அகால மரணம் அடைந்தவர்கள் ஆன்மாக்கள் எப்படி வாழ்கின்றன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 3

  • @vijaya8893
    @vijaya8893 4 หลายเดือนก่อน +2

    எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது ஏனெனில் தங்களின் உரையில் வரும் செய்திகளைப் பெரும்பாலும் நான் உணர்ந்துள்ளேன் எந்தப் புத்தகத்திலும் படித்ததில்லை மேலும் வாழ்க்கையில் என் தந்தை இறந்த பிறகு பல சம்பவங்களில் என் தந்தை என் கனவிலே தோன்றி உதவியும் செய்துள்ளார் அதே சமயத்தில் எனக்கு சில கஷ்டங்களும் வந்தது ஆம் எனக்கு ஸ்ரீ முருகப்பெருமான் தான் குரு எப்போதும் இறைசக்தியின் பாதுகாப்பு என்ற வளையத்தை என்னைச் சுற்றிலும் போட்டு வைத்திருப்பேன் இறைவனைத் தாண்டி எதுவும் கிட்ட நெருங்காதபடி அமைத்துக் கொள்கிறேன் எவ்வளவோ அனுபவங்கள் அதன் விளக்கங்கள் அப்படியே இப்போது தங்களின் வாயிலாகக் கேட்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @SureshKumar-nm5yc
    @SureshKumar-nm5yc 4 หลายเดือนก่อน

    துர் மரணம் vara அகால மரணம் நோய் அறிகுறிகள் இறபபது