காலம் யாருக்காகவும் காத்திருக்காது..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • காலம் யாருக்காகவும் காத்திருக்காது..#amma #amman #temple #Tiruvannamalai #annapuraniarasuamma #AmmanTemple #spiritual
    அன்னையின் தரிசனம் தினமும் நடைபெறுகிறது.
    *அனுமதி இலவசம்*
    ஶ்ரீ அன்னபூரணி அரசம்மன் திருக்கோயில்
    ராஜா தோப்பு,கீழ்பென்னாத்தூர்,
    திருவண்ணாமலை மாவட்டம்
    தொடர்புக்கு : + 91 9003095565,
    +91 90432 27441

ความคิดเห็น • 5

  • @TomCruse-ld7dc
    @TomCruse-ld7dc 3 หลายเดือนก่อน

    நன்றி அம்மா ❤

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 หลายเดือนก่อน

    மலர்ந்த முகமே வாழ்க்கையின் வெற்றி!
    அம்மாவின் ஆசிர்வாதத்தால் நலமுடன் இருப்போம்.

  • @ramprasanth4137
    @ramprasanth4137 4 หลายเดือนก่อน

    கோடான கோடி நன்றி அம்மா , எங்களை அரவணைத்து காத்து அருளும் அன்பு தாயே, எங்களுக்கு எந்த எந்த வழியில் எல்லாம் எங்களை உருமாற்ற முடியுமே எல்லாம் வழிகளிலும் எங்களை உருமாற்றி , உங்கள் கருணையால் அருளால் எங்களுக்கு மோட்சம் வழங்கியதற்கு கோடான கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙇🙇🙇
    ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி
    ஓம் அன்னபூரணி
    அரசம்மன் திருவடி சரணம் 🙏🙏🙏🙇🙇🙇

  • @rameshkumarvanamuthu6038
    @rameshkumarvanamuthu6038 4 หลายเดือนก่อน

    நன்றிகள் அம்மா 🙏

  • @Karthikeyan_Ammadevoteee
    @Karthikeyan_Ammadevoteee 4 หลายเดือนก่อน

    எந்த யுகத்திலும் இது போல் நடந்திருக்குமோ அறியேன் அம்மையே...
    ஆன்மீகத்தின் அடிப்படை கூட அறியாமல் உந்தன் வழி தேடி வந்த என்னை, அன்றே உந்தன் திருக்கரங்களால் இறுகப்பற்றினாய்...
    எத்தனையோ இன்னல்கள், சூழல்கள் அனைத்திலும் அவிழ்த்து விட்ட காளைப் போல் ஆணவத்தால் திமிறிய என்னை உந்தன் அன்பைக் கொண்டே அமைதிப்படுத்தினாய்...ஒரு அன்பான சகோதரி போல், தோழி போல், ஆசான் போல் அனைத்திற்கும் மேலான தாயன்பைப் பரிமாறி உந்தன் இறைஉணர்வில் லயிக்க வைத்தாய்...என்ன பெரும் புண்ணியம் செய்திட்டேன் தாயே...அனைவருக்குமே இந்த அன்பை பொழியவே நீ காத்திருந்தாய்...
    ஆனாலும் அவர்களுக்கு உந்தன் அன்பில் நிலைபெறும் பாக்கியம் கிட்ட வில்லை...ஆனாலும் காலமும் அவர்களுக்காக காத்திருக்குமோ தாயே...இனியேனும் உந்தன் தாயன்பை உணர்ந்து திருந்த வேண்டும்...தாயே திருவடி சரணம் 🧎🏻‍♂️🧎🏻‍♂️🙇‍♂️🙇‍♂️🌸🌸🙏🙏🤲🤲