எத்தனை ஜென்மமானாலும் திருந்தாத கூட்டம், காவல் நிலையைத்தை நிரந்தரமாக மூட வேண்டும்,சட்டத்தை முதலில் மதிக்காதவனும் அவன் தான், மறுக்கவே முடியாத உண்மை இதுதான்
நான் ராஜ்மோகன் தஞ்சாவூர்என்னோட வேலை பாக்குற பிரவீன்செல்போனை ரெண்டு பேரும் பறிச்சிட்டு போய்ட்டாங்க அது சம்பந்தமா புகார் கொடுக்க போன அவனை தஞ்சை நகர கிழக்கு காவல் நிலையத்தில்ரொம்ப கேவலமா நடந்துருக்காங்கஅது சம்பந்தமா எஸ்பிஐ கம்ப்ளைன்ட் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கலமாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு எந்த நடவடிக்கையும் எடுக்கலஅதனாலகுற்ற விசாரணை முறைச் சட்டம்1973 பிரிவு 200 கீழ்மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது
இந்த மாதிரி சம்வபம் என் மனைவியின் அண்ணணனுக்கு நேர்ந்தது.. இரண்டு வருடங்கள் இருக்கும் கோவை காந்திபார்க்கு ஏரியாவில் வசிக்கிறார் இருசக்கர வாகனம் காணாமல் போய் விட்டது.. அங்குள்ள காவல் நிலையத்திற்கு புகார் செய்ய போனார் புகாரை வாங்கி விட்டு நாளை வா என்று கூறினார்கள்... வரும்போது full(மதுபானம் ) 5 பாட்டில்கள் வாங்கி வர சொல்லிஉள்ளார்களாம் அடுத்த நாள் சரக்கும் வாங்கி கொண்டு, வண்டி காணாமல் போன இடத்தில் (அதாவது அவரின் வீட்டின் அருகே தான் )உள்ள cctv ல பதிவான திருடனின் வீடியோ ஆதாரத்தையும் கொண்டு போனார்.. கடைசி வரை இருசக்கர வாகனம் கிடைக்கவில்லை.. மனஉழைச்சல் தான் கிடைத்தது
This Important incident is a Great Lesson for All "SUPERIOR POLICE OFFICIALS" Monthly once, All Senior Officials Must do This Sudden Checkings in their Area Police Stations"COMPULSORILY", Pannirselvam ,Spiritual and Human Rights Activist,Pondicherry 🇮🇳🇮🇳🇮🇳
தமிழகத்தில் உள்ள காவல் நிலையத்தில் போய் வா... அப்போது தெரியும்.. தளபதி ஸ்டாலின் அவர்கள் காவல் துறை மந்திரி.. நீங்கள் அவருக்கு தான் இந்த வீடியோ அனுப்ப வேண்டும்
,அடிக்கும் பணத்துக்கும் மட்டும் தான் வேலை நடக்கும் அதாவது மேல் அதிகாரிக்குத் தெரிந்தால் தண்டனை ( அடி ) கிடைக்கும் என்று பயந்து செய்வது அல்லது ( லஞ்ச . பணத்திற்காக செய்வது மற்றபடி ஏழை முதியவர் குழந்தை ஆநாதை அதாவது பரிதாபத்திற்கு எந்த இடமும் காவல் நிலையத்தில் இல்லை
உங்களுடைய இந்த பதுவை முழுவதுமாக கேட்டேன் ஆனால் ஒரு சின்ன திருத்தம் சரண் சிங் பிரதமர் கிடையாது அவர் மத்திய அமைச்சராக இருந்தார் அதன் பிறகு குடியரசு தலைவராக இருந்தார்
ஐயா ஒரு சின்ன திருத்தம். சரண் சிங் பிரதமராக இருந்தார். ஜூலை மாசம் 1979 லிருந்து ஜனவரி மாசம் 1980 வரை அவர் பிரதம மந்திரிகாக இருந்தார். அதற்கு பிறகு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி அவர்கள் ஜெயித்து அவர்கள் பிரதம மந்திரி ஆகிறார். அவர் ஜனதா கட்சி அதில் சேர்ந்தவர் பின்னால் அதிலிருந்து பிரிந்து தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து அவர் பிரதம மந்திரி ஆகிறார்.
நீங்களே மாறுவேடத்தில் சென்று பாருங்கள் கதைகளுக்கு பஞ்சமே இருக்காது எங்கு சென்றாலும் தேவைக்கு மீறியே நல்லா அலைய விடுவாங்க ஆனால் போன வேலை மட்டும் நடக்காது....
போலீஸ் தப்பு செய்தால் only susband or tranaper But public தப்பு செய்தால் கோர்ட் cause தண்டனை அதுபோல் teachers தப்பு செய்தால் transwer அதுபோல் layars and judges கேஸ்ய் ரொம்ப காலம் தாழ்ந்து eluthu eluthu நீதி வழங்குவது மறுக்கப்பட்ட நீதான்
எனது பைக்கும் இது மாதிரி தொலைந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குமேல் ஆகுது போலீஸ் கம்ளைன்டு கொடுத்தும் ஒரு பிரயோஜனம் இல்லை என்ன செய்வது இப்படி தந்தான் போலிஸ் இருக்கிறது
ஐயா வணக்கம் நான் இருபது வருடங்களாக மறைமலைநகரிள் பணிபுரிந்து வருகிறேன் நான் 2:00 to 10:30 shift பார்த்துவிட்டு இரவு பஸ் ஏரும் பொழுது என் பாக்கெட்டில் இருந்து செல்போன் அடித்து விட்டார்கள் மறைமலைநகர் போலிஷ் ஸ்டில் புகார் அளித்தேன் ஆனால் அவர்கள் உன்பொருளை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவிட்டார்கள் என் பொருளை நான் பார்த்துக்கொள்கிறேன் ஆனால் நம் நாட்டில் திருடர்கள் இல்லாமல் பார்ப்பது யார் cm ma
Great salute to our country ,,30 percentage of police workers are improper workers ,,their childrens' furure life track shall spoil with curse and sins earned by polices,,try to reclamations,,,
I have complaint and given patision in police station about my problem but no use really very worst way doing in police station and revenue department I have give 2 to 3 patision in station and SP and DSP but no use very very worst
For your kind information CM Kamaraj is not a corrupt politicians. When he expired he was having just 200 or 300 rupees and some dhotis. For other CM I do not want to say anything.
உண்மை தெரியாமல் உளறவேண்டாம். தமிழக வேசி ஊடகங்களைத்தவிர மற்ற தேசிய ஊடகங்களைப் பார்க்கவும். முடிந்தால் பாராளுமன்ற டிவிக்களையும் பாருங்கள். கிணற்றுத் தவளையாக இருக்க வேண்டாம்.
இன்றைய பிரதமர் :- விவசாயிகள் தங்களது அடிப்படையிலான கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு வருடங்களாக தொடர்ந்து போராடிய போதும் , குளிரிலும் பனியிலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் செத்தாலும் என்னனு வந்து கேட்காத பிரதமர். விவசாய துறை அமைச்சரின் மகன், தனது ஜீப்பை ஏற்றி 6 பேரை கொன்ன சம்பவமும் நடந்தும் மவுன மங்குனியாக இருப்பவர்.
எந்த வேஷத்துல வந்தாலும் மனுஷன மதிக்கணும்.இல்லனா இந்த மண்ணில் மடிந்துவிடா வேண்டும்.
எல்லா காவல் நிலையத்திலும் இப்பவும் இப்படி நடக்குது திருந்தமாட்டாங்கு.
அன்றும்
இன்றும்
என்றும்
............ தொடரும் 🎉
எத்தனை ஜென்மமானாலும் திருந்தாத கூட்டம், காவல் நிலையைத்தை நிரந்தரமாக மூட வேண்டும்,சட்டத்தை முதலில் மதிக்காதவனும் அவன் தான், மறுக்கவே முடியாத உண்மை இதுதான்
இந்த பூமியில் இவைகள் எதற்கும் பயன்படாதென்று ஏறாலமான பொருட்கள் உண்டு அந்த வரிசையில் காவல் நிலையங்களையும் நீதிமன்றங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்
காவல் நிலையம் என்றாலே இவை எழுதப்படாத விதிகள்.
நகமும் சதையும் போல இலஞ்சமும் காவல்துறையும் பிரிக்கமுடியாத ஒன்று.
இது இலங்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் அவர் ஒரு கலெக்டர் இது நடந்தது 1975/1980 ஆண்டு
யார் மாறு வேடம் போட்பாலும் இந்திய ஊழல் முடிந்தபாடில்லை. இந்த பதிவேற்றம் ஒரு பொழுது போக்குக்கு மட்டுமே.
நான் ராஜ்மோகன் தஞ்சாவூர்என்னோட வேலை பாக்குற பிரவீன்செல்போனை ரெண்டு பேரும் பறிச்சிட்டு போய்ட்டாங்க அது சம்பந்தமா புகார் கொடுக்க போன அவனை தஞ்சை நகர கிழக்கு காவல் நிலையத்தில்ரொம்ப கேவலமா நடந்துருக்காங்கஅது சம்பந்தமா எஸ்பிஐ கம்ப்ளைன்ட் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கலமாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு எந்த நடவடிக்கையும் எடுக்கலஅதனாலகுற்ற விசாரணை முறைச் சட்டம்1973 பிரிவு 200 கீழ்மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது
Enna achu sir. Complaint ?
Avangaluku 1000 velai irukum intha mathiri periya complaint ah mathikave mattanga....appadiye mobile ah vanki kotuthalum rendu side mm kamisan mattum vanki kiruvanga... ithula eantha aatchi vanthalum sollurathukku illa
எல்லா இடங்களிலும் நடக்கிறது. நடக்கும். எப்போதும் திருந்தாத நாடு
Super sir
S
எனக்கு இந்த 2 சம்பவங்களும் நடந்தது
எனது 2 கம்பளைண்ட் களும் வங்காமலேயே வீட்டுக்கு திரும்பி வந்தேன்
தறபோதுள்ள 56" அவதாரத்திற்கு இந்த காணொளியை அனுப்பங்கப்பா
For what. Modiji is the best PM.
கிட்டத்தட்ட தமிழ்நாடு அப்படித்தான் இருக்கிறது
தமிழ்நாட்டில் மட்டுமா இது நடக்கிறது
இந்த மாதிரி சம்வபம் என் மனைவியின் அண்ணணனுக்கு நேர்ந்தது.. இரண்டு வருடங்கள் இருக்கும் கோவை காந்திபார்க்கு ஏரியாவில் வசிக்கிறார் இருசக்கர வாகனம் காணாமல் போய் விட்டது.. அங்குள்ள காவல் நிலையத்திற்கு புகார் செய்ய போனார் புகாரை வாங்கி விட்டு நாளை வா என்று கூறினார்கள்... வரும்போது full(மதுபானம் ) 5 பாட்டில்கள் வாங்கி வர சொல்லிஉள்ளார்களாம் அடுத்த நாள் சரக்கும் வாங்கி கொண்டு, வண்டி காணாமல் போன இடத்தில் (அதாவது அவரின் வீட்டின் அருகே தான் )உள்ள cctv ல பதிவான திருடனின் வீடியோ ஆதாரத்தையும் கொண்டு போனார்.. கடைசி வரை இருசக்கர வாகனம் கிடைக்கவில்லை.. மனஉழைச்சல் தான் கிடைத்தது
இன்னமும் இப்படி தான் கேக்குறாங்க. 500 ருபாய் பேப்பர் வாங்கி வரச் சொன்னார்கள் சின்ன விஷயத்துக்கு
SUPER 100% UNMAI IDUPONRUDAN POLICE STATION LA NAKUDU GREAT SALUTE
தவறு செய்தால் தண்டனை உண்டு இதுவே இயற்கையின் நியதி
Good👍 news
Super 😊
இப்படிப்பட்டவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும்.
'இந்தியன்' முறையில் பதிலடி கொடுத்தால்தான் சரி!
This Important incident is a Great Lesson for All "SUPERIOR POLICE OFFICIALS" Monthly once, All Senior Officials Must do This Sudden Checkings in their Area Police Stations"COMPULSORILY", Pannirselvam ,Spiritual and Human Rights Activist,Pondicherry 🇮🇳🇮🇳🇮🇳
சூப்பர் ஓஓஓஓஓசூப்பர்
😊 just a cenematic and imaginative script with added masala,😊
Still India had great leaders clean good administrator
அரசு ஊழியர்களுக்கான, சேவை மனப்பான்மை, 100 சதம் இருக்க வேண்டும். காவல் துறை உங்கள் நண்பன் என்று இருந்தால் நல்லது.
Great 🙏🙏🙏
இந்த நிகழ்வினை தற்போது உள்ள நம் பிரதமருக்கு அனுப்புங்கள்.
தமிழக முதல்வருக்கும் அனுப்ப வேண்டும்.
dei, police is a state subject, sudaai kitta thaan anupanum. udhavakara police department laam sari seivathu cm velai. therinju comment podu ya
@@ramalingampadmanabhan6689முதலில் அனுப்பவேண்டிய இடம்.
தமிழகத்தில் உள்ள காவல் நிலையத்தில் போய் வா... அப்போது தெரியும்.. தளபதி ஸ்டாலின் அவர்கள் காவல் துறை மந்திரி.. நீங்கள் அவருக்கு தான் இந்த வீடியோ அனுப்ப வேண்டும்
.,
இவரால் தான் மண்டல் report வெளிவந்தது நமக்கும் இட ஒதுக்கீடு கிடைத்தது
அது வி.பி.சிங்
சரண் சிங் அல்ல
,அடிக்கும் பணத்துக்கும் மட்டும் தான் வேலை நடக்கும்
அதாவது மேல் அதிகாரிக்குத் தெரிந்தால் தண்டனை ( அடி ) கிடைக்கும் என்று பயந்து செய்வது அல்லது ( லஞ்ச . பணத்திற்காக செய்வது
மற்றபடி
ஏழை முதியவர் குழந்தை ஆநாதை
அதாவது பரிதாபத்திற்கு
எந்த இடமும் காவல் நிலையத்தில் இல்லை
😅😅
இந்த கதை சினிமால வருது. டூப்ரோ டூப்பு
ஆம் விஜய் அவருடைய படம் கதை Mix.நடிப்பு சாருஹாசன் நடித்திருப்பார்..
Unmai hour prathamar Illai Unmai Ku Narendra Thanga Thalaivar salute
Tamilan move
King should ensure people problems are solved always.That is the king.
உங்களுடைய இந்த பதுவை முழுவதுமாக கேட்டேன் ஆனால் ஒரு சின்ன திருத்தம் சரண் சிங் பிரதமர் கிடையாது அவர் மத்திய அமைச்சராக இருந்தார் அதன் பிறகு குடியரசு தலைவராக இருந்தார்
ஐயா ஒரு சின்ன திருத்தம். சரண் சிங் பிரதமராக இருந்தார். ஜூலை மாசம் 1979 லிருந்து ஜனவரி மாசம் 1980 வரை அவர் பிரதம மந்திரிகாக இருந்தார். அதற்கு பிறகு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி அவர்கள் ஜெயித்து அவர்கள் பிரதம மந்திரி ஆகிறார். அவர் ஜனதா கட்சி அதில் சேர்ந்தவர் பின்னால் அதிலிருந்து பிரிந்து தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து அவர் பிரதம மந்திரி ஆகிறார்.
சரண் சிங் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தது கிடையாது.
சரண் சிங் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தது கிடையாது.
He was never President of India
Avaru prime minister tha neenga tha thappa solringa
nice
I am proud of the above. I request that Modiji and Stalinji should follow the above
நீங்களே மாறுவேடத்தில் சென்று பாருங்கள் கதைகளுக்கு பஞ்சமே இருக்காது எங்கு சென்றாலும் தேவைக்கு மீறியே நல்லா அலைய விடுவாங்க ஆனால் போன வேலை மட்டும் நடக்காது....
கதை நம்புறமாதிரியா இருக்கு. உண்மை தானா.
இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே. உண்மையின்னா ஒரு கிரேட் சல்யூட் டு சரண் சிங் ஜி. ❤
எந்த இணையத்துல கோடி பேர் பார்த்தாங்க இந்த வீடியோவ
காவல் துறையின் வேலைப் பளுவைப் பற்றி யோசியுங்கள்...
Super
கருமமே கண்ணா இருக்க வேண்டும்.
போலீஸ் தப்பு செய்தால் only susband or tranaper
But public தப்பு செய்தால் கோர்ட் cause தண்டனை
அதுபோல் teachers தப்பு செய்தால் transwer
அதுபோல் layars and judges
கேஸ்ய் ரொம்ப காலம் தாழ்ந்து eluthu eluthu நீதி
வழங்குவது
மறுக்கப்பட்ட நீதான்
Yes ennoda complaint edukala
Complaint edukala na enna pannanum please reply
Verell offers. I salute. Athumari officers varanum makkaluku avangalamari irkanganu theriyavaranum.
Super sir.
எனது பைக்கும் இது மாதிரி தொலைந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குமேல் ஆகுது போலீஸ் கம்ளைன்டு கொடுத்தும் ஒரு பிரயோஜனம் இல்லை என்ன செய்வது இப்படி தந்தான் போலிஸ் இருக்கிறது
ஐயா வணக்கம் நான் இருபது வருடங்களாக மறைமலைநகரிள் பணிபுரிந்து வருகிறேன் நான் 2:00 to 10:30 shift பார்த்துவிட்டு இரவு பஸ் ஏரும் பொழுது என் பாக்கெட்டில் இருந்து செல்போன் அடித்து விட்டார்கள் மறைமலைநகர் போலிஷ் ஸ்டில் புகார் அளித்தேன் ஆனால் அவர்கள் உன்பொருளை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவிட்டார்கள் என் பொருளை நான் பார்த்துக்கொள்கிறேன் ஆனால் நம் நாட்டில் திருடர்கள் இல்லாமல் பார்ப்பது யார் cm ma
Most of the Hire Officers were forgotten about theirs pastences.Thanks.
M. Ramachantiran
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Lockup death a nadakuthu complaint kuduka kooda police station poga payamathan irukuthu😂😂😂😂😢😢😢😢
நானும் சம்பளம் சம்மந்தமாக புகார் அளித்தேன் கயாதார் காவல் நிலையம் நடவடிக்கை எடுக்க வில்லை கோவில்பட்டி வட்டம் - Balasubramanian
எல்லாம்சரி, எட்டுமணிநேரம் எப்படிப்பா காவல்நிலையத்துல உட்கார்ந்திருப்பாரு?
ஒரு பிரதமரு எட்டுமணிநேரத்த எப்படிப்பா வேஸ்ட்பன்னமுடியும்?
காவல் துறை எப்போதும் தனது பணியை சரிவர செய்வது எந்த காலத்திலும் நடக்காத ஒன்று.மொத்தமாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
🙏🏻🙏🏻🙏🏻
Alŕeady watched this
Great salute to our country ,,30 percentage of police workers are improper workers ,,their childrens' furure life track shall spoil with curse and sins earned by polices,,try to reclamations,,,
🎉
🥰
I have complaint and given patision in police station about my problem but no use really very worst way doing in police station and revenue department I have give 2 to 3 patision in station and SP and DSP but no use very very worst
Complaint koduththalum kandukkaatha policestationum irukka seikirathu enpathu ennidam sandrugal irukkirathu. Police station vaiththu arasiyal seiyum katchigalum irukkaanga enpathai varuththathudan theriviththhu kolkiren. Sambanthapatta ennai kubidaama naan koduththa manuvukkku padhil sollama irukkaanga sir. Nallavanga jaikkanum, jai hindhu!
🙏🙏🙏
சிறப்பு
Kind attention Thiruselvam. Modiji learnt discipline truth from Charansingh. Why you didn't compare CM Kamaraj & All other corrupted politician.
Sir, அவரே ஒரு 200 உ.பி😅😅😅😅
For your kind information CM Kamaraj is not a corrupt politicians. When he expired he was having just 200 or 300 rupees and some dhotis. For other CM I do not want to say anything.
Ean boss comment pannina neengalum maaru veasathila poveenkala 😂😂
சரண்சிங்.சந்திரசேகர்
👏🏼👏🏼👏🏼👏🏼
நம்ம டெல்லி 'பப்பு' தீர்த்து வைப்பார்
இந்த சம்பவத்த இன்றைய daiva பிறவிக்கு forward செயுங்கள்.
Police..na romba pidikkum.
Aanaa...10-varusaththukku mun en magan arun gold cheyen oru kedu kettavan eamaththittan..nu pugar koduththen...(Romba nallavanga...Ed police)
Ennai thoraththi vittanga.
Rk.Anitha.💚🙏
Pona matham V2- matrinen
Eagappatta porul kanamal ponathu.(Auto man & kuli aatgal thirurittanga.... Naa eantha stesion..poga... police...kitta help kekka...oruththarum...uthava mattanga..(. Amma atchi..kuda pathi porul kidaikkum...) eppo....?💚🙏
காவல் துறை இப்படி தான் திருந்தாத ஜென்மம்
True
Political party, government employees never work without money
This is happening every now and then but no proper solution yet till date
Vijai & vijayakanth Movie la varura schene mathuri irkey intha story
அவர் மக்களுக்கு உதவி செய்தார் , இப்ப இருக்கும் பிரதமர் ......... அம்பானி , அதானி க்கு மக்களை உதவி செய்ய உத்தரவு போடுகிறார்
உண்மை தெரியாமல் உளறவேண்டாம். தமிழக வேசி ஊடகங்களைத்தவிர மற்ற தேசிய ஊடகங்களைப் பார்க்கவும். முடிந்தால் பாராளுமன்ற டிவிக்களையும் பாருங்கள். கிணற்றுத் தவளையாக இருக்க வேண்டாம்.
Stupid comment
Ottha nee stallinpanni poolku oil podraya
உண்மையே பேசுங்க
சும்மா அனாவசியமாக பேசாதீர்கள்
தமிழகம் பற்றி சொல்லலாமே முடியாது
இந்த மாதிரி மந்திரிகள் கிடைப்பது அரிது.
இன்றும் அதே நிலை தான்
அடுத்த பட்டி மன்ற தலைப்பு: சுலபமாக பொய் சொல்ல வசதியான ஊடகம் எது?
இதை விட அதிகமாகவே நடக்கின்றது
Ella police apparently than Evan lucham vangala promise avan wife mela promise panna sollunga
Hellosirnow policedoing theworkformoneypeopleonly.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Tamizan movie vaadai varuthe 😅
Ivar தா என் மொராஜி தெசய் ஆட்சியை கவிழ்த்த பதவி வெறி பிடித்தவர்
Tamilnadu traing please
ennoda phone kaanavilliai 1 yerars aachiu innnum response illla nan enna solla
Please help ennoda complaint um edukala
இன்றயபிரதமர்மக்கள்பணத்தில்சொகுசுவாழ்கைபக்கம்
No logic. So many mistakes. Wrong information
விஜய் நடித்த தமிழன் படத்தின் கதையை உருட்டி விட்றான்பருங்க..
Every day week year
Older
Flask vangikodutha anupavam irruku
அன்றைய பிரதமர் சரன்சிங் அவர்கள் ஏழை விவசாயிகள் பக்கம் இன்றைய பிரதமர்?
இன்றையே பிரதமர் தன்னலம் அற்றவர்
உண்மையான உழைபாளீ
Till to day same events occurrd
@@dasarathykl738😂😂😂
இன்றைய பிரதமர் :- விவசாயிகள் தங்களது அடிப்படையிலான கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு வருடங்களாக தொடர்ந்து போராடிய போதும் , குளிரிலும் பனியிலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் செத்தாலும் என்னனு வந்து கேட்காத பிரதமர். விவசாய துறை அமைச்சரின் மகன், தனது ஜீப்பை ஏற்றி 6 பேரை கொன்ன சம்பவமும் நடந்தும் மவுன மங்குனியாக இருப்பவர்.
பாவாடை மணிகளுக்கு இப்படி சொல்லி கொடுக்கப்பட்டு இருக்கிறது
ஆமா
ஏலே என்னடா இது படத்தில் உள்ள காமெடி மாதிரி இருக்கு
Veli payirumeyumbothu velikku yaru pathugappu
Ivara polla leaders venum jaihind
Athuku epo ne ana sola vara sudlai aci apdi than erkum 😂
சத்யா சீரியலில் உண்மை சம்பவங்களை தான் காட்டியுள்ளார்கள்.
Y̊
̊
̊
̊
Y̊ 2:40
̊ .̊
̊
̊
̊
̊
̊
̊r̊h̊ůk̊n̊b̊s̊x̊
Enoda appa Kum ipadi than nadanthchu inum solve akala