யாருப்பா இப்பலாம் சாதி பாக்குறா? அப்ப ஏன்டா சேரி தனியா இருக்கு..Pa Ranjith Blast Speech | Koogai
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- யாருப்பா இப்பலாம் சாதி பாக்குறா? அப்ப ஏன்டா சேரி தனியா இருக்கு..Pa Ranjith Blast Speech | Koogai
#paranjith #blast #caste #neerthirai
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
பா. ரஞ்சித் கலையுலகின் அம்பேத்கர் என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை❤
அருமை விளக்கம் சகோதரர் அர்களோ வாழ்த்துக்கள்
பா.ரஞ்சித் அவர்களே
வாழ்த்துக்கள்.....
தாங்களை
"நமது இயக்குனர்"என்று மகுடம் சூட்டுகின்றேன்...
சூப்பர் 🙏🏼🙏🏼நண்பா 🙏🏼🙏🏼🙏🏼 நாங்கள் என்றென்றும் உங்களுடன் நண்பா திருமாவின் தம்பிகள்
Indian Spike Lee 👑Pa.Ranjith🔥🔥🔥🔥G.O.A.T of Indian cinema 🔥🔥🔥
வாழ்த்துக்கள் ரஞ்சித்👏👏🔥💐💐 இன்னும் பல ரஞ்சித்கள் வர வேண்டும்.
பா.ரஞ்சித் அண்ணன் அவர்களின் கருத்துக்கு எதிர் கிடையாது ஏன் என்றால் அவர் புரட்சியாளர் அண்ணல் அவர்களின் வழியில் நடப்பவர் திரையிலும் நிஜத்திலும்
போட புண்டை 🤣🤣🤣
Poda kothaa
மிகவும் பிரமிப்பாக இருக்கிறது தோழர் பா ரன்ஜித் சார் அவர்கள் சமூக அக்கறை முன்னெப்பு நன்றி தோழர் அண்ணல் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர்🙏
அண்ணன் டாக்டர் தொல் திருமாவளவர் அவர்கள்🙏 நவீன காலத்தில் தோழர் பா ரன்ஜித் சார் அவர்கள்🙏
தெளிவுஉறுதிஉங்களிடம்பார்க்கிறோம்.நாங்கள்உங்களைதொடர்கிறோம்
ஏன் எல்லாரும் தனித்தனியா வீடு கட்டி தனித்தனியா இருக்காங்க எல்லா மக்களும் ஒரே வீட்டுக்குள் இருக்கலாமா புரட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
யாருக்கும் அஞ்சாத மனித குலம்.ஆசீவகம் கைவிடாத மக்கள் தொகை 🎉
வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
Pa Ranjith is a great
intectual brains in TN
பா.ரஞ்சித்.அண்ணா.நீங்க.கலக்குங்க.உங்களின்.தம்பிகள்.உங்களுடன்.
பா ரஞ்சித் அண்ணனின் கலை இலக்கியம் அரசியல் பண்பாட்டு தளத்தில் எப்போதும் நிலைத்திருக்கும் ஏனென்றால் அவர் பேசுகிற சமகால அரசியல் நமக்கு மட்டுமே ஜெய்பீம் நீலம் மகிழ்ச்சி
ஆகச்சிறந்த. அருமையான பார்வை ......சூப்பர் சார்...
அருமைத்தம்பி பா .ரன்ஜித் இந்த விஷயத்தின் முக்கியத்ஐ மனதில் நிருத்தி செயல் படுத்துவதய் ப்பார்க்க எனக்கு மிக பெறுமையாக இருக்கு.
சிறந்த புதிய bro. நீலம் பயன்பாட்டு இயக்கத்தில் இணைந்து உங்களோடு இணைந்து செயல்பட விரும்புகிறேன்.
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
புரட்சியாளர் பா. ரஞ்சித் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க.........
சூப்பர் ஜெய்பீம் 👍👍👍
தம்பி பா.ரஞ்சித் அவர்கள் சொல்லுவது எல்லாம் உண்மை
அருமை ரஞ்சித் உங்கள் பார்வை
வாழ்த்துக்கள் தோழர் அ௫மையான பதிவு
நீங்க எங்க வழிகாட்டி மட்டுமல்ல தெய்வம் மட்டும் அல்ல தன்னம்பிக்கை.... விடி வெள்ளி ...அம்பேத்கர்... பெரியாரின் ஆன்மா வாழ்த்தும் ..... மனிதமே உயர்ந்தது .... மனிதனை விரும்பு .... மனித குணங்களை வெறுத்திடு .....
வாழ்த்துக்கள் புரட்சியாலரே
வாழ்த்துக்கள் தோழர்
பா. ரஞ்சித் அவர்கள் திரைவுலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிறைய படைப்புகள் படைக்க வேண்டும் 💙💙jaibhim 💙💙
I learnt my life lesson to speak my mind from Ranjith. Modesty is not lying and we have to be honest.
Brother super, the day will come people will change and go ahead. we are here to hold you in our shoulders ❤
வாழ்க தோழர்
புரட்சி இயக்குநர்
அண்ணன் இரஞ்சித் 💙💙💙
Love u Anna.....
அண்ணா வாழ்த்துகள்
கலை மருத்துவர்❤🎉
❤❤Ranjith sir❤❤
Keep up your good work bro 👏🏻👏🏻👏🏻 you are indeed a genius
புரட்சி யாளர்அம்பேத்காரின்
வாரிசு பா.ர ஞ்சித்வாழ்க
Excellent. Arumai. Arumai. Arumai.
Great director
Punde director jathi veriyan
Anna love you Anna always with you anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரஞ்சித் கேட்ட கேள்வி சரியே...திரு விஜயகாந்த் நினைவாகவும், ரஞ்சித் அவர்கள் சொன்னதிற்கும், தமிழுக்கும் சேர்த்து ஒரு வீடியோ PTR Vasudevan's Part 29. யு டியூபில் paarungal.
Lov you Ranjith na 😍❤️
மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் 💐💐
Sir Castisam innum irrukku. Especially in thanjavur district. When i was studied in 1990. Some students will not speak with us.
❤❤❤mass legendary thalaivar❤❤❤
Ranjith massss 🎉🎉🎉
Va. Va thala ❤❤❤❤🔥🔥🔥🔥🔥
அண்ணா நீங்க பேசுறது ரொம்ப நல்லா இருக்கு உங்கள் ஆழ்மனதில் இருக்கும் வெளிப்பாடு புரிகிறது மாட்டு தோலை உரிப்போம் மனித தோலை உரிக்க மாட்டோம் என்பது வேதனையாக உள்ளது கருணையும் வைத்து கொண்டால் நீங்கள் பேசும் விதம் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும் மாடும் ஆடும் கோழியும் மற்ற விலங்குகளும் நம் சகோதர ஆன்மாக்கள்தான் இந்த உணர்வையும் வரவழைத்து கொள்ளுங்கள் உங்கள் செயல் செயல் கூடும் அய்யன் திருவள்ளுவர் கொல்லான் புலான் மறுத்தார் ஒருவரை எல்லா உயிரும் கைதூக்கித் தொழும் குரல் இரண்டு தன் ஊன் பெருக்க தான் பிரிது ஊன் உண்பான் எங்கனாலும் அருள் உங்கள் பாதத்தை தொட்டு வேண்டிக்கொள்கிறேன் இந்த இனம் நாளைய கலைத்துறையிடம் உள்ளது மாமிச உணவு உண்ணும் நிலையிலிருந்து மக்களை மீட்பதற்கு வழியை கற்பித்துக் கொடுங்கள்
Superb.
நன்றி தோழரே
சேரி தனியாக இருந்தால் தான் அரசியல்வாதிகளுக்கு லாபம்.
☝️ Super bro...!!!! 🤣👌
Precious speach
வாழ்த்துக்கள்
Super anna
எங்கப்பா தனித்தனியாக இருக்கிறது எங்கள் ஊரில் வந்து பாருங்கள்
Super speech sir❤
அண்ணா அருமை
👍👍👍👌👌👌
சிறப்பு... ரஞ்சித்
Super ❤
சிங்கம் தனியாக இருக்கும்... பண்ணி தான் கூட்டம்கா இருக்கும் இரஞ்சித் அண்ணா
கல்வியே நமது ஆயூதம் ஜெய் பீம்
You are true bro
அண்ணா வாழ்க பல்லாண்டு
❤❤❤
Great anna
Very good speech my dear p Ranjith anna
Super ரஞ்சித், i am Lakshmi dharan. 1987 union berars of Thiyagaraya college. Superb ranjit. ❤❤❤❤❤
👍🙌❤❤❤
ஆட்சியாளர்களிடம் கேளுங்க கேட்க மாட்டிங்களா
👏👏👏👏👏
சேரிகளை ஒழிக்கத்தான் கலைஞர் சமத்துவபுரம் கொண்டுவந்தார்.
Super Anna ❤❤❤❤❤
Mr. Ranjith
Please touch your heart and say you fighting for the people or DMK
Mass spech 🔥🔥🔥🔥🔥💥
❤super sir
அருமை
மகிழ்ச்சி அண்ணா திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ஜெய்பீம்
👍 motivational
எங்கள் ஊர் இன்றுவரை இரண்டாக பிரிந்தது இருக்கிறது. வன்னியர் செட்டியார் கோனார் உடையர் யாதவர் பிராமணர்கள் இவர்கள் ஓர் இடத்திலும்.
பறையர் சக்கிலியர் வண்ணான் சமுகத்தினர் பன்டார ஐயர் இவர்கள் எல்லாம் ஓர் இடத்திலும் இருக்கிறார்கள் 😢
Unga ur illa ella ur la um appadi tha,
Evar ippadi pasura thu nala puthusa padam panna veda maturaga paruga itha ulakam
தவறு. பிராமணனுக்கு சமம் எவரும் இல்லை.
அவர்களை எதிர்த்தவர்கள் தாழ்த்தப்பட்டார்கள்.
பிராமணர்களை ஏற்றுக் கொண்டு அவர்களின் அடிமைகளாக இருந்தவர்கள் இடைநிலை சாதி ஆனார்கள்.
Ongala ulla vitta thaan pullaya koopitu odreengala😂😂😂
Blacks are usually very united among themselves. Fearlessly intelligent!
கருத்துகளை தாண்டி,ஊரையும் சேரியையும் சேர்க்க ரஞ்சித் அவர்களின் தீர்வுகளை வழிகாட்டுதல்களை வரவேற்கிறேன் ..ஏதேனும் உண்டா?
🔥🔥🔥
கக்கூசுக்குள்ள சமைய கட்டு இருக்க முடியாது சமய கட்டைக்குள்ள கக்கூஸ் இருக்க முடியாது ஆனால் உங்கள் புரட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சமயக் கட்டுக்குள் மலம் கழிக்கும் புரட்சி
❤❤❤❤❤anna
❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Super
Pa Ranjith ❤❤❤❤❤
மனிதர்களை பிரிப்பேதே அரசியல் கட்சிகளே பாமகவை வளர்த்ததே திமுக தான் துரைமுருகன் பொன்முடி தான் உங்களை மாதிரி இளைஞர்களின் சாதி ஒழிப்பதற்கு எடுக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள் தன்னுடைய பிறந்த நாளை தன்னுடைய மனைவிகளுக்கு சொத்து சேர்த்த தலைவர் வாழ்ந்த மண்ணு மாற்றம் தேவை பள்ளிகளிலே பறையர் பிள்ளைகளை தேர்வுகளில் தேர்ச்சிகளில் 8ம் வகுப்புகளை தாண்ட அனுமதிப்பதில்லை நம் மக்களை மோத விடும் அரசியல் கட்சிகள் கருணாநிதி நம்மளை பிரித்து நம்முடைய வாய்ப்புகளை தட்டி பறித்தவர்
Every precedent prim minister political leaders official has to know the basic knowledge and also people’s then only India became no one country in the world fentastic speech ranjith very very good information lots of thanks
Supper, congratulations Puratchi Director Pa Ranjith bro.
எங்கள் அன்பின் தோழன்❤...
பொதுநலத்தின் அடையாளம் நீ...
சேரி என்பதற்கு உயர்ந்த பொருள் வரலாறு உள்ளது
அரசியலில் அண்ணன் திருமா, சினிமாவில் பா.இரஞ்ஜித்
There are many politicians who spit rhetoric and anti brahmin venom that is infuriating. But when ranjith or maari speak, we understand the angst and the lack of justice. That is the power of art and conversation over confrontation.. real leaders bring people together not polarize one group against other.
Nam enathien thalabathy ranjith super bro
யாருக்கும் யாரும் பயப்பட தேவை இல்ல எனக்கு யாரும் தாழ்ந்தவர் இல்ல நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்ல