அனைத்தையும் பிழிந்த பிறகும், சத்தோடும் இருக்கும் ஞானப்பழம் நம் காஞ்சி பெரியவா! KanchiMahan | Epi 426
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- #SriSankaraTv #KaanchiMahan #KaanchiMahaPeriyavar #Mahaperiyava #Manikandan #Sastha #Kaanchimahaan #Periyavapuranam #MahaPeriyavaa #Periyava #MahaPeriyavamahimai #Mahaperiyavaexperience #Mahaperiyavaa #Vainavam
மகா பெரியவா கேட்ட ஒரு ரூபாய் நாணயம்
காஞ்சி மகான் - 68-வது பீடாதிபதி பெருமைகள்
இதயங்களை இதமாக்குவதற்கும், செவிக்கும் சிந்தைக்கும் விருந்தளிப்பதற்கும், எல்லாம்வல்ல இந்த மண்ணையும் மக்களையும் உய்விப்பதற்கும் காவி உடைக்குள் கற்பூர தீபமாய், கருணையின் உருவமாய் விளங்க முடியாத விஷயங்களையெல்லாம் தன் வீரிய விழிகளில் விளங்கச் செய்த எல்லாம் வல்ல ஸ்ரீ காஞ்சி மகானுடைய பெருமைகளை போற்றி கொண்டாடும் நிகழ்ச்சியே காஞ்சி மகான்!
அறிந்திராத தகவல்கள், உணர்ந்திராத அனுபவங்களை சொல்லின் செல்வர் திரு. பி. மணிகண்டன் நெகிழ்ந்து சொல்வதை கேட்டு ரசியுங்கள்!
காஞ்சி மகான் புத்தம் புதிய தொடர் l தினமும் காலை 8 மணிக்கு ஸ்ரீ சங்கரா டிவியில்...
Kanchi Mahaan is a devotional show celebrating the life and ways of Kanchi Periyava Swamyji #tamilnadu #kanchi #devotion
Follow us on our social media for more updates:
Instagram - / srisankaratv
Facebook - / sankaratv
Twitter - / srisankaratv
Download our app: play.google.co...
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ❤❤❤❤❤❤
🙏 Mahaperiyva 🙏 Saranam 🙏 HaraHaraShankara 🙏 JajaJajaShankara 🙏 Thanks 🙏 Vazgavalamudan 🙏 Guruvasaranam 🙏🙏🙏🙏
தெய்வத்தின் தெய்வமே போற்றி
ஸ்ரீமகா பெரியவா திருவடியே சரணம். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
மகா பெரியவா சரணம்
Namaskaram Swamy thank you
OM SREE MAHA PERIYAVA PADA PARIPURNA SARANAM HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
🌼🌼🌼🌼
Om.sri kamakshi.mahaswamine.namaha
👏YOGI RAMSURATKUMAR 👏
YOGI RAMSURATKUMAR JAYA GURU RAYA 👏
HUMBLE PRANAMS TO SRI SRI PARAMACHARYAA SARANAM 👏
JAYA JAYA SANKARA HARA HARA SANKARA 👏 🌎🙌🌎🧡🌎😇😊👏
JAI YOGI RAMSURATKUMARMAA 👏
Thank you so much SIR 👏
ஆமா. எதனாலே. இவன்
மகாபெரியவன். என்ன
இவனுக்கு. ஒரு. நாலடி
நீளம். இருக்குமா ?
ஞானத்திலே,எளிமையிலே , எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து வழிகாட்டியதிலே 13 வயதில் சன்யாசி ஆஸ்ரமதுறவு பூண்டு 3 முறை ஒட்டு மொத்த பாரததேசத்தை பகவான் ஆதி சங்கரர் போல் நடந்து வலம்வந்து திருப்பாவை திருவெம்பாவை ஆரங்கமாநாடு நடத்தி தமிழ் வளர்த்து பக்தர்களை திருமுறைகளையும், திருப்புகழையும் படிக்க வைத்தது என எல்லாவற்றிலும் மகாபெரியவா தான்