு பெருமை. இந்த இசை பிரம்மாவிற்கு எக்காலத்திலும் ரசிகர்கள் இருப்பார்கள். இவரின் இசையே எனது உயிர்நாடி. வாழ்க்கையின் எல்லா தருணங்களுக்கும் ஏற்ற இசை மழையை பொழிந்த இந்த ராக தேவன் இன்னும் பலநூறு ஆண்டுகள் நீடூழி வாழவேண்டும். இதுவே என் பிரார்த்தனை.
ஒவ்வொரு பாட்டிற்கு ஒரு அர்த்தம் உள்ளது உண்மையில் சில பாடல்கள் கேட்பதற்கு சுகமாக இருக்கும் ஆனால் அதில் உள்ள வரிகள் அத்தனையும் மனதை விட்டு என்றும் பிரியாது இதுபோல் சாங்கை கேட்கும் பொழுது உள்ளம் ஆர்ப்பரித்து ஓடும் என்றும் என் நினைவில் ஓடிக்கொண்டிருக்கும் சாங் அருமை
...... த்த்த்தாதா என்னா பாட்டு வேர லெவல் போங்க பாடல் வரிகள் செம இசை சொல்லவா வேணும் ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
😎ராஜா என்றுமே ராஜா thaaaa.....😎இனிமேல் இப்படி ஒரு song யாரும் கொண்டு வர முடியாது daaa😎super song 😍😍😍😍😍😍
யாரெல்லாம் இந்த 2020 கொரோனா காலத்தில் இந்த பாடலை விரும்பிகேட்டவர்கள்
Nan
வெட்கமது உங்களுக்கு இல்லை வெட்கம் மறந்தா பொம்பள இல்லை
makila mani ...Semma same l also like this lyrics
பாடல் வந்த நேரத்தில்
இசையில் "பேஸ்" கொண்டு வந்ததின் விளைவே சிறப்பு
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Super.super
Sss
ராஜா ராஜா தான் .... அடிச்சிக்க ஆளே இல்லை இவரை
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
M
Yes correct 👌 bro
இந்த பாடலை யாரெல்லாம் தூங்கும்போது கேப்பிங்க 💙💙
இசைஞானி ஒருவரால் மட்டுமே இது போன்ற பாடலுக்கு இசையமைக்க முடியும் இசை என்றால் என்றுமே எங்கள் இளையராஜா அவர்கள் தான்
உயிரில் உணர்வுகளில் நினைவுகளில் கலந்த பாடல் மற்றும் நம் ராஜா.... love you legend
இந்த பாடலை 1000 முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காது
நான் ஒரு இரவு நேர வாகனம் ஓட்டும் டிரைவர் தினமும் இரவு இந்தப் பாடலை நான் கேட்டுவிட்டு வேன்
நா இப்ப தா முதல் முறையாக இதுல கேக்குறேன் எனக்கு புடிச்சிருக்கு 💕💕👌👌 பாட்டு சூப்பர் 👍👍👌👌
யாரெல்லாம் இன்னும் வருடம் போனாலும் இந்த பாடலை கேட்க போறீர்கள் 🥰🥰🥰
இந்த பாடலை கேக்கும்போதெல்லாம் நாங்கள் சிறுவயதில் எங்கள் கிராமத்தில் வாழ்ந்த நினைவுகள்தான் நினைவுக்கு வருகிறது
இந்த பாட்டை கேட்டாலே.. மனதுக்குள் ஏதோ ஒரு மயக்கம்...அது ஏன் என்று தான் தெரியவில்லை...
ப ப இந்த பாடலை கேட்கும்போது மனம் ஏனோ அலையடிக்கிறது இசையானி மனிதரா இசையின் கடவுளா என்று தோன்றுகிறது
இசைஞானி இளையராஜா இசையில் அற்புதமான
பாடல்களில் இதுவும் ஒன்று
என்ன ஒரு இனிமையான காணம் வாழ்க கவிஞர் மேலும் இளையராஜா
இப்போது வரும் பாடல்களுக்கு யாரும் தங்கள் உணர்வுகளை பதிவிடுவதில்லை,இளையராஜா இசை ஞானி காக மட்டும் தான்...
ஆண்டுகள் சுமார் 40 ஆனாலும் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கும் பாடலாக உள்ளது
100 வருஷம் ஆனாலும் ராஜா இசைய அடிச்சக்க முடியாது
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
kanagaraj G
i like you
100இல்லை நண்பா 1000வருசம் ஆனாலும் மிஞ்ச முடியாது
kanagaraj G s
எனக்கு பழைய பாட்டுன ரொம்ப ரொம்ப விரும்பி கேட்பது என் பழக்கமாக உள்ளது.இந்த பாட்டு மட்டும் கடந்த இரண்டு வருடத்தில் கேட்காத நாளே இல்லை.அந்த அளவுக்கு திரும்ப திரும்ப கேட்டுஇருப்பென். எல்லாத்தையும் மறந்து சொர்க்கத்தில் இருப்பது போல இருக்கும். பணம் மட்டும் இருந்த போதும் என்ற இந்த காலத்தில் இந்த பாட்டு வரிகளை கேட்டு ரசிசிட்டு இருக்கே.என்ன சொல்றதுன்னு தெரியல.80s மற்றும் 90s பசங்களுக்கு மட்டும் தான் இளையராஜா ஓட அறுமை தெரியும்...
நான் எங்கள் ஊரு ஒரு கிராமம் எங்கள் கோவில் திருவிழாவின் போது எந்த பட்டு கேட்டேன் சுகமா இருந்தது
இந்த பாடல் அருமையானது
பாடல் அருமையாக பிரபலமாக வேண்டுமென்றால் பாடல் பாடுபவர்களின் குரல் வளம் மனிதர்களையும் கேட்போர்களையும் கவர வேண்டும்
உண்மையாக சொல்கிறேன்
பாடல் பாடிய .உமா ரமனண். இளையராஜா இவர்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை
காலத்தால் அழியாத பாடல்கள்
உமா ரமணன் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பாடல்கள்
குறைவான பாடல்களை பாடிஇருந்தாலும் மானதால் அழியாத பாடல்களை பாடியுள்ளார் திருமதி உமா ரமணன் அவர்கள்
வாழ்க வளமுடன் அம்மா
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடல் கேட்டேன்.மிக அருமை.
கொட்டுகிற அருவியில் குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையிலே பசிக்கிற மனதினில் (அருமை )
Naa 90s kids en kooda vela pakkura 70s kids intha song ah kekkum pothu naa kettea athuku apro intha song ah ippo varaikum daily um marakama kekkurea, yaravathum ena mathiri aduthavaga song play pannum pothu athu kettu puduchurunthu thirupa thirupa kettavaga like pannuga
இளயராஜா அவர்கலின் இன்னிசையும் இனிமையான குரலும் நெனச்சி பராக்க வேமுடியல
1/2 sarakku aduchitta Raja song illaama thoongave mudiyadhu.....more than 500 times ...what a song.....never boring.....
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இளையராஜவின் குரல்.....
என்னை சற்று மறக்கடிக்கின்றது....
எனக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக பிடித்த பாடல் 💞💞💞💞💞💞💞
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இன்னும் வாழும் பல நூறு ஆண்டு இந்த இசை கடவுளின் குரல்
அலைகள் ஓய்வதில்லை....படத்தின் சாயலில் கார்த்திக் கதாநாயகனாகவும் தியாகராஜன் வில்லனாகவும் நடித்த படம் "பகவதிபுரம் ரயில்வே கேட்". இசைஞானியுடன் உமா ரமணன் பாடிய இந்த பாடல் யுகங்களையும் கடந்து நிற்கும்.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
V.Murugan.என்றும் இனிமை
BS Sasireka and Raja
Movie flop
இது இசைஞானி இல்லை கங்கை அமரன்.
0:27 Nimidathil பாடல் ஆரம்பித்தவுடன் ஒரு உற்சாகம் தொற்றி கொள்கிறதே ? எப்படி ? எப்படி ?எப்படி ?
அருமையான மெட்டு அதற்கேற்ப இசை அதற்கேற்ற பாடல் வரிகள் செதுக்கி அமைத்துள்ளார் ஆகா என்ன சுகம் கேட்கும் போது
சொல்வதற்கு ஒன்றுமில்லை..... மனம் அந்த காலத்தை நோக்கி பயணம் மீண்டும் செய்ய வேண்டும்
எப்பொழுது கேட்டாலும் மனதில் ஒரு ஆனந்தம் 🥰🥰🥰
அருமையான பாடல் மெலோடி பாடலை எத்தன முறை கேட்டால் சளிக்காது
Ilayaraja tamil nadu la pirathathukum tamizhan aaka pirantharkum kadavulaku..nandri..🙏
இந்த பாடலை கேட்டலே எனக்குள் ஏகபட்ட சந்தோசம் என் மனதுக்குள் இந்த பாடல்ஒழித்துகொன்டே இருக்கும்☺️😊💐💐
ஆண் : தானானேனே….தனானா….தானானானா……..
பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…….
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
ஆண் : கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல
அன்னமே……..ஏ……
பெண் : வெக்கமது உங்களுக்கில்ல…….
வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
ஆசைய சொல்ல நெனச்சேன்
சொல்லாமத்தான் விட்டேனே
ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு……..
ஆண் : ஐலேசா……ஐலேசா……
குழு : ஹோயய்யா ஹோயய்யா
ஆண் : ஐலேசா……ஐலேசா……
குழு : ஹோயய்யா ஹோயய்யா
ஆண் : ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்
மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம்
ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா…
பெண் : ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா
நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
சொந்தத்திலே பலமிருந்தா
சொர்க்கத்திலும் இடமிருக்கும்
உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல
என்னய்யா…….ஆ…..
ஆண் : என்னமோ சொல்ல நெனச்சேன்
என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணமிருக்கோ
எல்லாத்திலும் நீதானே……….
பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
ஆண் : ஹான்
பெண் : தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு…….
ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…….
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
What a composition RajaSir..... Nostalgic moment... Lovely memorable days
37years முடிய போகிறது இன்னும் 300year வாழனும் கார்த்திக் ஐயா அவங்க இப்படி க்கு திருநெல்வேலி திமிரு புடிச்ச கார்த்திக் வெறியர்கள் 8.5laks fans in TTT DIST,, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி
Semmmmma bro Naanum Karthik sir veriyan tha
சூப்பர்ஸ்டார்
இது போன்ற பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
உண்மையான lovers வாழ்ந்த உண்மையான காலம் அது 80s