ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
kallakurichi school issue latest update - detailed report on teacher krithika's father affidavit
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ส.ค. 2022
- kallakurichi school issue latest update - detailed report on teacher krithika's father affidavit
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
களஞ்சியம் தம்பி , அருமையான புலனாய்வு ! பொது மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை ! சிலர் நமக்கு ஏன் வீண்வம்பு என்று நினைக்கிறார்கள் , சிறீமதிக்காக கள்ளக்குறிச்சியில் மட்டுமல்ல , ஒட்டு மொத்த தமிழகமும் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும் ! களவாணிகள் யாராக இருந்தாலும் சரி , விட்டு விட கூடாது !
அருமையான பதிவு.
பாராட்டுக்கள்.
நடுநிலையான பதிவு.
களஞ்சியம் அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி
திரைப்பட இயக்குனர் களஞ்சியம் அவர்களின் கேள்விகளும் வாதங்களும் சரியானவை , ஆணித்தரமானவை !
திரு. மு. களஞ்சியம் அவர்கள் மிக அற்புதமாக அனைத்துவிதமான கேள்விகளையும் மக்கள் மனதில் இருக்கக்கூடிய அனைத்துவிதமான சந்தேகங்களையும் மக்களின் குரலாக தூள் கிளப்பி விட்டார். ஆக்கம் நிறைந்த பேச்சு 💯 👏👏👏
ஊடகங்களுக்கும் மிக்க நன்றி 💪
தோழர் களஞ்சியம் சொல்வதை போல ஊடகங்கள் மட்டுமே சகோதரி ஶ்ரீமதிக்கான நீதியை பெற்று தர போராடுகின்றது... தோழர் பெலிக்ஸ் கெளதம சன்னா மற்றும் களஞ்சியம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.....
தங்கை ஶ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.
உண்மை அறியும் குழுவுக்கு கோடானு கோடி நன்றிகள் !
அருமையான பதிவு அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாது இந்த அரசாங்கம்
A1. குற்றவாலி காவ ல் துறை A2. குற்றவாலி கல்விதுறை A3குற்றவாலி மாவட்ட ஆட்சியாள இவர் மீது நடவடிக்கை எடுக்காதஇதையுமே செய்யாத இந்த ஆட்சியானர் திறனற்ற ஆட்சி விலகவேவேவேண்டும்
களஞ்சியம் அண்ணா பாப்பாவுக்கு நீதி கிடைக்க உங்களை போன்ற சிலரால் மட்டுமே முடியும்
அன்பு உள்ளம் கொண்ட அண்ணா மு .களஞ்சியம். அவர்கள் சரியாகப் புரிந்து கொண்டு பேசினார் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
தொடர்ந்து வாதிடும் ஊடகங்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றிகள் ,,
🤣🤣🤣அவனுங்க பணம் சம்பாதிக்க, நீங்க எதுக்கு நன்றி சொல்றீங்க?
@@microv1847 ##
@@palanisamycidhambaram4895
What as# ?
@@microv1847 ju
Brother your analysis is superb. Good and boldness speech. Exactly this is Useless government and ministers.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் மாடு மேய்க்க தான் லாய்க்கு
Athuku kuda avaru thaguthi illa pa
Correct
Please protect Krithika teacher from the on slight of the exploitative management of Shakti school.
Please don't release the blood stained couple.
We have very high regards for the Tamil Nadu (Scotland Yard ) police.
Please prove your mettle...we solute you Shailendar Babu sir🙏
SP & DEO also
@@josephxavier627 Joke adikareengala 😂😂
பேட்டி எடுக்கிற ஃபெலிக்ஸ் சிறந்த அறிவாளி ! அவருடைய குரல் இன்னும் ஓங்கி ஒலிக்க வேண்டும் !
சரியான கேள்விகள் .அரசு பதில் சொல்ல முடியுமா ?
அமைச்சர் தான் சொன்னாரே, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னது.
மரணமடைந்த மாணவிக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் வேண்டுதல்.
அமைச்சர் பேச்சை நீங்கள் நம்புகிறீர்களா சகோ? 30 நாட்கள் கழித்து தான் பாப்பாவின் வீட்டிற்கே சென்றிருக்கிறார்
@@tamilarasantamilarasan1889 👍👍👍👌
முதல் தடவை அந்த பெண் சிறீமதி தளர்வாக நடந்து வந்து அறையில் அமர்கிறாள்.
மீண்டும் அவளை அழைத்து சென்றார்கள் என்று மற்ற மாணவிகள் சொன்னார்கள்....
அப்படியானால் குழந்தையை மறுபடியும் அழைத்து சென்றவர்கள் யார்?
அவர்களை தக்கபடி விசாரித்தால் உண்மை வெளிவரும்
கிருத்திகாவின் தந்தைக்கு வீர வணக்கங்கள் !
குற்றவாளிகள் தர வரிசை : -
A1 - பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரின் மகன்கள் சக்தி,சரண் மற்றும் அவருடைய மைத்துனர்.
A2 - பள்ளி செயலாளர் சாந்தி ரவிக்குமார்,காதல் கதை சொன்ன பள்ளி வாகன ஓட்டுனர் மற்றும் பள்ளி முதல்வர்.
A3 - பள்ளி காவலாளி,மாணவியர் விடுதி காப்பாளர் கிருத்திகா.
👌👍👍👍👍
Felix sir your authentic doubts and questions are awesome and leading towards the truth.
Why is the hands of the TN police tied? Who has tied them?
Why is the TN govt. Silent.
The economically weaker Selvi and the Maths Teacher cum warden must get justice...my best wishes to Felix sir🙏👍👍
👍👍
அப்பாவி மக்களுக்கு எர்ப்பட்ட நிலைமை நினைத்தால் மிகவும் வருந்துகிறேன்
செம்ம Bro
Excellent interview discussion! The whole kalla kurichi episode shows that those who have money and political power can do anything and getaway with it without any accountability and punishment and the proceedings throw poor light on the character of civil administration and the government!!
விடுதலை சிறுத்தைகள் களம் இறங்கினார்கள் தங்கை ஸ்ரீமதி-க்காக நீதி கிடைத்து விடும் நாம் தான் போராடவேண்டும்.நாதியில்லை.ஓட்டு அரசியல் செய்கிறார்கள் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கிறோம்.உயிரை பார்க்கிறோம்.உடமைகள் இன்சுரன்ஸ் மூலம் கிடைத்துவிடும்.ஆனால்,உயிர் கிடைக்குமா?.நமக்கு எந்த மதமாக ,எந்த சாதியாக இருந்தாலும் மனிதநேயத்திற்க்காக போராடுகிற இயக்கம் என்பதைநிருபிக்கிறோம் கொலையாளிகள் தண்டிக்கப்படவேண்டும் எழுச்சி தமிழரின், மக்கள் குரலாக ஒலிப்பதற்கு நன்றி,உரிமைக்காக போராடும் ஓரே தலைவர் திருமா,.uae
அந்த டீச்சர்கள் இருவரையும் விசாரணை செய்யும் போது முழு நேரலை செய்தி கொண்டு விசாரித்தால் நல்லது உண்மை மறைக்கப்படாமல் வெளிவரும்
முழு நேரலைனா?
@@microv1847
correct ஆ சொன்னீங்க
சாந்தி மேடம் இருக்காங்களே அவங்க மகன் ரெண்டு பேரும் எங்க சார் காணோம் காட்டவே மாட்டீங்களா
கொலைகாரியை மேடம் என்று சொல்லாதிங்க..
பையன்கள் கொச்சின் போய் இருக்காங்க... அங்க உள்ளபள்ளி சிறுமிகளை ரேப் பண்ண போய் இருக்காங்க
1. இந்த மரணம் 24 மணிநேரம் முன்னதாக நடந்திருக்க வேண்டும்.
2. சட்ட ஆலோசனை செய்து எப்படி கொண்டு போவது என்ற பேச்சுவார்த்தை வார்டன், ஆசிரியரிடம் நடத்தி பின்னரே அந்த கடிதம் எழுதப்பட்டிருக்கவேண்டும்.
3. கூட இருந்த ஹாஸ்டல் சிறுமிகள் எப்பொழுது வெளியே அனுப்பப்பட்டனர்?
4. மற்ற மாணவிகளின் பெற்றோர்களுக்கு அனுப்பிய sms time என்ன?
5. இரத்தக் கறைகள் கண்டிப்பா அந்தக் குழந்தையுடையதா???
One month over, still unable to tell this is murder or suicide, a very very pathetic India...
இந்த லட்சணத்தில சுதந்திர தினம், யாருக்கு????
நம்மைபோன்ற பலர் நல்ல வாதங்களை எடுத்து வைத்தாலும் சுவாதி ராம்குமார் வழக்கு போன்று இறுதி வரையிலும் உண்மை என்னவென்று தெரியாமல் இறந்த மாணவிக்கு அநீதி இழைப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கடந்த கால வரலாறு நமக்கு சொல்லிக் காண்பிக்கின்றது.
True. You saved my botheration of typing. All parties supporting the school management. Truth will be wrapped under the carpet.
Yes it's true..true words
உண்மை
ஸ்வாதியை கொன்றது அரசியல்.
ராம்குமாரை கொன்றது போலீஸ்
அந்த ஊர் எம்.எல்.ஏ, எம்.பி என்ன செய்கிறார்கள்?
களஞ்சியம் அவர்களின் வழக்கை நோக்கும் பார்வை மிக அருமை தர்மம் வெல்லும்
FRIEND KALANJIYAM , YOUR VOICE IS GREAT AND NICE.
DMK Govt also involved in this drama include DGP. Why i am telling this,
1. After school violence, ministers & DGP are visiting hospitalised Police officials instead of visiting Victims Srimathi.
2. Anbil Magesh was telling as only one student died.
3. Govt prepared to reopen the school instead of Justice.
Yes. well Said. true.
அடிக்கடி TNDGP சக்தி பள்ளிக்கு செல்வதாக தகவல். ஏன்? எதற்கு?
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
காவல்துறையும் உளவுத்துறையும் தோல்வியடையவில்லை , குற்றவாளிகளுக்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் !
Super sir 👌👌👌
ஒரு அருமையான குழந்தையை இழந்து விட்டோம்.அரசு எந்திரம் கடமை தவறிவிட்டது.
காவல்துறை வெளியில் இருந்தபோது பள்ளியினுள் பள்ளி ஆதரவாளர்கள் பத்து பத்து பேராக இருந்தார்கள் என ஸிரிமதி அம்மா சொன்னார்கள். போலீஸ் வெளியில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் போது பள்ளி ஆதரவாளர்களுக்கு பள்ளியின் உள் என்ன வேலை ?
இந்த பள்ளி ஆதரவாளர்கள் கலவரம் செய்து இருக்கலாமே ?
When people stand United no politician can play with their dirty politics. We people should stand together for all injustice happening.
ஊடகங்கலே இல்லை என்றால் இந்த வழக்கு ஒன்று ம் இல்லாமல் போய் விடும்
அந்த குழந்தை கொலை செய்யப்பட்டு தான் இறந்தால் என்று தெரிந்தால் கூட முட்டாள் மக்கள் மறுபடியும் தங்கள் குழந்தைகளை மீண்டும் அந்த பள்ளிக்கு அனுப்புவார்கள்.
Doctor aakanum NEET pass panna veikanum English nalla pesanum nu aasai veikum Petra petravargal serpaargal.
இன்னும் கொலையா,
தற்கொலையானு தெரியலியே?
@@microv1847 அப்போ.. ரேப் நடந்தால் பரவாயில்லை... கொலை செய்து இருக்க கூடாதுனு சொல்லுரீங்களா ? ? நீங்களும் , ஸ்கூலும் தவிர எல்லோருக்கும் இது கொலைதான்னு தெரியுது.. உங்க வீட்டு பிள்ளையை கொன்று இருந்தால் நீங்கள் பள்ளிக்கு சப்போர்ட் பன்னுவீங்களா ??
@@cnbose7304
எப்படி கொலைனு முடிவு பன்னீங்க ?
@@microv1847 நீங்க..ஶ்ரீமதி தற்கொலை பண்ணும்போது கூட இருந்தீங்க இல்லையா !!! அப்போ அவளை
தூக்கும்போது உள்ள சிசி டிவி காட்சி கூடவே கொஞ்சம் முன்னாடி அவள் விழும் போது உள்ள சிசி டிவி காட்சியையும் கொஞ்சம் அனுப்ப சொல்லுங்க ப்ரோ...
May be இந்த murderல ஏதாவது அரசியல்வாதி சம்மந்தப்பட்டு இருக்கலாம் .அந்த அரசியல்வாதியை மறைக்க இந்த அளவு power use செய்யலாம் .
Correct central involve that mean Shanthi makes to happy them then hidden cam next is the intimidation
அங்கு உள்ளவர்கள் யாரும் அது போல் பதற்றத்துடன் கத்தி கூவல் போட்டதாக தெரியவில்லையே அமைதியாக தானே நின்று கொண்டிருந்தார்கள் அது ஏன்.
that video taken recently with toys - they came from jail midnight with police and taken the video
போன் பன்னிதான் வரவச்சிருக்காங்க கிருத்திகாவை
முதல் கொலை என்றால்தான் பதட்டம் படுவாங்க .. இது 7 வாது கொலை என்பதால் அவர்களுக்கு பதட்டம் வரமாட்டேங்குது
ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து குரல் கொடுத்த அண்ணண் களஞ்சியம் அவர்களுக்கு நன்றி.கொலை குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படும்வரை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்
எந்த குற்றவாளியும் தப்பக்கூடாது
பள்ளி மாணவிக்கு நீதி கிடைத்தால், நிச்சயமாக சமூக ஊடகமான சில யூடியூப் சேனல்கள் (பள்ளி மாணவிக்கு ஆதரவு) கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். நீதிக்கு, தர்ம த்திற்கு கிடைக்க வேண்டிய வெற்றி ஆகும்.
Why when the teachers are in the same room. How could the teachers did not check it at the same night that srimathi is missing.
Your speech very bold
I am salute your interview. Keep it up
Excellent interview
Very good question sir correct
I pray both of you for good views regarding the srimathi case .
Anna super questions
பள்ளியா ? கோழிபண்ணையா .😔😔😔😔😔😔
DGP is co actor in this school drama.
He is the main culprit to this case try to cover everything.
Verygoodpro
அன்று இரவு கிருத்திகா நைட் ரோல் கால் எடுக்கவில்லை விடுதியில் தூங்கவில்லை
ஸ்ரீமதியுடன் விடுதித் தோழிகளாக தங்கியிருந்த 23 பெண்களும் படிப்பில் கவனம் செலுத்துவது அரிதாகவே இருக்கும், ஏனெனில் அவர்களின் மனம் இந்த கொடூரமான சம்பவத்தில் ஆட்கொள்ளும் மற்றும் ஆர்வமாக இருக்கும்.
இது அவர்களின் கற்றல் மற்றும் கல்வித் திறனைத் தடுக்கும்.
இந்த ஆர்வத்தைத் தணிக்க அவர்களுக்கு குழு சிகிச்சை மற்றும் தனிப்பட்ட ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் நலனுக்காக தேவையானதை செய்ய வேண்டும். மற்ற 23 சிறுமிகள் போதைப்பொருள் அல்லது துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தப்படவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்?
வார்டன் என்று அழைக்கப்படும் கிருத்திகா ஹாஸ்டலில் எப்போதாவதுதான் தூங்குவார், அவளுக்கு இன்னொரு படுக்கையும் இருந்தது. ஜூலை 12ம் தேதி இரவு கிருத்திகா ஹாஸ்டலில் தூங்கவில்லை. மேலும் இரவில் அவர்களைக் காக்க பாதுகாவலர் இல்லை.
ஒரு வில்லனை ஆதரிக்கவோ அல்லது பயப்படவோ கூடாது. அவர் சிறையில் இருப்பார், மேலும் சிலர் அவர்களுடன் சேர்க்கப்படுவார்கள். வெளியே வந்து பேச உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.
"இரும்பு சூடாக இருக்கும்போது அதை அடிக்கவும்."
First demand to trace out the out going calls of the school incharge during 12 th and 13 th , and the letter of srimathi , to forensic analysis for who wrote that letter. That two points enough to finalize the case.
Letter can be dismissed bro.. There are ways..
@@uvmedia2550 But the letter writer has to be identified isn't it? Who forged? Forgery case.
@@lotus6738 but who will you charge.. Plus it is very easy to disprove handwritten analysis..it is not really an exact science.... Best they can do is dismiss letter from evidence.. But if they do that all accused will be released
@@uvmedia2550 The paper used to write the letter will have the hand ✋prints and dry cells of the writer.
@@uvmedia2550
Letter is enough for the justice. .
இதுவரை கள்ளக்குறிச்சி MP இதற்குள் வராதது ஏன். யார் அவர். ஏன் மக்கள் பணி ஆற்ற வில்லை. ஒரு வேலை பார்லிமென் பணியாற்றுகிறார. தொகுதி MP யை உங்க மாதிரி மக்கள் நலம் விரும்பும் விமர்சகர்கள் செய்தீர்களா
அரசு இந்த பள்ளிக்கு வக்காலத்து வாங்குவதை பார்த்தால் ரவிகுமார் தான் ஓனரா இல்ல இவரே ஃபினாமியா என்று சந்தேகம் வருகிறது
Super sir very good your points sir
Sakthi saravanan kolaikaran
Verygoodayya
WELL SAID SIR!!
தண்டனை உறுதியாக கிடைக்கும் .....கிருத்திகாவுக்கு+ ஹரிப்பிரியாவுக்கு.....இதுதாண்டா போலீஸ்+நீதிமன்றம்.
கிரித்திக்கா தான் மாணவியை அழைத்துச் சென்ற பார்ட்டி அது தான் உண்மை
CLOSE THE SCHOOL. DONT GIVE BAIL
ஏன் இன்னும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் இவ்வளவு தாமதம் ஆகிறது. ரிப்போர்ட் வரும் வரை நீதி கிடைக்கும் வரை காவல் துறை விசாரணை அறிக்கை வரும் வரை சமூக வலைதளங்கள் குறைந்தது ஒரு நாளைக்கு ஆயிரம் வீடியோக்கள் வந்தால் இந்த வழக்குக்கு பெரும் உதவியாக இருக்கும்.
அது ஒரு மாதம் ஆகும் சகோ
Awesome 👍👍👍👍👍
Sir, your speech and investigation is very well.
போங்க Sir தமிழக. காவல் துறையே பள்ளி நிர்வாகத்திற்கு துணை போகிறது. அடுத்து வரும் தேர்தலில் பாஜக கை ஓங்கும். நம்ம முதல்வர் அடுத்த சேவல் சண்டைக்கு தலைமை தாங்கட்டும்.
Sir direct or indirect both also dangerous so no worries ⚖️
Why police never arrest watchman. What is different watchman and warden. Police Should arrest watchman also.
Parents of that school are really great sending their kids again...sooper
Brainless and heartless parents...when they lose their children then only they will know the pain.
It may be free based on the caste. That’s why they are sending them back.
You can't blame them....many cannot afford to pay fees in another school mid session after having paid hefty fees here ,with great difficulties
Yes. parents give permission to School management to abuse, kill and whatever they wish to do to their children. Great job parents. well done. keep it up.
Red salute to all social media
PLEASE RELEASE THE BOYS...
ஸ்ரீமதிக்கு கிருத்திகா வெறும் வார்டன் தான்...
I think Stalin also involved this case
Correct✅😢
மாணவிகளுக்கு, இரவே பஞ்சு கொடுத்து , பஞ்சை காதில் வைத்து
தூங்கும்படி கூறியிருக்களாம்.. நன்றி.
மீண்டும் . இது போன்ற.... சம்பவம் நடந்தால் யாரும் . போராட . போககூடாது
காவல்துறை சரியாக விசாரிக்க வில்லை ஆசரியைக்கும் ஸ்ரீமதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கும்? .
Keep discussing the கள்ளக்குறிச்சி issue
நீதி வெல்லும் நீதி வெல்லும் ஸ்ரீமதிக்கு வெற்றி கிடைக்கும் ஆமென் தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே...
Correct
Super truth 100 /. Super bro your tell me! Peauple support 100/again
Thank you for your support sir 🙏🙏🙏🙏
சைலேந்திர பாபு don't have any sense
காவல்துறை தலைவரை டிஸ்மிஸ் பண்ணி நாடு கடத்துங்கள்
😀
Savukku sankar Mel irundha nambikkai matrum mariyaadaye pichchi.
Panam vaangikittu ippadi palti adiththuvittare?
Appattamaana kolai endru oru paamaranukku kooda thrinchiruchhi savukku sankar saayam veluthurichchae?
Vetkakkaedu sir. chae!!
Kaaval thurai thalaivarae...mavatta collectarae...ungalukku betkama illaiya....?? Ada poanga sir...andha uniformukkuria mariyaadaye poachchae....shame shame...
School just started for 12 days only….. what are they talking about srimathi took less mark
அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போது நீட் தேர்வு பயம் காரணமாக ஒரு மாணவனோ,மாணவியோ உயிரிழந்தா அடுத்த நிமிடம் ஓடி போன உதயநிதி கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்புக்கு ஆறுதல் சொல்ல வரவில்லையே.முதல்வர் கள்ளக்குறிச்சி விசயத்தில் சற்று மெத்தனமாக இருக்கிறாரே.
சக்தி பள்ளியை மூட வேண்டும் இல்லை என்றால் மீண்டும் போராட்டம் நடக்கும் எங்களுக்கு நீதி கிடைக்கணும் தவறு செய்தவர்களை தூக்கு மேடைக்கி அனுப்பனும் விடவே மாட்டோம்
She is also a culprit
Srimathi was rapped by sakthi school owner and his sons and sakthi school owner brothers too .After drinks party by them ,she was rapped and got died .HONORABLE JUDGES HAVE THIS CASE AS YOUR DAUGHTER AND GRANT HONEST JUDGEMENT OF HANGING TO THE CULPRITS.
சவுக்கு சங்கர் அவர்களுக்கு இதை பற்றி புரிய வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
TN CM give permission arrest of priority Kallikurichi sakthi matriculation school owner son two persons ok others wise next election very very woirst bad of results ok sir
To save few culprits so many innocent people life disturbed now.
Super Anna
What's the status of the school security watchman?
Don't know whether he is alive or not.
They probably paid him to keep him quiet
His name is Mannankatti...must have been sent on leave with money
POLICE MUST PROTECT POPLE-PUBLIC NOT CRIMINALS
Please bro give meeting withThe KTV karithik pilli channel
இதில் அதிகபட்ச மாணவர்கள் அனைவரும் அவர்கள் சாதிக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும்
Mr.Felix 🎁👌🏼
Hope the father of Krithiga stays safe and in one piece. He needs to tell the daughter to become an approver and tell a trustworthy judge the truth as soon as possible.
They have a good Human Rights Activist Lawyer Thiru Rathnam
தமிழர் நலன் விவகாரத்தில் அண்ணன் களஞ்சியம் அவர்கள் சமரசம் செய்து கொள்வதில்லை சிறந்த போராளி அண்ணன் களஞ்சியம் அவர்கள்