அம்மா SN லட்சுமி பற்றிய பதிவுக்கு நன்றி.... நீங்களாவது அவரின் ஒரு புகைப்படத்தை காண்பித்து இருக்கலாம் (இனிமேலாவது இணைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் ) அவரின் சர்வர் சுந்தரம் பாலச்சந்தரின் எதிர்நீச்சல் போன்றவையும் மறக்கமுடியாத படங்களாகும் .
அன்பு சகோதரன் சகோதரிகளே இஜேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு வாழ்த்துதலை தெரிவி்கிறோம் தேவன் தாமே உங்களை சகல வித அறுதலிலும் உங்களை தேற்றுவாரக! இஜேசு நம்மெல்லொரு்காகவும் கல்வாரிச்சிலுவையில் இரத்தம் சிந்தி பாவம் சாபங்களில் இருந்து நம்மெல்லொரையும் மீட்டுக் கொண்டார். அவர் ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார். இதோ தேவனுடைய வருகை இந்த பூமிக்கு சமீபிக்கிறது. எங்கும் பூமி அதிர்சி ,இராட்சியத்திற்கு விரோதமாக இராட்சியம், ஜனங்களுக்கு விரோதமாக ஜனங்கள் எழும்புவார்கள்,எங்கும் பஞ்சங்களும் யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படுவீர்கள், என வேதாகமம் சொல்கிறது. ஒருவரும் தப்பிப் போகத நாள் ஒன்று வருகிறது. பிரியமானவர்களே! நாம் மரித்த பின்பு இரண்டே இரண்டு காரியங்கள் தான் நடை பெறுகிறது. 1 பரலோகம் 2 பாதாளம். ஆண்டவரை அறியாதவர்களும்,விபச்சாரரும் விக்கிரகஆராதனைகாரர், நாய்கள்,சூனியர் இவர்கள் யாவரும் கந்தக அக்கினியில் தள்ளப்படுவார்கள். தேவனை ஏற்றுக் கொண்டு அவருக்கு உண்மையாக நீதியான வழிகளில் நடபோர் பரலோக இராஜயத்தை சுதந்தரிப்பார்கள். கடைசி நாட்களில் பிசாசானவன் தனக்கு கொஞ்சக் காலமே உண்டு என்று அறிந்து தனக்கென்று அநேகரை பாதளத்திற்கு ஆயத்தப்படுத்துகிறான். மனுஷருடைய கைகளினால் செய்யப்பட்ட எந்த ஒன்றிலும் தேவன் வாசமாய் இரார் . அவைகளுக்கு சுவாசம் இல்லை ,கண்ணிருந்தும் காணாது ,வாய் இருந்தும் போசாது இது வெறும் மாயையே. இதை செய்கிறவர்களும் இதை சுமக்கிறவர்களும் வெட்கப்படுவார்கள். தேவன் மணிதனை மண்ணினாலே உருவாக்கி அவனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்தார். அவர் ஜீவனுள்ள தேவன். அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்கையை அவர் ஆசிர்வதிப்பார். சகோதரனே! சகோதரியே! இன்று உன் வாழ்க்கையில் ஏதோ ஒன்றினால் நீ கட்டப்பட்டுள்ளாய். இன்று இஜேசு உன் வாழ்க்கையை மாற்றிப் போடுவார். உன் கண்ணீரை அவர் துடைப்பார். நீ் இருக்கிற இடத்திலே அவரை நோக்கி கூப்பிடு அவர் உன்னிடத்தில் வருவார். அவர் உன்னை நேசிக்கிறார். சகோதரனே ,சகோதரியே உங்கள் வாழ்க்கையில் ஒருவேளை பாடுகள் வழியாக கடந்து போகலாம். நோய், வறுமை , பில்லிசூனியம், சமாதனம் இன்மை , கடன் தொல்லை, எல்லாராலும் கைவிடப்பட்ட நிலமை எதுவாக இருந்தாலும் ஆண்டவராகிய இஜேசு உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். இந்தப் பூமியில் இன்று நடக்கின்ற ஒவ்வொரு காரியங்களும் அவருடைய வருகைக்கான ஆயத்தங்களாக நடக்கின்றது. இஜேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளும் போது உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா இக்கட்டுக்களுக்கும் அவர் உங்களை நிக்கலாக்கி விடுவித்து பாதுகாப்பார். உங்கள் ஜெபவிண்ணப்பங்களுக்கு What's up அல்லது vibre க்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம். 0033628357821
நீங்கள் பதிவில் கூறி இருப்பதே ஊர் பெயர் தவறாக பதிவு... செந்நேல்பட்டி இல்லை,. செந்நெல்குடி என்பதே சரியான பெயர்.... ஐயா.... அவர்கள் வாழ்ந்த வீடு பச்சை கலர் வீடு இல்லை... ப்ளூ கலர் வீடு..... ஐயா...
எஸ் என் லட்சுமி பற்றி அருமையான தகவல் அளித்தமைக்கு மிகவும் நன்றி
nangal ariyayha thagavalai pagirthatharku nandri
Manasatchi ulla uravinargal🙏🙏🙏🙏
அம்மா SN லட்சுமி பற்றிய பதிவுக்கு நன்றி.... நீங்களாவது அவரின் ஒரு புகைப்படத்தை காண்பித்து இருக்கலாம் (இனிமேலாவது இணைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் ) அவரின் சர்வர் சுந்தரம் பாலச்சந்தரின் எதிர்நீச்சல் போன்றவையும் மறக்கமுடியாத படங்களாகும் .
Actress sn lakshmi is immortal she will be remembered I leave it to God
Happy
She drives a Fiat . I have seen her once at mount Road and she said hi to my kids .
Born actress.
Podi
இது எங்க ஊரு
அடேய் அந்த ஊரு பெயர் "செனல்குடி" இல்ல டா "செந்நெல்குடி" டா,,, அத ஒழுங்கா சொல்லு டா,, எவ்வளோ அழகான பெயர எப்படி சொல்லுது பாரு,,,,,
பொருமையாக சரியாக பேசுங்கள்..😮
ஊர் பெயரை உச்சரித்தது தவறு.செந்நெல்குடி
My favourite amma actor
Amma is best
We lost 😢 her
Subscribe panna matean sorry.
Unga chennala subscribe panna ungalukku money 💰 varum. 😂👎
நடிகை S..N. லெட்சுமி -மகா நதி படத்தில் கமல் அவர்களின் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்த மிக சிறந்த நடிகை ஆவார்/
அன்பு சகோதரன் சகோதரிகளே இஜேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு வாழ்த்துதலை தெரிவி்கிறோம்
தேவன் தாமே உங்களை சகல வித அறுதலிலும் உங்களை தேற்றுவாரக!
இஜேசு நம்மெல்லொரு்காகவும் கல்வாரிச்சிலுவையில் இரத்தம் சிந்தி பாவம் சாபங்களில் இருந்து நம்மெல்லொரையும் மீட்டுக் கொண்டார்.
அவர் ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார்.
இதோ தேவனுடைய வருகை இந்த பூமிக்கு சமீபிக்கிறது.
எங்கும்
பூமி அதிர்சி ,இராட்சியத்திற்கு விரோதமாக இராட்சியம், ஜனங்களுக்கு விரோதமாக ஜனங்கள் எழும்புவார்கள்,எங்கும் பஞ்சங்களும் யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படுவீர்கள், என வேதாகமம் சொல்கிறது.
ஒருவரும் தப்பிப் போகத நாள் ஒன்று வருகிறது.
பிரியமானவர்களே!
நாம் மரித்த பின்பு இரண்டே இரண்டு காரியங்கள் தான் நடை பெறுகிறது.
1 பரலோகம் 2 பாதாளம்.
ஆண்டவரை அறியாதவர்களும்,விபச்சாரரும் விக்கிரகஆராதனைகாரர், நாய்கள்,சூனியர் இவர்கள் யாவரும் கந்தக அக்கினியில் தள்ளப்படுவார்கள்.
தேவனை ஏற்றுக் கொண்டு அவருக்கு உண்மையாக நீதியான வழிகளில் நடபோர் பரலோக இராஜயத்தை சுதந்தரிப்பார்கள்.
கடைசி நாட்களில் பிசாசானவன் தனக்கு கொஞ்சக் காலமே உண்டு என்று அறிந்து தனக்கென்று அநேகரை பாதளத்திற்கு ஆயத்தப்படுத்துகிறான்.
மனுஷருடைய கைகளினால் செய்யப்பட்ட எந்த ஒன்றிலும் தேவன் வாசமாய் இரார் . அவைகளுக்கு சுவாசம் இல்லை ,கண்ணிருந்தும் காணாது ,வாய் இருந்தும் போசாது
இது வெறும் மாயையே.
இதை செய்கிறவர்களும் இதை சுமக்கிறவர்களும் வெட்கப்படுவார்கள்.
தேவன் மணிதனை மண்ணினாலே உருவாக்கி அவனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்தார்.
அவர் ஜீவனுள்ள தேவன்.
அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்கையை அவர் ஆசிர்வதிப்பார்.
சகோதரனே! சகோதரியே!
இன்று உன் வாழ்க்கையில் ஏதோ ஒன்றினால் நீ கட்டப்பட்டுள்ளாய்.
இன்று இஜேசு உன் வாழ்க்கையை மாற்றிப் போடுவார்.
உன் கண்ணீரை அவர் துடைப்பார்.
நீ் இருக்கிற இடத்திலே அவரை நோக்கி கூப்பிடு அவர் உன்னிடத்தில் வருவார்.
அவர் உன்னை நேசிக்கிறார்.
சகோதரனே ,சகோதரியே உங்கள் வாழ்க்கையில் ஒருவேளை பாடுகள் வழியாக கடந்து போகலாம்.
நோய், வறுமை , பில்லிசூனியம், சமாதனம் இன்மை , கடன் தொல்லை, எல்லாராலும் கைவிடப்பட்ட நிலமை
எதுவாக இருந்தாலும் ஆண்டவராகிய இஜேசு உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார்.
இந்தப் பூமியில் இன்று நடக்கின்ற ஒவ்வொரு காரியங்களும் அவருடைய வருகைக்கான ஆயத்தங்களாக நடக்கின்றது.
இஜேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளும் போது உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா இக்கட்டுக்களுக்கும் அவர் உங்களை நிக்கலாக்கி விடுவித்து பாதுகாப்பார்.
உங்கள் ஜெபவிண்ணப்பங்களுக்கு
What's up அல்லது vibre க்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம்.
0033628357821
இங்குள்ள தேவர் சிலையும் மணிமண்டபமும் அவர் கட்டிக்கொடுத்தது
இது தவறான அறிக்கை.... உண்மை தெரிந்து பதிவிடவும்.....
நேரில் சென்றபோது செந்நெல்பட்டிக்காரர்கள் சொன்ன தகவல் இது.இந்த தகவல் தவறானது என்றால் உண்மையைப் பதிவிட்டால் ஏற்றுக்கொள்ள எவ்வித தயக்கம் இல்லை
நானும் sennelkudi காரன் தான் அதனால் தான் மாற்று கருத்து தெரிவித்தேன்.....
நீங்கள் பதிவில் கூறி இருப்பதே ஊர் பெயர் தவறாக பதிவு...
செந்நேல்பட்டி இல்லை,. செந்நெல்குடி என்பதே சரியான பெயர்.... ஐயா....
அவர்கள் வாழ்ந்த வீடு பச்சை கலர் வீடு இல்லை... ப்ளூ கலர் வீடு..... ஐயா...
@@veetech5249 à@
1917 பிறந்த மக்கள் திலகம் MGR அவர்களுக்கு 1927 ல் பிறந்த லட்சுமி அம்மா தாயாக நடித்து இருக்கிறார்.
இந்த அம்மா வாசியோகம் கற்று அதை முறையாக செய்து ஜீவ சமாதி ஆனவர் என்று எனது வாசியோக குருஜி எனக்கு தெரிவித்தார்.🙏🚩
Blue கலர் வீடு தாண்டா அவங்க வீடு......😂😂😂
Illai
தெரிஞ்சு பதிவ போடுங்க....
Ningal poi solli irukalam laxmima photo vaika solli... Ningal angu irubavar , relative yaridamathu solli irukalam..
Unnmaiyil.ivar.dhairiya.lakshmi.thaan.tq.fir.the.msg.vaazhthukkall..😊😊😊😊😊😊😊
She used to live all alone in RA Puram and self drove
Excellent characteristic actress, I like her acting very much b cos of her naturality
Saravanan Meenakshi Last project 👍
MGR அவர்களுக்கும் தாயார் ஆக நடித்தார். MGR என் அண்ணன் தாய்க்கு தலைமகன் போன்ற படங்கள் இவர்கள் நடித்தார்கள்.
Vivasayee
தென்றல் சீரியலில் நடிக்கும்பொழுது இறந்தார்
ஆமாம்
ஆமா
ஆமா
செந்நெல்குடி.
செநெல்குடி அல்ல.செநெல்குடி அல்ல.
தலைவரே பழைய அம்பாசிட்டர் car la தான் வருவாங்க.....
எல்லாம் நடிகர்கலுக்கும் இது போல் நினைவு சமாதி கட்டுங்கள் தகனம் செய்யாதீர்கள்
Bro... please...silk sumitha kallarai kaatu ka... please please please...
Arumai Arumai thelivana vilakkam vaazhththukkal 🎉
வீடு மெட்ராஸ்ல அபிராமபுரம் தான்,,,
செநல் குடி அல்ல செந்நெல்குடி
😊
நடிகர் சார்லி பூர்வீகம் பற்றி வீடியோ வெளியிடுங்கள்.
1:45
தலைவர் கேப்டன் அம்மா 🙏🇧🇪🇧🇪🇧🇪🙏🫂
Kamal haasan has high regard for S.N. Letchumy. Can see her in almost all his films.
Which green house pa
M.S பாஸ்கர் பூர்வீகம் பற்றி வீடியோ போடுங்க
எனது பாட்டி தாயார் பிறந்த ஊர்
S n lakshmi enga periyamma. Enga kuladeivam erakkamma samy intha village
சிறந்த நடிகை
Her bother sons wants her property but they don’t want to put her pictures. So sad
S.n. Parvati sister?
@@thayaparanaruppillai4734 ????
Amma 🙏🙏🙏🌹❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பு
👌🙏
இவர்2022யில்இறந்தார்
Thavaraana thagaval kodukaatheergal
கல்லறையில் 2012 என்று எழுதி உள்ளது,.. நீங்கள் எப்படி 2022ல் இறந்தார் என்று சொல்கிறீர்கள்
@@ranjanidevi5889😂
❤
🙏
Super message. Good actor
செந்நெல் குடி. செனல் குடி என்கிறீர்😢
அருமையான மதிப்பு மிகுந்த தகவல்