எனக்கு மிகவும் பிடித்த பாடல், என் ஜெயச்சந்திரன் தொகுப்பில் இருக்கிறது. கடல் அலை கால்களைனு ஒரு பாடல், அதுவும் வெளிவராத ஜெயச்சந்திரன் பாடிய பாடல் தான். அருமையாக இருக்கும்.
ஒரே முத்தம் படம் 1980 பெப்ரவரி மாதம் வெளி வந்தது. ஜெய் கணேஷ், சுமித்ரா ஜோடியாக நடித்து வெளி வந்த படம். படம் படு தோல்வி. பாடல்கள் எதுவும் நம் நாட்டு வானொலி நிலையங்கள் ஒலி பரப்பவில்லை. ஆனால் இலங்கை வானொலியின் தமிழ் சேவை இரண்டில் 1980 முதல் 1981 வரை ஒரே முத்தம் பட பாடல்கள் தினமும் ஒலி பரப்பாகின. இலங்கை வானொலி 1981 மூடப் பட்ட பிறகு இந்த ராஜா பொண்ணு பாடலை கேட்டு விவித் பாரதி போன்ற நம் நாட்டு வானொலி நிலையத்திற்கு நேயர் விருப்பம் பகுதிக்கு கடிதம் எத்த்னையோ தடவை நான் கடிதம் எழுதி பார்த்து விட்டேன். ஆனால் நம் வானொலி நிலையங்கள் ஏனோ ஒலி பரப்ப வில்லை. பிரபல வார இதழாக அப்போது வந்து கொண்டிருந்த தேவி இதழ் ஒரே முத்தம் பட விமர்சனம் வெளியிட்டு இருந்தது. ஒரே முத்தம் பட பாட்டு புத்தகம் என்னிடம் உள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது படத்தை கதை இதுதான். ஒரு கிராமத்தில் படகோட்டி ஜெய் கணேஷ். விடுமுறைக்கு அங்கே வரும் பணக்கார பெண் சுமித்ரா ஜெய் கணேஷை காதலிக்கிறார். அப்போதுதான் ஒரு காதல் பாடலாக ராஜா பொண்ணு இடம் பெறும். பின்பு காதலர்களை சதி செய்து பிரித்து விடுகிறார் சுமித்ராவின் அப்பா. சுமித்ரா ஶ்ரீ காந்த் தை மணக்கிறார். ஆனால் ஶ்ரீ காந்த் இறந்து மீண்டும் அந்த கிராமத்து ஆற்றங்கரைக்கு சுமித்ரா வரும் போது மறுபடி ராஜா பொண்ணு பாடல் சோக கீதமாக ஒலிக்கும். ஜெயச்சந்திரன் இரண்டு பாடல்களையும் அற்புதமாக பாடி இருப்பார். ஆனால் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. 1997 என்று நினைவு. அப்போது இருந்த JJ டிவி ஒரே முத்தம் படம் மதியம் இரண்டு மணிக்கு வந்தது. எனக்கு அப்போது அதைப் பார்க்க வாய்ப்பு இல்லை. பிறகு எந்த தொலை காட்சியிலும் வரவில்லை. சிடி, டிவிடி என்று எந்த வடிவிலும் இந்த படம் கிடைக்கவில்லை. மதுரையில் பல கடைகளில் தேடி பார்த்தேன். இப்போது y tube மூலம் கிடைக்குமா என்று பார்த்தும் எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. நான் எழுதிய கதை சொல்லும் திரைப் பாடல்கள் என்ற நூலில் ராஜா பொண்ணு பாடலைப் பற்றி எழுதி இருக்கிறேன். என்றேனும் ஒரு நாள் இந்த பாடலின் video கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாட்கள். சி. என். ராஜராஜன்
ஐயா வணக்கம் நீங்கள் ஒரே முத்தம் படம் திருப்பத்துாரை சேர்ந்த 1:49 திரு. S R சுப்பிரமணியம் வழக்குரைஞர் எடுத்த படம் 1978 - ல் துவங்கி பல நெருக்கடிக்கு உள்ளாகி 1979 ல் திரைக்கு வந்தது அப்போ மன்மத லீலைகள் அவன் அவள் அது போன்ற தலைப்புகளில் படம் வந்த நேரம் அதனால் படத்தின் பெயரை டைரக்டர் திரு முகிலன் தான் ஒரே முத்தம் என்று பெயரிட்டார் இந்த படத்தின் முதலில் வைத்த பெயர் நெருப்பிலே பூத்தமலர் பழைய வடார்காடு மாவட்டம் தற்பொழுது திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த திரு S R சுப்பிரமணியம் தான் பட தயாரிப்பாளர் அவர் மகன்தான் நான் ஸ்ரீ தர் தந்தை தவறி விட்டார் படம் பல தொல்லைக்கு ஆளாகி trend மாறியதால் படம் சரியாக போகவில்லை படத்தில் தோல்வி இல்லை எங்களுக்கு ஏற்பட்ட குடும்ப case ல் படம் stay பெறபட்டது அப்போது பாஸ்ட்டேராக் இல்லை case உடைத்து வெளிவருவதற்குள் 2 ஆண்டுகள் ஆனது இப்போது அந்த படம் சில துரோகிகளிடம் பில்ம் பாக்ஸாக இதே ஊரிலும் சில சேட்டிடும் உள்ளது இது எங்கள் குடும்பத்தை பல வருடம் நிலைகுழைய செய்து விட்டது 8754772105 என் போன்
தளபதி - "புத்தம் புது பூ பூத்ததோ" விக்ரம் - "சிப்பிக்குள் ஒரு முத்து மலர்ந்தது" மைக்கேல் மதன காமராஜன் - "ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல்" ஐ லவ் இந்தியா - "காற்று பூவை பார்த்து" போன்ற பாடல்கள் படங்களில் இடம் பெறாதவை
ஒரே முத்தம் திரைப்படம் ஜெய்கணேஷ் நடித்து (1980) வெளிவந்தது. எங்க இராமநாதபுரம் ராஜாராம் தியேட்டரில் நண்பர்களுடன் பார்த்தேன்.ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா மகிழ்ச்சியாகவும்,சோகமாகவும் ஜெயச்சந்திரன் பாடியிருப்பார்.அப்போது நான் +1படித்துக் கொண்டிருந்தேன்.மதிய வகுப்பிற்குப் பள்ளி செல்லாமல் பள்ளி நண்பர்களுடன் திரைப்படம் பார்த்ததை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.எப்போதும் மிச்சரியான தகவல் தரும் தங்களிடமிருந்து படம் வெளிவரவில்லையென்ற தவறான தகவலை எதிர்பார்க்கவில்லை.அதற்காகவே இந்த விளக்கம்.நன்றி.
ஆஅஆ..ஆ..ஆ..ஆ.ஆ.. ஆஆ..ஆ..ஆ..ஆ.ஆ.. ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ உனக்காகத்தானே பொன்னோடமே உன்னோடுதானே கல்யாணமே நமக்காகத் தானே நதியோட்டமே நாம் கண்ட வாழ்வு விதியோட்டமே மனம் வெள்ளைதான் உடை வெள்ளைதான் மனம் வெள்ளைதான் உடை வெள்ளைதான் ஆனாலும் என் நெஞ்சம் உன்னோடுதான் காவியம் வாழ்வொரு காவியம் அதிலே புதிதாய் கதை எழுது ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ செந்தூரம் கொஞ்சம் நான் வைக்கவா சிங்காரப் பூவை நான் சூட்டவா கல்யாணத் தேரில் நாம் போகவா கற்பூர தீபம் நான் ஏற்றவா பொன்னாரமே வெண் மேகமே பொன்னாரமே வெண் மேகமே புது வாழ்வு காண்கின்ற என் கீதமே காவியம் வாழ்வொரு காவியம் அதிலே புதிதாய் கதை எழுது ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ
காதலித்து இருப்பார்கள்... காதலிக்கு வேறொரு இடத்தில் மணம் முடிந்து, கணவனின் வாழ்க்கையும் முடிந்து திரும்பி இருக்கவேண்டும்... காதலன் மறுமண வாழ்க்கைக்கு அழைப்பு விடுத்து இந்த பாடல் பாடுவதாக சூழ்நிலை அமைந்து இருக்க வேண்டும்... அல்லது இளம் விதவை பெண்ணை காதலித்து அவளுக்காக பாடுவதாக இருக்க வேண்டும்..!
20 வருடங்களுக்கு முன் இந்த பாடலை கேசட்டில் அடிக்கடி கேட்பேன்
🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
ஜெயச்சந்திரன் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
அய்யா வணங்குகிறேன் அருமையான இசை ப்பாடல்வர்ணனை தொகுப்பு
புதிய தகவல் !
புல்லரிக்க வைக்கிறது !
வெளிவராத பாடல்களே இவ்வளவா?! 👍👍👍
சிறப்பு வாழ்த்துக்கள் சார்
எனக்கு பிடித்த பாடல் மிக அருமையான பாடல்🎉🎉🎉
Wow ilayaraja
❤super
எனக்கு மிகவும் பிடித்த பாடல், என் ஜெயச்சந்திரன் தொகுப்பில் இருக்கிறது. கடல் அலை கால்களைனு ஒரு பாடல், அதுவும் வெளிவராத ஜெயச்சந்திரன் பாடிய பாடல் தான். அருமையாக இருக்கும்.
1980 -81kul vantha paadal endru ninaikiren.... thank you sir
Superb song
ஒரே முத்தம் படம் 1980 பெப்ரவரி மாதம் வெளி வந்தது. ஜெய் கணேஷ், சுமித்ரா ஜோடியாக நடித்து வெளி வந்த படம். படம் படு தோல்வி. பாடல்கள் எதுவும் நம் நாட்டு வானொலி நிலையங்கள் ஒலி பரப்பவில்லை. ஆனால் இலங்கை வானொலியின் தமிழ் சேவை இரண்டில் 1980 முதல் 1981 வரை ஒரே முத்தம் பட பாடல்கள் தினமும் ஒலி பரப்பாகின. இலங்கை வானொலி 1981 மூடப் பட்ட பிறகு இந்த ராஜா பொண்ணு பாடலை கேட்டு விவித் பாரதி போன்ற நம் நாட்டு வானொலி நிலையத்திற்கு நேயர் விருப்பம் பகுதிக்கு கடிதம் எத்த்னையோ தடவை நான் கடிதம் எழுதி பார்த்து விட்டேன். ஆனால் நம் வானொலி நிலையங்கள் ஏனோ ஒலி பரப்ப வில்லை. பிரபல வார இதழாக அப்போது வந்து கொண்டிருந்த தேவி இதழ் ஒரே முத்தம் பட விமர்சனம் வெளியிட்டு இருந்தது. ஒரே முத்தம் பட பாட்டு புத்தகம் என்னிடம் உள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது படத்தை கதை இதுதான். ஒரு கிராமத்தில் படகோட்டி ஜெய் கணேஷ். விடுமுறைக்கு அங்கே வரும் பணக்கார பெண் சுமித்ரா ஜெய் கணேஷை காதலிக்கிறார். அப்போதுதான் ஒரு காதல் பாடலாக ராஜா பொண்ணு இடம் பெறும். பின்பு காதலர்களை சதி செய்து பிரித்து விடுகிறார் சுமித்ராவின் அப்பா. சுமித்ரா ஶ்ரீ காந்த் தை மணக்கிறார். ஆனால் ஶ்ரீ காந்த் இறந்து மீண்டும் அந்த கிராமத்து ஆற்றங்கரைக்கு சுமித்ரா வரும் போது மறுபடி ராஜா பொண்ணு பாடல் சோக கீதமாக ஒலிக்கும். ஜெயச்சந்திரன் இரண்டு பாடல்களையும் அற்புதமாக பாடி இருப்பார். ஆனால் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. 1997 என்று நினைவு. அப்போது இருந்த JJ டிவி ஒரே முத்தம் படம் மதியம் இரண்டு மணிக்கு வந்தது. எனக்கு அப்போது அதைப் பார்க்க வாய்ப்பு இல்லை. பிறகு எந்த தொலை காட்சியிலும் வரவில்லை. சிடி, டிவிடி என்று எந்த வடிவிலும் இந்த படம் கிடைக்கவில்லை. மதுரையில் பல கடைகளில் தேடி பார்த்தேன். இப்போது y tube மூலம் கிடைக்குமா என்று பார்த்தும் எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. நான் எழுதிய கதை சொல்லும் திரைப் பாடல்கள் என்ற நூலில் ராஜா பொண்ணு பாடலைப் பற்றி எழுதி இருக்கிறேன். என்றேனும் ஒரு நாள் இந்த பாடலின் video கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாட்கள்.
சி. என். ராஜராஜன்
ராஜ ராஜன் உங்கள் பதிவு ஒரே முத்தம் படத்தை பார்த்தது போல் உள்ளது
ஐயா வணக்கம் நீங்கள் ஒரே முத்தம் படம் திருப்பத்துாரை சேர்ந்த 1:49 திரு. S R சுப்பிரமணியம் வழக்குரைஞர் எடுத்த படம் 1978 - ல் துவங்கி பல நெருக்கடிக்கு உள்ளாகி 1979 ல் திரைக்கு வந்தது அப்போ மன்மத லீலைகள் அவன் அவள் அது போன்ற தலைப்புகளில் படம் வந்த நேரம் அதனால் படத்தின் பெயரை டைரக்டர் திரு முகிலன் தான் ஒரே முத்தம் என்று பெயரிட்டார் இந்த படத்தின் முதலில் வைத்த பெயர் நெருப்பிலே பூத்தமலர்
பழைய வடார்காடு மாவட்டம் தற்பொழுது திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த திரு S R சுப்பிரமணியம் தான் பட தயாரிப்பாளர் அவர் மகன்தான் நான் ஸ்ரீ தர் தந்தை தவறி விட்டார் படம் பல தொல்லைக்கு ஆளாகி trend மாறியதால் படம் சரியாக போகவில்லை படத்தில் தோல்வி இல்லை எங்களுக்கு ஏற்பட்ட குடும்ப case ல் படம் stay பெறபட்டது அப்போது பாஸ்ட்டேராக் இல்லை case உடைத்து வெளிவருவதற்குள் 2 ஆண்டுகள் ஆனது இப்போது அந்த படம் சில துரோகிகளிடம் பில்ம் பாக்ஸாக இதே ஊரிலும் சில சேட்டிடும் உள்ளது இது எங்கள் குடும்பத்தை பல வருடம் நிலைகுழைய செய்து விட்டது 8754772105 என் போன்
இந்த பாடல் கேட்டதே இல்லை தெரியாத பாடல்
Mr. Aalangudi Vellaichami:::: You are so great because you are giving for your viewers the old secret news of songs composed by Mr. Raja. Amazing.
தளபதி - "புத்தம் புது பூ பூத்ததோ" விக்ரம் - "சிப்பிக்குள் ஒரு முத்து மலர்ந்தது"
மைக்கேல் மதன காமராஜன் - "ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல்"
ஐ லவ் இந்தியா -
"காற்று பூவை பார்த்து"
போன்ற பாடல்கள் படங்களில் இடம் பெறாதவை
Super sir
Good explanation Sir
ஒரே முத்தம் திரைப்படம் ஜெய்கணேஷ் நடித்து (1980) வெளிவந்தது. எங்க இராமநாதபுரம் ராஜாராம் தியேட்டரில் நண்பர்களுடன் பார்த்தேன்.ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா மகிழ்ச்சியாகவும்,சோகமாகவும் ஜெயச்சந்திரன் பாடியிருப்பார்.அப்போது நான் +1படித்துக் கொண்டிருந்தேன்.மதிய வகுப்பிற்குப் பள்ளி செல்லாமல் பள்ளி நண்பர்களுடன் திரைப்படம் பார்த்ததை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.எப்போதும் மிச்சரியான தகவல் தரும் தங்களிடமிருந்து படம் வெளிவரவில்லையென்ற தவறான தகவலை எதிர்பார்க்கவில்லை.அதற்காகவே இந்த விளக்கம்.நன்றி.
Your correct ..,.......
👍👍👍
என் நுக். பி டி தா படலl
ஆஅஆ..ஆ..ஆ..ஆ.ஆ..
ஆஆ..ஆ..ஆ..ஆ.ஆ..
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
உனக்காகத்தானே பொன்னோடமே
உன்னோடுதானே கல்யாணமே
நமக்காகத் தானே நதியோட்டமே
நாம் கண்ட வாழ்வு விதியோட்டமே
மனம் வெள்ளைதான் உடை வெள்ளைதான்
மனம் வெள்ளைதான் உடை வெள்ளைதான்
ஆனாலும் என் நெஞ்சம் உன்னோடுதான்
காவியம் வாழ்வொரு காவியம்
அதிலே புதிதாய் கதை எழுது
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
செந்தூரம் கொஞ்சம் நான் வைக்கவா
சிங்காரப் பூவை நான் சூட்டவா
கல்யாணத் தேரில் நாம் போகவா
கற்பூர தீபம் நான் ஏற்றவா
பொன்னாரமே வெண் மேகமே
பொன்னாரமே வெண் மேகமே
புது வாழ்வு காண்கின்ற என் கீதமே
காவியம் வாழ்வொரு காவியம்
அதிலே புதிதாய் கதை எழுது
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி
நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
Nan partha TH-cam channels la neenga oruthar mattum than subscribe bell icon pathi pesatha nabar... Hatts off to you sir...
காதலித்து இருப்பார்கள்... காதலிக்கு வேறொரு இடத்தில் மணம் முடிந்து, கணவனின் வாழ்க்கையும் முடிந்து திரும்பி இருக்கவேண்டும்... காதலன் மறுமண வாழ்க்கைக்கு அழைப்பு விடுத்து இந்த பாடல் பாடுவதாக சூழ்நிலை அமைந்து இருக்க வேண்டும்... அல்லது இளம் விதவை பெண்ணை காதலித்து அவளுக்காக பாடுவதாக இருக்க வேண்டும்..!
Your voice like Jackie Sekar sir
Sir notification இப்போ சரியா வருகிறது
Thambi intha padam veli vanthuchu naan padam parthutten ba
Mwwww'
Intha song thevaiyaa sir?
Blade tune.