திருவிருந்தை முழு நேர பணியாளர்கள்தான் நடத்த வேண்டுமா? The Lord's Supper || Tamil bible study

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #biblestudy #gospel #tamilmessage
    #gospeltime #spritual #christianmessages
    #gospel #ungalsinthanaiku #The Lord's Supper
    1 இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறுகிறோம்.
    ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெ டச்ல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
    1 கொரிந்தியர் 11:26
    2.அவருடைய மரணத்தின் மூலமாக கிடைக்கும் பலன்களில் பங்கு பெறுகிறோம்.
    3. இது ஒரு ஆவிக்குரிய உணவாக இருக்கிறது .
    என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
    என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
    யோவான் 6:54,55
    4. விசுவாசிகளின் ஐக்கியம் .
    அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.
    1 கொரிந்தியர் 10:17
    5. இயேசு கிறிஸ்து என் மீது வைத்த அன்பு உறுதிப்படுத்துகிறார்
    6. இரட்சிப்பில் காணப்படுகின்ற அனைத்து ஆசிர்வாதங்களும் எனக்கு கொடுக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறார்
    7. இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தில் உறுதிப்படுத்துகிறோம்
    Thanks for watching.....❤️ Brother and Sister
    If You Like this video please Comment Share it with your friends and keep supporting...
    Pray for Us
    God bless you...❤️
    Contact:
    Bro. Ezekiel
    9444447744,.73973312322

ความคิดเห็น •