Ungal Sinthanaiku - உங்கள் சிந்தனைக்கு
Ungal Sinthanaiku - உங்கள் சிந்தனைக்கு
  • 358
  • 156 606
பழைய ஏற்பாடு கால பரிசுத்தவான்களின் பாவங்கள் மூடப்பட்டதா அல்லதுகழுவப்பட்டதா? || Tamil Bible Study
#biblestudy #gospel #tamilmessage
#gospeltime #spritual #christianmessages
#gospel #ungalsinthanaiku #The Lord's Supper
இந்த செய்தியில் பின்வரும் தலைப்புகளின் செய்திகள் காணப்படும்
1. எருசலேம் தேவாலயத்தின் திரைச்சீலை எப்பொழுது கிழிந்தது?. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த பிறகா அல்லது மரிப்பதற்கு முன்பாகவா?
இது எப்பொழுது நடந்தது?
2. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுடைய பாவங்கள் கழுவப்பட்டதாcleansed) அல்லது மூடப்பட்டதா.?(Covered). அவர்களுடைய பாவங்கள் எதனுடைய அடிப்படையில் கழுவப்பட்டது?
WILLIAM BARCLAY என்கிற மிகப்பெரிய வேதப்பண்டிதர் இதைப் பற்றி எழுதும்பொழுது இந்த வார்த்தை எபிரேய நிருபத்தில் உள்ள மிக முக்கியமான பகுதி. அதுவும் மிகவும் கடினமான, விளங்கிக் கொள்ள முடியாத பகுதி என குறிப்பிடுகிறார்
பழைய உடன்படிக்கையில் யூதர்களுக்கு கிடைத்தது முழுமையான மீட்பு அல்ல .
அவர்களின் மீறுதல்கள் விலங்குகளின் இரத்தத்தால் மூடப்பட்டிருப்பதே அல்லாமல் , அவர்கள் சிலுவையில் கிறிஸ்து பலியிடப்படும் வரை கழுவப்படவில்லை ..வியர்ஸ்பி
The efficacy of Christ‘s atonement was retrospective as well as prospective.. R .W . PINK -
Thanks for watching.....❤️ Brother and Sister
If You Like this video please Comment Share it with your friends and keep supporting...
Pray for Us
God bless you...❤️
Contact:
Bro. Ezekiel
9444447744,.73973312322
มุมมอง: 74

วีดีโอ

இந்த கடிதத்தை ஏன் விசுவாசிகள் அதிகம் விரும்பி படிப்பதில்லை || Tamil Bible Study
มุมมอง 1.4K16 ชั่วโมงที่ผ่านมา
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper மாம்சத்தால் வஸ்திரத்தை கறைப்படுத்தல் என்றால் என்ன?யூதா 1:23 th-cam.com/video/6Z-icKm_DlE/w-d-xo.html காரிருளுக்கு உரியவர்கள் யார்? Part-1 th-cam.com/video/Q2ycBFbb1k4/w-d-xo.html காரிருளுக்கு உரியவர்கள் யார்? Part-2 th-cam.com/video/bZ0OqUPcOVY/w-d-xo.html மோசேயின் கல்லறையை தே...
அக்கினிக்கடல் என்றால் என்ன?பரதீசு என்றால் என்ன?|| Tamil Bible Study
มุมมอง 1.4K14 วันที่ผ่านมา
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த பிறகுதான் மரித்த மற்றவர்களுடைய உயிர்த்தெழுதல் நடக்கும். பாதாளம் என்பது மரித்தவர்களின் ஆவிகள் தற்காலிகமாக இருக்கின்ற இடம். இதற்கு எபிரேய மொழியில் Sheol என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டு பிரிவாக இருக்கிறது. ஒன்று மரித்த‌ பழைய ஏற்பாட்டு பரிச...
காவலில் உள்ள ஆவிகள் என்றால் யார்?அவர்களுக்கு இயேசு சொன்ன செய்தி என்ன? Tamil Bible Study
มุมมอง 1.4K14 วันที่ผ่านมา
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper இந்த செய்தியில் கூறப்பட்ட முக்கிய கருத்துக்கள் Dake's Annotated Reference Bible ல் இருந்து எடுக்கப்பட்டது. அது தவிர கீழ்க்கண்ட நூல்களில் சொல்லப்பட்ட கருத்துக்களையும் இந்த செய்தியில் குறிப்பிட்டிருக்கிறேன் 1.Wlilmington 's Guide to the Bible. 2. The Nelson study Bible இயேசு உயி...
யெகோவாவின் சாட்சியினர் சொல்கிறபடி இயேசு முதலாவதாக படைக்கப்பட்டவரா?கொலோ1.15 உண்மையான அர்த்தம் என்ன
มุมมอง 1.4K21 วันที่ผ่านมา
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சி...
என் போதகர் எப்படி இருக்க வேண்டும்? || What should my pastor be like? || Tamil Bible Study
มุมมอง 1.4Kหลายเดือนก่อน
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper நான் விரும்பும் மேய்ப்பர். 1.எந்த மேய்ப்பர் தன் விசுவாசிகளை உண்மையாகவே தன் குடும்பமாக நினைக்கிறாரோ அவரே என் மேய்ப்பர். 2.எந்த மேய்ப்பர் ஊழிய காரியங்களில் விசுவாசிகளுடைய ஆலோசனையைக் கருத்தில் கொள்வாரோ அவரே என் மேய்ப்பர். 3.எந்த மேய்ப்பர் விசுவாசிகளைப் போலவே நானும் சபையில் ஒரு உற...
யாக்கோபு நிருபத்தை பற்றிய மார்ட்டின் லூதரின் பார்வை சரியா?
มุมมอง 1.4Kหลายเดือนก่อน
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper ஒரு மனிதன் தேவனுக்கு முன்பாக எப்படி நீதிமானாக்கப்படுகிறான் என்பதை பவுல் விளக்குகிறார். அதே வேளையில் யாக்கோபு ஒரு விசுவாசி மனிதர்களுக்கு முன்பாக எப்படி நீதிமானாக காணப்பட வேண்டும் என்பதை விளக்குகிறார். பவுல் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்டுகிறோம் என்று சொல்லுகிறார். யாக்கோபு நற்க...
செயல்களினாலேயே நீதிமான்களாக்கப்படுகிறோம் என்கிற யாக்கோபின் வாதம் சரியா?
มุมมอง 1.6Kหลายเดือนก่อน
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். ஆதியாகமம் 15:6 நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? யாக்கோபு 2:21 ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெ...
சவுல் உண்மையாகவே மரித்த சாமுவேல் தீர்க்கதரிசியுடன் பேசவில்லை .It was a demon impersonation.DAKE
มุมมอง 2Kหลายเดือนก่อน
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper மந்திரித்துக் கட்டுபவனோ, ஆவி உலகுடன் தொடர்புகொள்பவனோ, செத்தவர்களிடத்தில் ஆலோசனை கேட்பவனோ உங்களுக்குள் இருக்கக்கூடாது. உபாகமம் 18:11 பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது. 1 சாமுவேல் 28:5 சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும் போது...
ஏலியும் அவனது மகன்களும் சபை தலைவர்களுக்கு சொல்லும் எச்சரிப்புகள் என்ன? || Tamil Bible Study
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper 1 இவர்கள் ஏலியின் மகன்களாக இருந்தாலும் பிரதான ஆசாரியர்களாக நியமிக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் பிரதான ஆசாரியனுடைய மகன்களாக இருந்த காரணத்தினால் தங்களை பிரதான ஆசாரியர்களாக எண்ணிக் கொண்டார்கள். ‌ 2.ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள். அவர்கள் கர்த்தரை அறியவில்லை. 1 சாமுவ...
இயேசு தேவ குமாரனாக இருந்தாலும் இவ்வுலகில் தம் ஊழியத்தை நிறைவேற்ற பரிசுத்த ஆவியானவருடைய உதவி தேவை
มุมมอง 1.2K2 หลายเดือนก่อน
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper Ministry of the HOLY SPIRIT in the life of CHRIST 1. He was begotten by the Holy Spirit (Lk. 1:35) 2. He was anointed by the Holy Spirit (Mt. 3:16: Heb. 19) 3. He preached in the power of the Holy Spira (Lk. 4:18) 4. He was sealed by the Holy Spirit (Jn. 6:27) 5. He was led by...
கடவுள் அங்கீகரிக்காத நெருப்பைக் கொண்டு வந்துதான் காரணமா? வேறு காரணங்களா? || Tamil bible study
มุมมอง 1.3K2 หลายเดือนก่อน
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper 1 பின்பு அவர் மோசேயை நோக்கி: நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபதுபேரும் கர்த்தரிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்துகொள்ளுங்கள். யாத்திராகமம் 24:1 10 இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளி...
மறுரூபமாக்கப்பட்ட சரீரத்தில் வித்தியாசங்கள் உண்டா?|| Tamil bible study
มุมมอง 1.5K2 หลายเดือนก่อน
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper புதைக்கப்படுகிற சரீரம் 1. அழியக்கூடியது 2. கனவீனமான சரீரம் 3. பலவீனமான சரீரம் 4 மாமிச சரீரம் Eternal Death Eternal separation from the presence of God is implied in John’s terrible phrase,“the second death” (Revelation 21:8). “Eternal” or “everlasting” means “perpetual” or “fo...
திருவிருந்தை முழு நேர பணியாளர்கள்தான் நடத்த வேண்டுமா? The Lord's Supper || Tamil bible study
มุมมอง 1.6K2 หลายเดือนก่อน
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku #The Lord's Supper 1 இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறுகிறோம். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெ டச்ல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 1 கொரிந்தியர் 11:26 2.அவருடைய மரணத்தின் மூலமாக கிடைக்கும் பலன்களில் பங்கு பெறுகிறோ...
குழந்தைகள் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றும் கருவிகள். || Tamil bible study
มุมมอง 2K2 หลายเดือนก่อน
#biblestudy #gospel #tamilmessage #gospeltime #spritual #christianmessages #gospel #ungalsinthanaiku குழந்தைகள் கர்த்தரால் வரும் ஆசீர்வாதங்கள் என்றாலும் அதைவிட மேலே ஒரு படி‌ மேல் சென்று நாம் கர்த்தருக்குள் சிந்திக்க வேண்டிய காரியங்கள் அநேகம். 1. குழந்தைகள் இந்த உலகத்தில் தேவனின் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு தேவனால் அனுப்பப்படும் தேவ ஊழியர்கள். அவர்கள் ஒரு மிகப்பெரிய நோக்கத்தோடு கூட இந்த உலகத...
கிதியோனின் மறுபக்கம் || Tamil bible study
มุมมอง 1.2K3 หลายเดือนก่อน
கிதியோனின் மறுபக்கம் || Tamil bible study
யெப்தா எப்படி தன்னுடைய பொருத்தனையை நிறைவேற்றினார்? || Tamil bible study
มุมมอง 8K3 หลายเดือนก่อน
யெப்தா எப்படி தன்னுடைய பொருத்தனையை நிறைவேற்றினார்? || Tamil bible study
கிறிஸ்துவும் சபையும் || Christ and the Church || Tamil bible study
มุมมอง 1.1K3 หลายเดือนก่อน
கிறிஸ்துவும் சபையும் || Christ and the Church || Tamil bible study
கர்த்தருடைய தூதனானவர் என்பவர் யார்? || Who is "The angel of the Lord" ? || Tamil bible study
มุมมอง 7753 หลายเดือนก่อน
கர்த்தருடைய தூதனானவர் என்பவர் யார்? || Who is "The angel of the Lord" ? || Tamil bible study
தேவனுடைய முன்னறிவுக்கும் தெரிந்து கொள்ளுதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? || Tamil bible study
มุมมอง 9413 หลายเดือนก่อน
தேவனுடைய முன்னறிவுக்கும் தெரிந்து கொள்ளுதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? || Tamil bible study
நமது இரட்சிப்பை எந்த வகைகளில், எப்படி இழக்க முடியும் || Tamil bible study
มุมมอง 1.4K4 หลายเดือนก่อน
நமது இரட்சிப்பை எந்த வகைகளில், எப்படி இழக்க முடியும் || Tamil bible study
ஒரு விசுவாசி தன் இரட்சிப்பை இழக்க முடியுமா? || The doctrine of eternal security || Tamil bible study
มุมมอง 9404 หลายเดือนก่อน
ஒரு விசுவாசி தன் இரட்சிப்பை இழக்க முடியுமா? || The doctrine of eternal security || Tamil bible study
பார்க்கக் கூடாத சபையைப் (Invisible Church)பற்றிய புரிதல் ஏன் அவசியம்? || Tamil bible study
มุมมอง 1K4 หลายเดือนก่อน
பார்க்கக் கூடாத சபையைப் (Invisible Church)பற்றிய புரிதல் ஏன் அவசியம்? || Tamil bible study
மரணத்தை விளைவிக்கும் பாவம் என்றால் என்ன? || Tamil Bible Study
มุมมอง 9874 หลายเดือนก่อน
மரணத்தை விளைவிக்கும் பாவம் என்றால் என்ன? || Tamil Bible Study
The origin of the Church || சபை எங்கே இருந்து தொடங்குகிறது? || Tamil Bible Study
มุมมอง 1.3K5 หลายเดือนก่อน
The origin of the Church || சபை எங்கே இருந்து தொடங்குகிறது? || Tamil Bible Study
The doctrine of the church Part-1 || சபையைப் பற்றிய அடிப்படை உபதேசம் பகுதி - 1 || Tamil Bible Study
มุมมอง 1.2K5 หลายเดือนก่อน
The doctrine of the church Part-1 || சபையைப் பற்றிய அடிப்படை உபதேசம் பகுதி - 1 || Tamil Bible Study
The doctrine of prayer || ஜெபம் என்பது என்ன? || Tamil Bible Study
มุมมอง 1.1K5 หลายเดือนก่อน
The doctrine of prayer || ஜெபம் என்பது என்ன? || Tamil Bible Study
தேவ ஆவியினால் அருளப்படுதல் அல்லது தூண்டப்படுதல் என்றால் என்ன?| The Doctrine of a Divine Inspiration|
มุมมอง 8545 หลายเดือนก่อน
தேவ ஆவியினால் அருளப்படுதல் அல்லது தூண்டப்படுதல் என்றால் என்ன?| The Doctrine of a Divine Inspiration|
தெய்வீக வெளிப்படுத்தல் என்றால் என்ன? || The Doctrine of a Divine Revelation || Tamil Bible Study
มุมมอง 3395 หลายเดือนก่อน
தெய்வீக வெளிப்படுத்தல் என்றால் என்ன? || The Doctrine of a Divine Revelation || Tamil Bible Study
உபதேசம் என்பது என்ன ? அவைகள் எப்படி உருவாக்கப்பட வேண்டும்?
มุมมอง 3936 หลายเดือนก่อน
உபதேசம் என்பது என்ன ? அவைகள் எப்படி உருவாக்கப்பட வேண்டும்?

ความคิดเห็น

  • @kingslystephen
    @kingslystephen 5 วันที่ผ่านมา

    😮

  • @princestachysravindran
    @princestachysravindran 6 วันที่ผ่านมา

    A very good deep study of the book of Judah. Clear and precise

  • @aathavanathi1278
    @aathavanathi1278 10 วันที่ผ่านมา

    அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரம் 31-வது வசனம் என்ன சொல்கிறது

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku 9 วันที่ผ่านมา

      ‌தாவீது முன்னமே கண்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்துப் பேசினான். அதனாலேயே அவர் பாதாளத்தில் கைவிடப்படுவதில்லை என்றும், அவரின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னான். அப்போஸ்தலர் 2:31 இலகு இலங்கை தமிழ்மொழிபெயர்ப்பு இந்த வசனம் உயிர்த்தெழுதலை குறிப்பதாக உள்ளது. இயேசு கிறிஸ்துவின் சரீரம்அழியாது.. மற்ற பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை போல அவருடைய ஆத்துமா பாதாளத்துக்குள் செல்லாது என்பதுதான் இதன் அர்த்தம் His soul would not be left in disembodied condition. His body will not decay..

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku 9 วันที่ผ่านมา

      "Hades" is the general name for the place of departed spirits (cf. 10:15), and it is the equivalent of the Hebrew "Sheol." However, in the New Testament, Hades always refers to the abode of the unsaved dead before their resurrection and condemnation at the Great White Throne judgment (Rev. 20:11-15). "Gehenna" is a different place, and sometimes refers to the Lake of Fire, which is the final destiny of all unbelievers following the Great White Throne judgment (12:5). At the beginning of the earthly messianic kingdom, only unbelievers will be in Hades, since God will have resurrected all Old Testament saints, including Lazarus (Isa. 26:19; Dan. 12:2). "Paradise" (23:43; 2 Cor. 12:4) is a euphemism for God's presence, the place where all believers' spirits go, regardless of when they die, until the resurrection of their bodies.1 It is a part of the place of departed spirits. It will help us understand this parable if we realize that Sheol or hades (translated hell in the [AV] New Testament) is divided into two compartments: paradise (which is called Abraham's Bosom in this parable) and the place of torment. Paradise was emptied when Christ took with Him at His ascension the Old Testament believers (see Eph. 4:8-10). The place of torment will deliver up the lost for judgment at the Great White Throne (see Rev. 20:11-15). All who stand at this judgment are lost, and they will be cast into the lake of fire, which is the second death."

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku 9 วันที่ผ่านมา

      . பரதீசு என்பது இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்திருக்கிற காலம் வரை பாதாளத்தில் இருந்தது. இதை பணக்காரன் லாசரு நிகழ்விலிருந்து அறிந்து கொள்ளலாம். இப்பொழுது பரதேசு என்பது பரலோகத்தில் இருக்கிறது. பழைய ஏற்பாடு காலம் வரை பாதாளம் என்பது இரண்டு பிரிவுகளைக் கொண்டது என்பதை இந்த நாசர் மரித்த நிகழ்வில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். இப்பொழுது பாதாளத்தில் மனம் திரும்பாமல் மரித்த புதிய ஏற்பாடு விசுவாசிகளும் பழைய ஏற்பாட்டில் அக்கிரமிப்பில் மரித்து நபர்களும் காணப்படுகிறார்கள். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த உடன் பாதாளத்திற்கு சென்று தம்முடைய வெற்றி செய்தியை அறிவித்து மிருகங்களின் பலிகளினால் பாவங்கள் மூடப்பட்ட அந்த நிலையை மாற்றி தம்முடைய ரத்தத்தின் மூலமாக இவர்களை பூரணப்படுத்தி அவர்களை தம்மோடு கூட எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அவர்கள் இப்பொழுது பரலோகத்தில் காணப்படுகிறார்கள்.எபி 4:8,9.12:24 நரகம் என்பது இப்பொழுது பாதாளத்தில் காணப்படுகின்ற இடத்தைக் குறிப்பது அக்கினி கடல் என்பது இறுதி நியாயத்தீர்ப்பில் இப்பொழுது பாதாளத்தில் இருக்கக்கூடிய அனைவரும் ‌ செல்லக்கூடிய இடம்.வெளி 20 வது அதிகாரம். நரகம் என்கிற வார்த்தை புதிய ஏற்பாட்டில் எங்காவது சொல்லப்பட்டிருந்தால் சொல்லவும்.. நரகம் என்பது மரித்துப் போன ஆவிகள் (அதாவது பாவத்திலேயே மரித்த பழைய ஏற்பாட்டு விசுவாசிகளும் இயேசுவை ஏற்றுக் கொள்ளாத புதிய ஏற்பாட்டு விசுவாசிகளும்) தற்காலிகமாக இருக்கின்ற இடம். இப்பொழுது பரதேசு என்பது உலகத்தில் இருக்கிறது. இதை பவுல்தன்னுடைய சாட்சி குறிப்பிடுகிறார் (அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.) இதுதான் என்னுடைய செய்தியின் சாராம்சம். விளக்கமாக ஒரு கட்டுரை எழுதுகிறேன். என்னுடைய கருத்துக்கள் நூற்றுக்கு 90 சதவீதம் இறையியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உங்களுக்கு வேண்டுமென்றால் அதை ஆங்கிலத்தில் அது அனுப்பி வைக்கிறேன்

  • @Jdcdeliverancetv
    @Jdcdeliverancetv 14 วันที่ผ่านมา

    இன்னும் கொஞ்சம் ஆழமாக வேதத்தை படியுங்கள் bro. அவசரப்பட்டு வீடியோ போட வேண்டாம்.. நீங்களும் குழம்ப வேண்டாம்.. வெளிப்படுத்தின விசேஷம் முழுமையாக படியுங்கள்...

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku 14 วันที่ผ่านมา

      They are not the same thing. Think about it like this, hell is a temporary holding place, kind of like a county jail, but much worse, and it is a place where the prisoners go before they are sent to the penitentiary, but in this case the eternal prison of the lake of fire

    • @Jdcdeliverancetv
      @Jdcdeliverancetv 12 วันที่ผ่านมา

      பரனாகிய ஈசன் இருக்கக்கூடிய இடத்தை தான் பரதீசு என்று அழைத்தார்கள்... இது எப்படி பாதாளத்திற்குள் பரதீசு இருக்க முடியும்? நரகம் உருவாக்கப்படுவதே கடைசி நியாயத்திர்ப்புக்கு பிறகு என்று எழுதப் பட்டிருக்கிறதே..

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku 12 วันที่ผ่านมา

      . பரதீசு என்பது இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்திருக்கிற காலம் வரை பாதாளத்தில் இருந்தது. இதை பணக்காரன் லாசரு நிகழ்விலிருந்து அறிந்து கொள்ளலாம். இப்பொழுது பரதேசு என்பது பரலோகத்தில் இருக்கிறது. பழைய ஏற்பாடு காலம் வரை பாதாளம் என்பது இரண்டு பிரிவுகளைக் கொண்டது என்பதை இந்த நாசர் மரித்த நிகழ்வில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். இப்பொழுது பாதாளத்தில் மனம் திரும்பாமல் மரித்த புதிய ஏற்பாடு விசுவாசிகளும் பழைய ஏற்பாட்டில் அக்கிரமிப்பில் மரித்து நபர்களும் காணப்படுகிறார்கள். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த உடன் பாதாளத்திற்கு சென்று தம்முடைய வெற்றி செய்தியை அறிவித்து மிருகங்களின் பலிகளினால் பாவங்கள் மூடப்பட்ட அந்த நிலையை மாற்றி தம்முடைய ரத்தத்தின் மூலமாக இவர்களை பூரணப்படுத்தி அவர்களை தம்மோடு கூட எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அவர்கள் இப்பொழுது பரலோகத்தில் காணப்படுகிறார்கள்.எபே 4:8,9. எபி12:24 நரகம் என்பது இப்பொழுது பாதாளத்தில் காணப்படுகின்ற இடத்தைக் குறிப்பது அக்கினி கடல் என்பது இறுதி நியாயத்தீர்ப்பில் இப்பொழுது பாதாளத்தில் இருக்கக்கூடிய அனைவரும் ‌ செல்லக்கூடிய இடம்.வெளி 20 வது அதிகாரம். நரகம் என்கிற வார்த்தை புதிய ஏற்பாட்டில் எங்காவது சொல்லப்பட்டிருந்தால் சொல்லவும்.. நரகம் என்பது மரித்துப் போன ஆவிகள் (அதாவது பாவத்திலேயே மரித்த பழைய ஏற்பாட்டு விசுவாசிகளும் இயேசுவை ஏற்றுக் கொள்ளாத புதிய ஏற்பாட்டு விசுவாசிகளும்) தற்காலிகமாக இருக்கின்ற இடம். இப்பொழுது பரதேசு என்பது உலகத்தில் இருக்கிறது. இதை பவுல்தன்னுடைய சாட்சி குறிப்பிடுகிறார் (அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.) இதுதான் என்னுடைய செய்தியின் சாராம்சம். விளக்கமாக ஒரு கட்டுரை எழுதுகிறேன். என்னுடைய கருத்துக்கள் நூற்றுக்கு 90 சதவீதம் இறையியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உங்களுக்கு வேண்டுமென்றால் அதை ஆங்கிலத்தில் அது அனுப்பி வைக்கிறேன்

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku 12 วันที่ผ่านมา

      The Old Testament believers went to a place of comfort and rest called “paradise” when they died. The Old Testament taught life after death and that everyone who departed from this life went to a place of conscious existence. The general term for this place was Sheol, which could be translated “the grave” or “the realm of the dead.” The wicked were there (Psalm 9:17; 31:17; 49:14; Isaiah 5:14), and so were the righteous (Genesis 37:35; Job 14:13; Psalm 6:5; 16:10; 88:3; Isaiah 38:10). The New Testament equivalent of Sheol is Hades. Luke 16:19-31 shows that, prior to Christ’s resurrection, Hades was divided into two realms: a place of comfort where Lazarus was (Abraham’s bosom or Abraham’s side) and a place of torment where the rich man was (hell). Lazarus’s place of comfort is elsewhere called “paradise” (Luke 23:43). The place of torment is called “Gehenna” in the Greek in Mark 9:45. Between paradise and hell (the two districts of Hades) there was “a great chasm” (Luke 16:26). The fact that no one could cross this chasm indicates that, after death, one’s fate is sealed. Today, when an unbeliever dies, he follows the Old Testament unbelievers to the torment side of Hades. At the final judgment, Hades will be emptied before the Great White Throne, where its occupants will be judged prior to entering the lake of fire (Revelation 20:13-15). On the other hand, when a believer dies today, he is “present with the Lord” in heaven (2 Corinthians 5:6-9). There, he joins the Old Testament saints who have been enjoying their reward for thousands of years. A resurrection awaits everyone-either a resurrection to eternal life or a resurrection to “shame and everlasting contempt” (Daniel 12:2). The Bible clearly states that New Testament saints who have died will be resurrected at the event we call the rapture of the church (1 Thessalonians 4:16-17). The Bible is less clear about when the Old Testament saints will be resurrected. It is our view that Old Testament believers will be joined to their resurrected bodies at the end of the tribulation period when Jesus returns to earth to set up His millennial kingdom (Isaiah 26:19; Hosea 13:14).

    • @EBYKIRUBA
      @EBYKIRUBA 9 วันที่ผ่านมา

      ​@@ungalsinthanaikuTY for useful information

  • @josephlourdusamy5372
    @josephlourdusamy5372 19 วันที่ผ่านมา

    ❤ Congratulations.May the Almighty God bless you

  • @gajendran2102
    @gajendran2102 23 วันที่ผ่านมา

    Verygood message (TRUTH)

  • @selindavid4388
    @selindavid4388 24 วันที่ผ่านมา

    useful msg iya. Jesus bless you iya

  • @jaisimhanmalar1926
    @jaisimhanmalar1926 25 วันที่ผ่านมา

    Good explain

  • @augustinchellappan8842
    @augustinchellappan8842 29 วันที่ผ่านมา

    Lucid Presentation

  • @peterjohn3673
    @peterjohn3673 หลายเดือนก่อน

    The news cleared my confusion. thank you

  • @TamilVani-y1y
    @TamilVani-y1y หลายเดือนก่อน

    நெசமாவாவில் எத்தனை ஆசை இருக்கு.... இது தான் பெண்

  • @senthamilanbu7707
    @senthamilanbu7707 หลายเดือนก่อน

    Super explanation pastor 🙏

  • @pr.stephen.5503
    @pr.stephen.5503 หลายเดือนก่อน

    ஆமென் ஆமென்.. பவுலின் பார்வையில் கிரியை என்றால் என்ன..? யாக்கோபின் பார்வையில் கிரியை என்றால் என்ன..? அருமையான விளக்கம்.. இந்த வேத சத்தியத்திற்காக இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்..

  • @arulsoosairajarulsoosairaj5318
    @arulsoosairajarulsoosairaj5318 หลายเดือนก่อน

    நாம் சத்தியத்தை மாற்றகூடாது...

  • @arulsoosairajarulsoosairaj5318
    @arulsoosairajarulsoosairaj5318 หลายเดือนก่อน

    உண்மை சத்தியம் பொய் சொல்லாது...

  • @m.benedict2902
    @m.benedict2902 หลายเดือนก่อน

    Excellent and timely message .God bless you annan

  • @allwinjohnson
    @allwinjohnson 2 หลายเดือนก่อน

    அருமை!

  • @kirupajohn2621
    @kirupajohn2621 2 หลายเดือนก่อน

    திருத்துவத்தில் இரண்டாவதானவர் பைபிளில் எங்கையிருக்கிறது , தேவன் ஒருவர்தான்😂

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku 2 หลายเดือนก่อน

      The Incarnation reveals that Jesus Christ is the second person of the Trinity, he is the Word made flesh (logos) through which God made all things. In Genesis we see that God specifically created through his Word ( “And God said, 'Let there be light'; and there was light”- Genesis 1:6) .

  • @drvasudevanjagnnathan6554
    @drvasudevanjagnnathan6554 2 หลายเดือนก่อน

    Those were written that it CANNOT happen again. If it did die its not GOD atall. Searing by heaven earth or GOD by man is sin and you will die ITSEEMS

  • @Anglejohn-n9t
    @Anglejohn-n9t 2 หลายเดือนก่อน

    Amen

  • @aathavanathi1278
    @aathavanathi1278 2 หลายเดือนก่อน

    ஓய்வு நாளில் எப்படி விறகு பொறுக்கிய பெண்ணை கல்லால் அடித்தார்கள் அவனவன் தான் சுயஇச்சையினால் சிக்குண்டு மரணத்தை பிறப்பிக்கிறான் லேவியராகமம் 27:28

  • @victorvinoth628
    @victorvinoth628 2 หลายเดือนก่อน

    ஆபிரகாம் ஈசாக்கை பலியிட கொண்டு போகும்போது ஆண்டவர் அதைத் தடுத்தார் நம் தேவன் நரபலியை விரும்புகிற தேவன் அல்ல அவர் உதடுகளின் காலையாக பலியின் மேல் பிரியம் உள்ள தேவன்

  • @jayasurya9106
    @jayasurya9106 2 หลายเดือนก่อน

    கர்த்தர்ஊங்காலைஆசிர்வதிப்பார்

  • @VictorVictor-nz4nu
    @VictorVictor-nz4nu 2 หลายเดือนก่อน

    துப்பு கேட்டாவங்க 😎

    • @SaleemSaleem-fo2do
      @SaleemSaleem-fo2do 2 หลายเดือนก่อน

      Tuppence.kettavargala..ungalukkaga..manradugiren..pavam.neengal

  • @saravananstephen6748
    @saravananstephen6748 2 หลายเดือนก่อน

    சிறப்பான விளக்கம்.....

  • @sugumano8491
    @sugumano8491 3 หลายเดือนก่อน

    True .Amen 💯

  • @amudhaprayforthiruvallur7606
    @amudhaprayforthiruvallur7606 3 หลายเดือนก่อน

    அதினிமித்தம் தாழிகள் வருந்தும் கள்ளிமையிளிமித்தம் துக்கங்களையும் வழக்கத்தில் வருகிறது

  • @amudhaprayforthiruvallur7606
    @amudhaprayforthiruvallur7606 3 หลายเดือนก่อน

    2 மாதங்கள் எனுக கன்னித்தன்மை தந்துவிட்டு துக்கங் கொண்டாட அனுமதி கேட்கிறாள் பின்னர் தங்ஙகள் விருப்பப்படி செய்யுங்கள் என்கிறாள் திரும்பி வந்தபின்னர் பொறுத்தனையை நிறைவேற்றியதாக பார்க்கிறோம்

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 3 หลายเดือนก่อน

      எழுதப்பட்ட வசனங்களுக்கு பொருள், இப்படியிருக்கும், அப்படியிருக்கும் என்று சொல்லி இறுதியில் தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் சொல்வதே இவர்களின் நோக்கம். உண்மையில் நம் கையில் வைத்திருப்பது ஒரு மொழிமாற்று புத்தகம், நம் இனம், பண்பாடு, காலச்சாரத்திற்கு பொருத்தமானது இல்லை. சரியொத்தாவிற்கு வருகிறேன். நியாதி 11:39, வசனத்தின்படி பார்த்தால் யொப்தா தன் பொருத்தனை படி செய்தான். வசனம் 40 - ல் இதனால் ஏற்பட்ட வருத்தத்தை குறித்து இஸ்ரவேல் பெண்கள் ஆண்டுதோறும் துக்கம் கடைப்பிடித்தார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. வசனத்தில் பார்த்தால் யொத்தா தன் மகளை பலிகொடுத்தாகவே தெரியவருகிறது. யொப் தா.வெற்றின மக்களோடு வாழ்ந்திருக்கிறார். அக்காலத்தில் நரபலி கொடுப்பது வழக்கத்தில் இருந்துள்ளது அதன்படி யொப்தாவும் செய்திருக்க வாய்புள்ளது. (யுதர் வேதத்தை வாசித்துப் பாருங்கள் நரபலி கொடுக்கும் வழக்கம் அவர்களிடம் இருப்பது தெரியவரும்).

    • @a.simiyonvmmmoovirunthalin3893
      @a.simiyonvmmmoovirunthalin3893 3 หลายเดือนก่อน

      இல்லை ஐயா. யெப்தா பொருத்தனயைை நிறைவேற்றினான் என்றே வேதம் கூறுகிறது.அதுவே சத்தியம்.

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 3 หลายเดือนก่อน

      @@a.simiyonvmmmoovirunthalin3893 நானும் அதைத்தான் சகோதரா சொல்லியிருக்கிறேன்.

    • @lourdumarym8559
      @lourdumarym8559 2 หลายเดือนก่อน

      இவர் தான் கர்த்தர்.கிறிஸ்து இயேசு உன்னை பூமியில் பிறக்கும் முன்பே நீ எப்படி பட்ட எச்சக்காலை நாய் என்பதை தெறிந்து கொண்டு தான் உன்னை இந்த பூமியில் விழ வைத்தார்.அவர்தான் என்னுடைய தேவன் கிறிஸ்து ரட்சகர்.தே.மோளே.​@@santhoshselvaraj9514

    • @victord3417
      @victord3417 2 หลายเดือนก่อน

      Jeptha never sacrifice. His daughter God never allowed

  • @selvaraj.sselvaraj.s6553
    @selvaraj.sselvaraj.s6553 3 หลายเดือนก่อน

    Clear explanation. Praise the Lord

  • @iyyapazhamtheebam411
    @iyyapazhamtheebam411 3 หลายเดือนก่อน

    Amen praise the Lord

  • @pr.stephen.5503
    @pr.stephen.5503 3 หลายเดือนก่อน

    ஆமென்.. மிகவும் சரியான விளக்கம்.. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக..!

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 3 หลายเดือนก่อน

    🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக 🙏

  • @stephenantony9913
    @stephenantony9913 3 หลายเดือนก่อน

    நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ‌‌நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.ஆமென்.

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 หลายเดือนก่อน

    அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன். 1 கொரி. 5:5

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 หลายเดือนก่อน

    எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. மத்தேயு 12:32

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku 3 หลายเดือนก่อน

      அய்யா உங்கள் WhatsApp எண்ணை அனுப்புக

  • @marymaragathambeulah4880
    @marymaragathambeulah4880 3 หลายเดือนก่อน

    Very nice.

  • @pr.stephen.5503
    @pr.stephen.5503 3 หลายเดือนก่อน

    அருமையான இந்த சத்தியத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. நன்றி ஐயா.. தேவனுடைய முன்னறிவு. தேவனுடைய தெரிந்து கொள்ளல்.. தேவனுடைய முன் குறித்தல்.... ஆழமான இந்த வேத விளக்கத்தை கேட்கிற ஒவ்வொருவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக..

  • @queenshiny1828
    @queenshiny1828 4 หลายเดือนก่อน

    கர்த்தருடைய இரட்சிப்பை இழந்து போவது போவதற்கு அனேக வழிகள் இருக்கிறது அடிக்கடி கடிந்து கொள்ளட்டும் தன் பிடரியை கடின படுத்துகிற ஒன் சகாயம் இன்ற சடுதியில் நாசமடைவான் நமது இரட்சிப்பு நிறைவேற பிரயாசைப் பட வேண்டும் முடிவு பரியந்தம் நிலை நிற்பவனை இரட்சிக்கப்படுவான்

  • @josephlourdusamy5372
    @josephlourdusamy5372 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ❤

  • @josephlourdusamy5372
    @josephlourdusamy5372 4 หลายเดือนก่อน

    சரியான விளக்கம் அருமை ❤

  • @sambecky1962
    @sambecky1962 4 หลายเดือนก่อน

    Thank you so much. You have vividly brought the difference between the visible church and the invisible church. I am encouraged to start a class on Ecclesiology to my online students next. Pas. Sam

  • @josephlourdusamy5372
    @josephlourdusamy5372 4 หลายเดือนก่อน

    Glory to the Almighty God

  • @sambecky1962
    @sambecky1962 5 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் அய்யா!

  • @samjpaul5874
    @samjpaul5874 5 หลายเดือนก่อน

    Hallelujah. Glory be to God. Truly blessed.

  • @sambecky1962
    @sambecky1962 5 หลายเดือนก่อน

    அய்யா, சுருக்கமான, அருமையான வரைவுக்குறிப்பு. இறையியல் மாணவர்கள் இதைக் கேட்கவேண்டும்! பாஸ்டர் சாம் இயேசு தோட்டம்.

  • @michael.scharles4110
    @michael.scharles4110 5 หลายเดือนก่อน

    God bless you aiya

  • @MaheswaryDelsi123-er4cs
    @MaheswaryDelsi123-er4cs 5 หลายเดือนก่อน

    GOD BLESS YOU Pastor

  • @MaheswaryDelsi123-er4cs
    @MaheswaryDelsi123-er4cs 5 หลายเดือนก่อน

    GOD BLESS YOU Pastor....

  • @sambecky1962
    @sambecky1962 5 หลายเดือนก่อน

    அருமை அய்யா.

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 6 หลายเดือนก่อน

    ஐயா மிக்க நன்றி. உங்கள் செய்தியை நான் முழுமையாகக் கேட்டேன் . மிகவும் சிறப்பாக ஆய்வு செய்து அதை உபதேசம் என்ற தலைப்பில் பேசியுள்ளீர்கள். அதற்காக உங்களை நான் வாழ்த்துகிறேன். தற்போது யாரும் புதிதாக உபதேசங்களை உருவாக்குவது இல்லை. ஏற்கனவே அவர்கள் செல்லும் சபைகளில் போதிக்கப்படும் உபதேசங்களை விளங்கிக் கொள்ள, புரிந்து கொள்ள இந்த ஆய்வு/போதனை பெரிதும் பயன்படும். இன்று உலகில் உள்ள பெரும்பாலான சபைகள் (mainline churches) தங்களது சபையில் அப்போஸ்தல விசுவாசப்பிரமாணத்தையும் நிசேயா விசுவாசப்பிரமாணத்தையும் அறிக்கையிடுகின்றனர். இங்கிலாந்து திருச்சபையினர் 39 விசுவாச அறிக்கைகளை (39 Articles of Religion) பயன்படுத்துகின்றனர். 1914 ஆம் ஆண்டு Assembly of God சபை அமெரிக்காவில் உருவான போது அவர்களும் தங்களது விசுவாச அறிக்கையை( 16 Fundamental Truth of the Assemblies of God ) அறிவித்தனர்.‌இன்றைய கிறிஸ்தவர்கள் ஏதாவது ஒரு சபையில் அங்கத்தினர்களாக இருப்பார்கள். ஒரு கிறிஸ்தவர் தான் போகும் சபையின் பெயரைக் கூறினாலே அவர் எந்த நம்பிகையை/ போதனையை /உபதேசத்தை பின்பற்றுகிறார் என்று நாம் எளிதில் கூறிவிடலாம்.‌ நீங்கள் எந்த சபைக்கு செல்கிறீர்கள்? அல்லது எந்த சபையில் அங்கத்தினராக இருக்கிறீர்கள் என்று கூறுங்கள்.நான் உங்களுடைய உபதேசம் அல்லது நம்பிக்கை எது என்று கூறி விடுவேன். இப்போது யாரும் புதிய உபதேசத்தை உருவாக்குவதில்லை.‌ ஒரு சபையில் ஒருவர் அங்கத்தினராக சேரும் போது அந்த சபையின் உபதேசத்தை அவர் பின்பற்ற ஆரம்பித்து விடுவார். இது தான் தற்போது நடைபெறுகிறது.‌ நீங்கள் எந்த சபையின் அங்கத்தினராக ஒவ்வொரு ஞாயிறும் ஆராதனைக்குச் செல்லுகிறீர்கள் என்று கூறுங்கள்.நீங்கள் எந்த உபதேசத்தை பின்பற்றுகிறீர்கள் என்று நான் புரிந்து கொள்ள உதவும். மிக்க நன்றி. -Pr.S.John Madhiyazhagan.

    • @ungalsinthanaiku
      @ungalsinthanaiku 6 หลายเดือนก่อน

      உங்கள் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்பாக என்னைப் பற்றி ஒரு சில வரிகள். நான் இந்து மார்க்கத்தில் இருந்து 1977-இல் ஆண்டவரை ஏற்றுக் கொண்டேன். என்னை ஆண்டவருக்குள் நடத்தியவர்கள் சிஎஸ்ஐ பிண்ணணியை கொண்டவர்கள். சென்னைக்கு வந்த போது பெந்தகோஸ் சபை ஒன்றில் அங்கத்தினர் ஆனேன். சில வருடங்களுக்குப் பிறகு ஒரு மிஷனரி இயக்கத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டேன். அரசுப் பணியில் இருந்து கொண்டே மிசன் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டேன். அந்த மிஷினரி பணியின்நிமித்தமாக எல்லா தரப்பட்ட சபைகளுக்கும் நான் சென்று இருக்கிறேன். அந்த அடிப்படையில் நான் சொல்லுகிற காரியம் என்னவென்றால் முதலில் நான் காணக்கூடாத தேவனுடைய சபையில் அங்கத்தினராக இருக்கிறேன் என்பதுதான் நான் நம்புகின்ற காரியம். உங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் நான் சென்னையில் பார்த்த அளவில் ஒவ்வொரு சபையிலும் ஏதோ ஒரு காரியத்தை உபதேசமாக போதித்திருப்பதை நான் கேட்டிருக்கிறேன். உபதேசத்தை அவர்கள் உருவாக்குவதில்லை என்கிற கருத்தை நான் மறுக்கிறேன். ஏதோ ஒன்று பிடித்துக் கொண்டு சாதிப்பதை நான் கேட்டிருக்கிறேன். அதன் அடிப்படை தான் இந்த பதிவு. I am a Bible based Christian. என்னை வழிநடத்தியவர்கள் ஆரோக்கிய உபதேசங்களை சொல்லி வழி நடத்தியபடியினால் தலைவர்கள் போதிக்கின்ற காரியங்களை சீர்தூக்கிப் பார்க்க ஓரளவுக்கு கர்த்தர் கிருபை கொடுத்திருக்கிறார்.. யாரெல்லாம் வேதத்தின் அடிப்படை சத்தியங்களை essential doctrinnes ஐ பின்பற்றுகிறார்களோ அவர்கள் அனைவரும் தேவனுடைய பிள்ளைகள் என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை. I am above all these non essential doctrine oriented matter . காணக்கூடாத சபையில் நான் வலுவாக இருக்கிறேன் ,உறுதியாக இருக்கிறேன், திடமாக இருக்கிறேன் என்பது என்னுடைய சாட்சி. தேவன்என்னை நடத்திய வழி இதுதான். என்னுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனோடும் உறுதியாக இருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். மற்றபடி தேவ வசனத்தின் படி நடக்கின்ற எல்லா தேவனுடைய பிள்ளைகளும் என்னுடைய சகோதர சகோதரிகள் அவர்களுடைய ஐக்கியம் எனக்கு சிறந்ததாக இருக்கிறது. எனக்கு கர்த்தர் கொடுத்த தாலந்துகளையும் கிருபைகளையும் விருதாவாக்காமல் என்னால் முடிந்த அளவு போதிக்கின்ற ஊழியத்தை கர்த்தருடைய கிருபையால் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய உயரம் என்னவென்று அறிந்து அதற்குள்ளாக என்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறேன்.