கல் உப்பு இருந்தா போதும் அதை பூஜை அறையிலையும் பீரோவிலும் வையுங்க பணம் பெருகும் | வராத பணம் வர
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- #agniruthranguruji #அக்னிருத்ரன்குருஜி #sitharyugam
கல் உப்பை வைத்து நமக்கு பணம் சமந்தமான தேவைகளை இந்த பரிகாரம் மூலம் நிறைவு செய்து கொள்ளலாம்.கல் உப்பை பீரோவிலோ அல்லது பணம் வைக்கு இடங்களிலோ வைத்தால் பண வரவு அதிகரிக்கும்.செலவு குறையும்.
மேலும் விவரங்களுக்கு
காமக்யா தேவி உபாசகர்
ஸ்ரீ அக்னிருத்ரன் குருஜி
9600001732.