உடலில் உயிர் எங்குள்ளது? | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • அறிவியலின் அடிப்படையில் உண்மையில் மனித உடலில் உயிர் எங்குள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
    Where is our body energy after death? Ghost or Soul?
    www.youtube.co...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.

ความคิดเห็น • 1.7K

  • @prabagarann8647
    @prabagarann8647 4 ปีที่แล้ว +282

    ஆரவாரமிக்க உலகில் அமைதிக்காக ஊட்டி,கொடைக்கானல்,,ஏற்காடு செல்வது போல் நடிகன்,நடிகை,மதம்,அரசியல் சேனல்களுக்கு மத்தியில் ஒரு உபயோகமான கானொளி.

    • @Dubairajesh1234
      @Dubairajesh1234 3 ปีที่แล้ว +6

      நாம் கேள்விப்பட்டிருப்போம் நம் முன்னோர்கள் நம்மை விட அதிக புத்திசாலி என்று இவர் இப்ப சொன்னது 2021 முன்னோர்கள் கூறியிருப்பது 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அதை படித்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்

  • @asiandelights2766
    @asiandelights2766 3 ปีที่แล้ว +43

    உயிர்…பெயர்ச்செல் அல்ல.வினைச்சொல்…..எவ்வளவு பெரிய கேள்விக்கு,எவ்வளவு எளிமையான விடை…தரமான சம்பவம்👏👏👏

    • @rajamuthaiah9546
      @rajamuthaiah9546 2 ปีที่แล้ว

      GOOD

    • @manda368
      @manda368 ปีที่แล้ว

      Vinai sol na ena

    • @asiandelights2766
      @asiandelights2766 ปีที่แล้ว

      @@manda368 ஒரு செயலைக் குறிக்கும் சொல்.

    • @manda368
      @manda368 ปีที่แล้ว

      @@asiandelights2766 apo athu seyal sol nu thana varnum😖

    • @asiandelights2766
      @asiandelights2766 ปีที่แล้ว

      @@manda368 sollitu thiri..yar venam nu sonna?

  • @manojragunath4555
    @manojragunath4555 4 ปีที่แล้ว +203

    Welcome back Mr.GK . We are missing u a lot

  • @eniyasreesree5796
    @eniyasreesree5796 3 ปีที่แล้ว +12

    உயிரே இறைவன் சித்தர்களும் மகாண்ங்களும் சொல்லி வைத்தனர்

  • @JustbeSatsangs
    @JustbeSatsangs 4 ปีที่แล้ว +3

    நமது ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள "இருப்பு+அறிவு+உணர்வு" என்ற "sub-atomic" levels, four basic forces that rule the Cosmos" இவற்றிற்கும் அடித்தளமாக இருப்பது இந்த ஆழுறக்க நிலையில் உண்மையை உணராத வரையில் மனமாக, தனி மனித உணர்ச்சிகளாக, எண்ணங்களாக நாம் இங்கு பல உடல் உயிர்களை எடுத்துக் கொண்டே இருப்போம். மனத்தில் பதிந்துள்ள வாசனைகளே எண்ணிலாப் பிறவிகளுக்கு காரணம்.
    அறிவியல் மனித உயிருக்கு "உயிர்ப்பு சக்தி - உயிர்க்கும் திறன்" எங்கிருந்து வருகின்றது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை. ஒருகாலும் கண்டுபிடிக்கவும் முடியாது. ஏனென்றால் உயிரைத் தேடிக் கண்டுபிடிக்க நினைக்கும் ஒரு மருத்துவ விஞ்ஞானியின் புத்தி உணர்ச்சியோ, எண்ணங்களோ அவனுக்கே புறமாகப் பாய்ச்சப் பட்டுக்கொண்டிருக்கின்றது. அப்பார்வை அவனுக்குள்ளே திரும்பி அவன் தன்னையே பார்க்க வேண்டும்.
    ஒருவனுடைய ஆழுறக்கத்தில் அவன் தன்னுடைய "உயிர் உணர்வையே" அறிவதில்லையே. அப்போது அவனுக்கு அவனே இல்லையே - அதற்கு அப்புறம்தானே பிரபஞ்ச்சமே!! ஆனாலும் உறக்கத்தில் நாம் இறந்து விடுவதில்லையே. ஆகவே ஒருவன் அவனுடைய புத்தி, மன, புலன் இயக்கங்களால்தான் தன்னை இன்னாரென்றும், உலகத்தை "நாம+ரூப" மாகவும் உணர்கின்றான். எங்கு அறிவியலின் எல்லை முட்டி, மோதி இந்த விழிப்பு நிலை போலி உடல் உயிராக முடிகின்றதோ அங்கு "இருப்பு+அறிவு+உணர்வு" என்ற "உண்மை உயிரைப்" பற்றிய ஆன்ம விஞ்ஞானம் ஆரம்பிக்கின்றது. மேலும் விளக்கங்களுக்கு: "Just be" TH-cam Channel மூலமாக வெளிவந்து கொண்டிருக்கும் "The Inner Science University" என்ற "ஆன்ம விஞ்ஞானத்தைப்" பாருங்கள். ந்ண்பர் திரு.Mr.GK அவர்களும் மொபைல் எண் +91 73580 13415 தொடர்பு கொள்ளலாம். நன்றி. கா.மாரியப்பன்

  • @prabhakaranj1250
    @prabhakaranj1250 2 ปีที่แล้ว

    உயிர் உடலில் எங்கே உள்ளது என்பது பற்றி மிக சிறப்பான விளக்கம் மனவளகலை ( SKY yoga ) மன்றத்தில் சொல்லியிருந்த கருத்து ரொம்பவே convincing aaha இருந்தது .. kindly go through it

  • @t.revathy03
    @t.revathy03 4 ปีที่แล้ว +27

    Mr. G.K is expert in giving fantastic intro but this video has got a classic conclusion too along with detailed explanations. 👏 Hats off 👍💖

    • @t.revathy03
      @t.revathy03 4 ปีที่แล้ว

      @sharath chandan He is Charlie Chaplin 💖

    • @sanjaivictor3720
      @sanjaivictor3720 4 ปีที่แล้ว

      Life is in blood
      Uirr in blood

    • @t.revathy03
      @t.revathy03 4 ปีที่แล้ว +1

      @@sanjaivictor3720 Blood is composed of living cells like RBC, WBC n platelets. Without these, blood doesn't exist. So as Mr.G.K said each n every living cells are responsible for life existence.

  • @vishwa.....8149
    @vishwa.....8149 4 ปีที่แล้ว +38

    1:20 antha siripu 🔥🔥🔥

    • @d_k4rthik
      @d_k4rthik 3 ปีที่แล้ว

      ❤️

    • @vishwa.....8149
      @vishwa.....8149 3 ปีที่แล้ว

      @@d_k4rthik yow militry nee enga ya inga

    • @d_k4rthik
      @d_k4rthik 3 ปีที่แล้ว

      @@vishwa.....8149 hehe 😅❤️

  • @MrVimal5
    @MrVimal5 4 ปีที่แล้ว +5

    Really I'm ur fan Sir... Each n every video n it's content really next level Sir.. I was talking about you only with my friend. Love you a lot Sir.. Waiting for every new videos of urs. Really ur a great sir🙏🙏🙏

    • @MrGKTamil
      @MrGKTamil  4 ปีที่แล้ว +1

      thanks

    • @MrVimal5
      @MrVimal5 4 ปีที่แล้ว

      @@MrGKTamil Ur always Heartly welcome Sir 🙏🙏🙏

  • @VardaanG
    @VardaanG 10 หลายเดือนก่อน +1

    Please please it was beautifully, please translate in Hindi and put in channel and share to North side also.

    • @mohammedshifan4308
      @mohammedshifan4308 9 หลายเดือนก่อน

      You translate this video transcript to Hindi. 👍🏻

  • @SADASIVAMCHELLADURAI
    @SADASIVAMCHELLADURAI 4 ปีที่แล้ว +20

    Literally felt "Teja VU"
    I felt this 11 minutes like I was already there earlier. Don't know whether Mr.GK or someone. But I heard the exact same definition in the same modulation.
    Creepy!

  • @jagrin5087
    @jagrin5087 3 ปีที่แล้ว +1

    Uir - i pattri ariyum ngyanam....ulaham aliyumvarai.... Iraivan manithanukku arulavillai.... Thambi.. This god challenge to human.....

  • @sathishkumar-dn2hs
    @sathishkumar-dn2hs 4 ปีที่แล้ว

    Mr Gk sir neraya padichi padichi mudi kottiduchuuuu but anyway ur explanation was awesome bro I love ur science

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว

    Arumaiyana villakkam bro. Excellent

  • @marketvillens582
    @marketvillens582 4 ปีที่แล้ว

    Ok. But what about thirumandiram. ? What’s your view on that. Can you share your idea.if you have time!

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 ปีที่แล้ว

    சரியான பதில்!

  • @backialakshmi7615
    @backialakshmi7615 3 ปีที่แล้ว

    Excellent Sir 👌

  • @fathimarasfa1118
    @fathimarasfa1118 3 ปีที่แล้ว

    Best explained

  • @gymmotivation2104
    @gymmotivation2104 3 ปีที่แล้ว +5

    இது சிந்தனைய ‌தூண்டும் விஷயம் நண்பா

    • @nawfal-bt7cr
      @nawfal-bt7cr 3 ปีที่แล้ว

      தம்பி மனிதனுக்கு உயிரு இறுக்கொ இல்லையொ ஆனாள் என் அனுபவத்தில் மனிதன் எந்த. உனர்ச்சியும் இல்லாத பொனமாகத்தான்தெறிறான் நான் மனிதனை தேடி தேடிதான் அலைகிறெ பாக்கமுடியல

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 4 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் நன்றி சகோ 👍

  • @ஒம்மாளவாடா-ய7ம
    @ஒம்மாளவாடா-ய7ம 4 ปีที่แล้ว +3

    *I love your videos....*
    *I am new Subscriber brooo....*

  • @abisiva87
    @abisiva87 4 ปีที่แล้ว +1

    Ungalai paarkum pothu periya mariyathai varuthu anna thanks for ur information

  • @SenthilKumar-eg3eb
    @SenthilKumar-eg3eb 4 ปีที่แล้ว +1

    கடவுள் எங்கு இருக்கிறார் என்று சொ ல்ல முடியுமா.. அது போல தான் உயிர்

  • @mohammedsikkander2906
    @mohammedsikkander2906 4 ปีที่แล้ว

    Thanks for your excellent explanations

  • @harishselvam1383
    @harishselvam1383 4 ปีที่แล้ว

    Karma" pathi sollunga

  • @vickyvicky5123
    @vickyvicky5123 3 ปีที่แล้ว +1

    Sama mass

  • @balaji6565
    @balaji6565 4 ปีที่แล้ว

    அண்ணா நிங்கள் சொன்ன எடுத்துகாட்டு ஐந்து அறிவு ஜீவன்
    ஆறு ஆறு அறிவு ஜுவனை எடுத்துகாட்டாக சொல்லுங்கள்

  • @Raghu-zw9zs
    @Raghu-zw9zs 3 ปีที่แล้ว +3

    10:30-10:40 👍

  • @chocomanicecreams4658
    @chocomanicecreams4658 4 ปีที่แล้ว +5

    உயிர் எங்கு உள்ளது..?
    இந்த கேள்வி எனது சிறுவயதில் இருந்து தேடலில் இருந்த கேள்வி.
    உங்களது பதில் திருப்திகரமாக உள்ளது சகோ 🙏🙏🙏
    ஒன்றில்லாமல்
    ஒன்றில்லை

    • @chocomanicecreams4658
      @chocomanicecreams4658 4 ปีที่แล้ว

      @A A 👏👏☺☺👍👍

    • @REFOMED1689
      @REFOMED1689 4 ปีที่แล้ว

      மனிதனுடைய நிலை மூன்று வகையானது ஒன்று உடல் இரண்டு உயிர் மூன்று ஆன்மா உடலும் உயிரும் இருந்தால் அல்லது ஏனென்றால் கோமா நிலை என்று சொல்லுகிறோம் அல்லது உடல் செயலற்று உயிர் இருந்தால் தன்னிச்சையாக அல்லது பேசுவது செயல்படுவது சிந்திப்பது இவை இருந்தால் ஆன்மா செயல்படுகிறது என்று சொல்லுகிறோம் அப்போ உடலும் உயிரும் இருக்கும்பொழுது தன்னிச்சையாக செயல்படாத அல்லது பேசாத சிந்திக்க முடியாத நிலையில் இருப்பது மரித்த நிலையே ஒன்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் தாவரத்திற்கு ஒரு செல் உயிரி என்றும் சொல்லுகிறோம் விலங்குகளுக்கு ஐந்தறிவு ஜீவன் என்று சொல்லுகிறோம் விலங்குகளுக்கு ஆன்மா இல்லை மனிதனுக்கு மட்டுமே ஆன்மா உள்ளது ஆகவே மறித்து பிற்பாடு மனிதன் அல்லது ஆன்மா உலகத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்கிறது செல்லும் போது உடல் மட்டுமே இங்கே உள்ளது உயிரும் ஆன்மா மட்டுமே மேலே செல்கிறது அது அனேக மதங்களில் சொர்க்கம் வேண்டும் நரகம் நரகம் என்றும் நம்பிக்கை உடைய ......

  • @jeffrey3977
    @jeffrey3977 3 ปีที่แล้ว

    Finaly the content is "NOTHING IS BETTER THAN THE UNIVERSE GAVE " THERE IS LOTS AND LOTS OF INTERESTING THING IN UNIVERSE

  • @arunkumarpm8494
    @arunkumarpm8494 4 ปีที่แล้ว +8

    Every thing came from one atom.. Every things has life...

  • @thuruvanphotography8756
    @thuruvanphotography8756 3 ปีที่แล้ว

    Supper Sir

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 2 ปีที่แล้ว +1

    Sold given by God.

  • @TheepankingTheepanking
    @TheepankingTheepanking ปีที่แล้ว

    Super

  • @skrishnan555
    @skrishnan555 2 ปีที่แล้ว

    Nice

  • @naveen.m6923
    @naveen.m6923 4 ปีที่แล้ว

    Subconscious mind unmaiya? Itha pathi oru thelivana video panuga. Thanks...

  • @anasbinsawood5945
    @anasbinsawood5945 4 ปีที่แล้ว

    குர்ஆன் [17:85].
    (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்" என்று கூறுவீராக!

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 ปีที่แล้ว

    மனிதம் என்பது...உயிர்+உடல்+ஆன்மா= மூன்றின் கூட்டுத்தொகை...இதை உணர்ந்தால் அறியமுடியும்

  • @aloysiusrobertrajan1667
    @aloysiusrobertrajan1667 4 ปีที่แล้ว

    Mr. Gk unakku theriyathathu bibilil erukku. Uyir raththathil irukkirathu.

  • @keerthanab07
    @keerthanab07 4 ปีที่แล้ว

    Bible says : 11. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
    லேவியராகமம் 17 : 11

  • @aestheticcrowd188
    @aestheticcrowd188 3 ปีที่แล้ว

    Ncert class 11
    The living world
    Answer for the philosophical question for life

  • @sreenivasanv5223
    @sreenivasanv5223 4 ปีที่แล้ว

    👏👏👏👏👌👌👌uyir is just a word which states a human is alive

  • @sukiakka
    @sukiakka 4 ปีที่แล้ว

    uyir vinaisol illai.. peyarchol dhan. it is a noun
    if recorded with infrared camera, one would be able to see the soul leaving the body

  • @muthukumarramachandran6432
    @muthukumarramachandran6432 4 ปีที่แล้ว

    பனிகுடம்

  • @ganeshn3639
    @ganeshn3639 4 ปีที่แล้ว

    Thalivaa you r great!

  • @muthujames007
    @muthujames007 2 ปีที่แล้ว

    I like this video channel subscribe panniyachu

  • @kevinnirmal875
    @kevinnirmal875 3 ปีที่แล้ว

    what happened after daed... Namba soul ena aagum .... Sorgam like that place ku move aagi poguma or just namba body oru robot mathiri thaan ah heart brain stop aanathum function aagatha robot mathiri irupoma

  • @ThivaagarParkour
    @ThivaagarParkour 4 ปีที่แล้ว

    Mr GK, Can you explain about Hawking Radiation, I want know more about it

  • @velmurugan2634
    @velmurugan2634 4 ปีที่แล้ว

    காணோளி போட இடைவெளி தேவைதான் ஆனால் இவ்வளவு இடைவெளி தேவையில்லை நண்பா

    • @MrGKTamil
      @MrGKTamil  4 ปีที่แล้ว

      previous video was just 4 days back, pls click notification bell to get update.

  • @halfphsycho7889
    @halfphsycho7889 2 ปีที่แล้ว

    சகோ எனக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் 😂... இரவில் மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் தாவரங்களும் ஆகிய எல்லா உயிர்களும்...CO2 வை வெளியிடுகின்றன..... அப்படியென்றால் CO2 தான அதிகமாக இருக்கனும் ஏன் O2 அதிகமாக உள்ளது

  • @mohammedfarook4351
    @mohammedfarook4351 4 ปีที่แล้ว

    Get 108 and save all lives..

  • @velupaintsolutionvpsvelupa5255
    @velupaintsolutionvpsvelupa5255 4 ปีที่แล้ว +3

    நீங்க உயிரை பற்றி எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் 100%பொய் அதை உணராத வரைக்கும் அறிவு பூர்வமான உண்மைக்கும் அனுபவ பூர்வமான உண்மைக்கும் நிறய வித்தியாசம் இருக்கிறது உயிரை அறிவு பூர்வமா புரிஞ்சுக்க முடியாது அனுபவ பூர்வமா தான் உணர முடியும்

  • @senthiltamilms9095
    @senthiltamilms9095 4 ปีที่แล้ว +460

    என் உயிர் என் மனைவியின் அன்பில் உள்ளது, என் குழந்தையின் சிரிப்பில் உள்ளது.

    • @jagadeshjaga7022
      @jagadeshjaga7022 4 ปีที่แล้ว +5

      Super

    • @ashokkumar1807
      @ashokkumar1807 3 ปีที่แล้ว +2

      Wow❤️❤️❤️

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 3 ปีที่แล้ว +114

      கல்யாணம் பன்னி கொஞ்ச நாள் தான் ஆகுது போல

    • @vital1000
      @vital1000 3 ปีที่แล้ว +4

      Nice :)

    • @ClubHouseNew
      @ClubHouseNew 3 ปีที่แล้ว +22

      Amma Appa ennachi

  • @cmway
    @cmway 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.ஒரே ஒரு சின்ன திருத்தம். குழந்தை பிறக்கும் போது தொப்புள் கொடியுடன் தான் பிறக்கிறது.
    பிறந்த குழந்தை அழுவதற்கு காரணம்,அதன் தொப்புள் கொடியை மருத்துவர்கள்
    வெட்டுவதால்தான்.தொப்புள்கொடி வழியாக உணவும், காற்றும் தாயிடமிருந்து குழந்தைக்கு கிடைக்கிறது.தொப்புள் கொடியை வெட்டும்போது,அது தடைபடுவதால்தான் குழந்தை அழுகிறது.தொப்புள் கொடி வெட்டாமல் பிறந்த குழந்தை அழுவதில்லை.இன்றும் கேரளா வில் சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்ட மாட்டார்கள்.நம் தமிழகத்திலும் நம் முன்னோர்கள் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்ட மாட்டார்கள்.குழந்தை பிறந்து ஒரு வாரம் கழித்து தானாகவே அது உதிர்ந்துவிடும்.இதுதான் ஆரோக்கியம்.தொப்புள் கொடியை வெட்டுவது தவறு.ஆங்கில மருத்துவம் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று.

  • @arooowcreationn6224
    @arooowcreationn6224 4 ปีที่แล้ว +549

    என் பள்ளிப்பருவத்தில் என் ஆசிரியர் இக்கேள்வியை கேட்டார். உயிர் எங்குள்ளது? பலவித நாவில் பலவித பதில்கள். இருதயம் , மூளை, மனசு என பற்பல தொடர் விடைகள். என் பதில் sir, என்னைப் பொறுத்த வரை உயிர் என்பது இருதயமோ,மூளையோ அல்ல.உடலிலுள்ள ஒவ்வொரு செல்லுக்குமே உயிருள்ளது என்றால், உடல் முழுவதும் உயிர் தான் உள்ளது என்றேன். உடனே class முழுதும் ஒரே சிரிப்பு. ஆனால் என் ஆசிரியர் இது தான் சரியான விடை எனக் கூறி பாராட்டினார். என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு இது. மேலும் அவர் சொன்னார் உன் கண் இமையில் ஒரு முடி எடுத்து அதனை லட்சம் துண்டாக்கி அதிலொரு துண்டு எடுத்து அதை நூறு துண்டாக்கினால் அதில் ஒரு துண்டு தான் உயிர். எவ்வாறாகினும் அவன் விடை சரி தான் என்றார்.

    • @Satheeshkumar-dv1uu
      @Satheeshkumar-dv1uu 4 ปีที่แล้ว +20

      உங்கள் ஆசிரியரை தான் பாராட்ட வேண்டும் !😊

    • @bharathij4402
      @bharathij4402 4 ปีที่แล้ว +5

      Wow

    • @drsuriyavm955
      @drsuriyavm955 4 ปีที่แล้ว +13

      Hair is only made up of dead cells (keratin protein)

    • @sakthi_sanjai
      @sakthi_sanjai 4 ปีที่แล้ว +1

      Ethana years ku munnadi

    • @arooowcreationn6224
      @arooowcreationn6224 4 ปีที่แล้ว +9

      8 வருடத்திற்கு முன்பு

  • @manivasagambabu7699
    @manivasagambabu7699 3 ปีที่แล้ว +17

    எப்படி உங்களால் எந்த ஒரு விஷயத்தை மும் தடங்கள் இல்லாமல் முழுமையாக உங்களுக்கு தெரிந்த அறிவியல் உண்மையை மற்றவர்களுக்கு புரியும் படி சொல்ல முடிகிறது

  • @gdsv4858
    @gdsv4858 3 ปีที่แล้ว +8

    சார் வணக்கம்! அறிவியல் ரீதியாக எல்லாவற்றையும் ஆராய்ந்தால் வாழ்க்கையில் வெறுமையே மிஞ்சும்.அளவான புத்திசாலிதனமே மகிழ்ச்சியை தரும்.அளவுக்கு மிஞ்சினால் வாழ்க்கையில் ஈடுபாடு குறைந்து விடும்.சாதரண பாமர மக்கள் பயப்படும் படி கருத்துகளை தயவுசெய்து சொல்லாதீர்கள். அதனால் அவர்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் சார்!. இது எனது தாழ்மையான கருத்து!

    • @devika3183
      @devika3183 3 ปีที่แล้ว

      உண்மை சார்! Super

  • @nunthuthumi
    @nunthuthumi 4 ปีที่แล้ว +13

    உச்சிக்கு கீழே
    உண்ணாக்கு மேலே
    வச்ச பொருளின் வகையறிவாரில்லை”
    “உற்றாரும் ஆவி
    அமர்ந்திடம் உச்சியே”
    (திரு மந்திரம்)

  • @s1a1j1
    @s1a1j1 4 ปีที่แล้ว +191

    ரொம்ப நாளாக நானும் என் "உயிரை" தான் தேடிட்டு இருக்கேன் 😎

    • @vigneshn5472
      @vigneshn5472 4 ปีที่แล้ว +17

      Saji baskar 90’s kids dhane bro neenga 🤔

    • @s1a1j1
      @s1a1j1 4 ปีที่แล้ว +9

      @@vigneshn5472 same blood

    • @cutcopypaste5283
      @cutcopypaste5283 4 ปีที่แล้ว +15

      Uyir... Uyirukku naan enga Da Poven😂😂

    • @santhoshkumar64
      @santhoshkumar64 4 ปีที่แล้ว

      Namaste ji

    • @அன்புகாளிசிவன்
      @அன்புகாளிசிவன் 4 ปีที่แล้ว +4

      (ராஜயோகம்)பிரம்மாகுமாரிஸ் வகுப்பிற்கு போங்க உயிர் பற்றிய சத்திய உண்மை தெரியும்....

  • @nehruarun5122
    @nehruarun5122 4 ปีที่แล้ว +43

    அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது.
    உயிர் - பெயர் சொல் அல்ல, வினைச்சொல். அருமை.

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 3 ปีที่แล้ว +2

      எப்படி என்று கூற முடியுமா?

    • @nehruarun5122
      @nehruarun5122 3 ปีที่แล้ว +6

      இந்த பிரபஞ்சம் ஐம்பெரும் ஆற்றல்களை கொண்டே இயங்குகின்றது. மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் விண். அதேபோல நம்ம சித்தர்கள் அறிவுக்கு ஒப்ப இந்த ஐந்து ஆற்றல்களையும் கொண்டே நமது உடலும் இயங்குகிறது. விண் அல்லது ஆகாயம் என்பது ஆன்மீகத்தைக் குறிக்கும்.

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 10 หลายเดือนก่อน

      ​@@nehruarun5122ok

  • @merlinmercy6724
    @merlinmercy6724 3 ปีที่แล้ว +4

    மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது...the Bible verse , Leviticus 17:11.

  • @sathrock3884
    @sathrock3884 4 ปีที่แล้ว +97

    11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது
    லேவியராகமம் 17

    • @balamurugan8776
      @balamurugan8776 4 ปีที่แล้ว +11

      அப்போது நம்முடைய இரத்தத்தை மற்றவர்களுக்கு கொடுக்கிறோம்.
      கேன்சர் வரும் போது நம் உடலின் மொத்த இரத்தத்தையும் வெளியேற்றி புதிய இரத்தம் செலுத்தபடுகிறது.அப்போது மனிதன் எப்படி உயிர் வாழ்கிறான்.

    • @_Vimal007
      @_Vimal007 4 ปีที่แล้ว +8

      செல்கள் உயிரோட இருக்க வேண்டுமென்றால் ஆக்ஸிஜன் அவசியம் ஆக்ஸிஜன் தன்னுடைய வேலை செய்யவதற்கு ரத்தம்தான் பாலாமாக அமைகிறது அதனால் தான் மாம்சத்தின் உயிர் ரத்தத்தில் இருக்கிறது என்று Bible கூறுகிறது.

    • @yabeshsandrick4701
      @yabeshsandrick4701 4 ปีที่แล้ว +3

      @@balamurugan8776 உங்கள் கேள்வி லே யே பதில் உள்ளது நண்பா

    • @goodlove4121
      @goodlove4121 4 ปีที่แล้ว +4

      @@balamurugan8776 விபத்தில் அடிபட்ட ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், மருத்துவர் சொல்லும் முக்கிய வார்த்தை என்ன வென்றால் இவருக்கு நீங்க கொண்டு வந்த நபருக்கு இரத்தம் அதிகமா இழந்துவிட்டார் அதனால் இவரை காப்பாற்றுவது கஷ்டம் என்று...... புரிகிறதா நம் உயிர் இரத்தத்தில் உள்ளது என்று...

    • @ramlansix4876
      @ramlansix4876 4 ปีที่แล้ว +1

      மாமிசமே இரத்தத்தில் தான் உருவானது
      இரத்தம் நாம் உண்ணும் உணவில் தான் உருவாகிறது
      மண்ணை உண்ணுகிறோம் என்று சொல்வதே அதனால் தான்
      மண்ணுக்கு அதிபதி படைப்பாளன் மட்டுமே

  • @seenivasanramasamy4627
    @seenivasanramasamy4627 4 ปีที่แล้ว +22

    Each cell is living . Every cell has life. We are just multi cellular organism!

  • @singam75
    @singam75 4 ปีที่แล้ว +2

    உயிரைப்பற்றி திருமூலர் அய்யா அவர்கள் விளக்கமாக சொல்லி இருக்கிறார்கள். அதன் அளவும், அது நம் உடலில் எங்கு உள்ளது எனவும் தெளிவாக கூறியிருக்கிறார். தேவைப்பட்டவர்கள் திருமந்திரம் படித்து தெரிந்து கொள்ளவும்.

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 4 ปีที่แล้ว +17

    நமது முன்னோர்கள் இதை 1000 வருடங்களுக்கு முன்பு ஆன்மிகத்தில் கூறியுள்ளனர்

  • @hegel5816
    @hegel5816 4 ปีที่แล้ว +19

    இரத்தத்தில் தான் உயிர் உள்ளது...

    • @rajavasanthi87
      @rajavasanthi87 3 ปีที่แล้ว +5

      இரத்தத்தில் தான் உயிர் உள்ளது..

    • @rajavasanthi87
      @rajavasanthi87 3 ปีที่แล้ว +6

      23 இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு, இரத்தமே உயிர், மாம்சத்தோடே உயிரையும் புசிக்க வேண்டாம்.
      உபாகமம் 12

    • @rajavasanthi87
      @rajavasanthi87 3 ปีที่แล้ว +5

      11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது, நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்,; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
      லேவியராகமம் 17:11
      14 சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது, இரத்தம் ஜீவனுக்குச் சமானம், ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம், சகல மாம்சத்ததின் உயிரும் அதின் இரத்தந்தானே, அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
      லேவியராகமம் 17:14

    • @brindharavindran635
      @brindharavindran635 3 ปีที่แล้ว +3

      @@rajavasanthi87 Rightly pointed 👍

    • @usmanx2
      @usmanx2 3 ปีที่แล้ว +2

      சற்று நேரம் முன்பே எனக்கும் இது தோன்றியது. உங்கள் பதிலை பார்த்து வியந்தேன்‌.

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 ปีที่แล้ว +7

    தலைக்குள் ஜோதியாக உயிர் உள்ளது... அது தியானத்தில் தெரியும்...அந்த ஆன்மா உடலுக்குள் இருக்கும் வரைதான்... உயிர் இருக்கும்...

  • @SANTHOSHKUMAR-gr6rf
    @SANTHOSHKUMAR-gr6rf 4 ปีที่แล้ว +18

    Instagram meeting super Tamil Pokkisam;Lmes; fantastic🤘😝🤘

  • @ananthkumar4923
    @ananthkumar4923 4 ปีที่แล้ว +61

    என்னங்க புதுசா ஆரஞ்சு கலர்ல அங்க ஒரு டப்பி வந்திருக்கு?🧐

    • @arvindnaidu1109
      @arvindnaidu1109 4 ปีที่แล้ว +37

      அதில்தான் அவர் உயிர் உள்ளது . 😂

    • @uzhavankathir
      @uzhavankathir 4 ปีที่แล้ว +12

      @@arvindnaidu1109 sema timingYa sathima siruchu nonthuten 😂😂😂

    • @arvindnaidu1109
      @arvindnaidu1109 4 ปีที่แล้ว +4

      @@uzhavankathir 😂

    • @amuthakannan156
      @amuthakannan156 4 ปีที่แล้ว +4

      😂😂😂

    • @AlreadyFull
      @AlreadyFull 4 ปีที่แล้ว +5

      @@arvindnaidu1109 அருமை நண்பா 👏👏👏👏👏
      😁😀😀😀😀

  • @janarthananp9509
    @janarthananp9509 4 ปีที่แล้ว +4

    உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்.. உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்.. நினைத்தால் நினைத்தால் அதிசயமே.. அதிசயம் அற்புதம் நிகழத்தான் செய்யும்..

  • @CrazyDRIVER92TAMIL
    @CrazyDRIVER92TAMIL 4 ปีที่แล้ว +1

    Mr. Gk sir RISHIPIDIA rishi irukkana illa sethutana. Antha badu ungakitta pasuvanla video poda sollunga

  • @priyamurugan237
    @priyamurugan237 3 ปีที่แล้ว +11

    I feel like a genius when you explain about cockroach ,living .if you are also a neet aspirant you can feel the same😂🤣

  • @baalasubramanirajagopal8774
    @baalasubramanirajagopal8774 4 ปีที่แล้ว +11

    நமது(ஆத்மா) உயிர்,உச்சிக்கும் கீழே உள்நாக்கிற்கும் மேலே இருபுருவ மத்திக்கும் உள்ளே உள்ள பீனியல் சுரபியில் உள்ளது.

    • @m.arajesh8326
      @m.arajesh8326 4 ปีที่แล้ว +1

      Ohhhhhh

    • @vknidhi
      @vknidhi 4 ปีที่แล้ว

      He is talking about the science of life. You are stating your belief. Belief is simply acceptance without proof, while science is based on verifiable facts.

  • @karthikeyan-ui7ls
    @karthikeyan-ui7ls 8 หลายเดือนก่อน +1

    மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது, நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்,; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
    லேவியராகமம் 17:11
    இரத்தமே உயிர்,
    உபாகமம் 12:23
    இதை சொன்னால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் அறிவாளிகள் என்றும் நாங்கள் சிந்திக்க தெரியாதவர்கள் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள்.ஒரு நாள் காலம் பதில் சொல்லும் யார் சரியானவர்கள் என்று.
    இதை எழுதி கிட்டத்தட்ட 3500 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் தான் இயேசு கிறிஸ்து நமக்காக இரத்தம் சிந்தி மரித்தார். அவரை விசுவாசித்தால் பாவ மன்னிப்பும் நித்திய ஜீவனும் உண்டு.
    தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
    யோவான் 3:16

  • @__VISHNU_
    @__VISHNU_ 4 ปีที่แล้ว +6

    Ellarum eduthadum vanakkam nu solli aarambipanga. Neenga matum dan semaya start panitu vanakkam nu solringa sir. Romba eerkindradhu ungal thodakkam. Fantastic :) 👌👌👌

  • @arivazhaganlogabiraman2826
    @arivazhaganlogabiraman2826 4 ปีที่แล้ว +54

    சகோ செல் தான் நம்மை இயக்கிறது என்றால் செல்லை இயக்குவது எது

  • @samswordp7176
    @samswordp7176 4 ปีที่แล้ว +1

    தன்நிலை காத்தலால் உயிர்கள், பிற ஊரற்ற பொருட்களிலிருந்து தங்களை முற்றிலுமாக வேறுபடுத்திக் காண்பிக்கின்றன.
    தன்நிலை காத்தல் :
    உயிர்கள் தங்களை மரபணு அடிப்படையில் இனப்பெருக்கத்தால் அதிகரித்துக்கொள்வது உயிரிங்களுக்கு உள்ள தனித்தன்மை ஆகும். மற்றும் உடலின் நீரளவு,உடலின் வெப்ப அளவீடு , உப்பு மூலங்களின் அடர்த்தி ஆகியவற்றைப் பாதுகாத்தல் தன்நிலைக் காத்தலின் பண்பாகும்,
    இப்பண்பு உயிர் வேதிச் செயல்கள்(bio chemical reactions) மற்றும் ஹார்மோன்கள் சுரப்பு ( hormones secretion) ஆகியவற்றால் ஏற்படுகிறது.
    பரிணாம மாறுபாடுகளால் தோன்றி உள்ள பலவகைப்பட்ட உறுப்புகளும் அவ்வுறுப்புகளின் ஒருமித்த செயல் திறன்களுமே உயிர் வாழ்தலுக்கு ஆதாரமாகின்றன.

  • @ajubhaskaran
    @ajubhaskaran 4 ปีที่แล้ว +4

    This topic is more Metaphysical
    You dealt it more Physically...
    The word Human being is coined as Human (physical) and being (metaphysical)
    So the answer you delivered is inthe Physical sense
    But metaphysically misleading..
    If you couls analyse these parameters
    (dreams... Feelings ...Habits)
    You could did much better..
    Ok anyways nice attempt

  • @kavithajeyakani
    @kavithajeyakani 3 ปีที่แล้ว +1

    14 சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது, இரத்தம் ஜீவனுக்குச் சமானம், ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம், சகல மாம்சத்ததின் உயிரும் அதின் இரத்தந்தானே, அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
    லேவியராகமம் 17:14
    24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    யோவான் 5:24
    39 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
    யோவான் 5:39
    40 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.
    யோவான் 5:40
    11 தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.
    1 யோவான் 5:11
    12 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
    1 யோவான் 5:12
    23 இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு, இரத்தமே உயிர், மாம்சத்தோடே உயிரையும் புசிக்க வேண்டாம்.
    உபாகமம் 12:23
    12 அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்க வேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
    லேவியராகமம் 17:12
    இரத்தம் மனிதனுக்கு ஜீவன், ஜீவன் என்பது உயிர் அது இரத்தத்தில் தான் இருக்கிறது. கையில் உள்ள சின்ன ரத்த நாளத்தை அறுத்துக் கொண்டால் உடம்பிலுள்ள எல்லா ரத்தமும் வெளியேறிய உடன் உடலை இயக்கக்கூடிய இரத்தமானது வடிந்து போன படியினால் அந்த உடல் இயக்கம் நின்று போகிறது இதைத்தான் மரணம் என்கிறோம் . உயிர் ரத்தத்தில் தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

  • @balagounder9796
    @balagounder9796 3 ปีที่แล้ว +3

    உயிர் என்பது கடவுளைப் போல விளக்குவதும் விளங்கிக் கொள்வதும் இயலாது. ஆனால் வித்தியாசமான தலைப்பில் எளிமையான சரளமான நடையில் முயன்றிருக்கிறீர்கள். சிறப்பு. பாராட்டுக்கள்.

  • @velupaintsolutionvpsvelupa5255
    @velupaintsolutionvpsvelupa5255 4 ปีที่แล้ว +1

    உயிர் எங்க இருக்குனு தெரிங்கிக்கினம் ந அதுக்கு ஒரேவழி நம்ம மூச்சு தான் எப்படி என்றால் நாமா சுவாசிகிர ஒவொரு மூச்சும் நம்ம உயிர் ர தொட்டுட்டு வருது அதுத்தோடுறது னால தான் நாமா உயிரோடு இருக்கோம் அது தொடலன நாமா இறந்து டுவோம்
    யாராவது தூக்கு போட்டு இறக்கரங்க ன மூச்சு உள்ள போக முடியமாத இறக்கரங்க யாரவது கழுத்த இறுக்கி புடிச்ச லும் செத்துடுவோம்
    தண்ணில mukkunalum செத்துடுவோம்
    அதனால உயிரை உணரனும் என்றால் அதற்கு ஒரே வழி மூச்சை கவனிக்கணும் பிராணாயாமம் கிரியா யோகா பண்ணனும் அதற்கு ஒரு நல்ல குரு கிட்ட போகணும் தீட்சை வாங்கணும்
    கோயம்புத்தூர் ஈஷா யோகா சென்டர்ல ஷக்தி சலன கிரியா னு ஒரு பயிற்சி சொல்லித்தரங்க யாருக்கெல்லாம் உயிரை உணரணும்னு ஆசையோ அவங்க பொய் கத்துகொங்க அந்த பையற்சிய தொடர்ந்து செஞ்ச தன்னால உயிரை உணரலாம் இது என் அன்பவம் இது பொய்னு நினைச்ச யாரோ சொல்ற கதைகளை கேட்டு கற்பனை பண்ணிக்கிட்டு செத்து போக வேண்டியது தான்

  • @iyyappanp8498
    @iyyappanp8498 4 ปีที่แล้ว +81

    Humans like a machine
    Heart-pump
    Brain- ECU
    Veins- sensor
    Lungs,kidney -filter
    Stomuck- engine
    Intestines- energy absorption

    • @80prabhuraja
      @80prabhuraja 4 ปีที่แล้ว +4

      @Iyyappan P neenga automobile engineer huh

    • @iyyappanp8498
      @iyyappanp8498 4 ปีที่แล้ว

      @@80prabhuraja mechanical

    • @kuttykarthi165
      @kuttykarthi165 4 ปีที่แล้ว +1

      @@iyyappanp8498 athana pathan ... Nee kalaku bro

    • @tamiltruthersofficial6931
      @tamiltruthersofficial6931 4 ปีที่แล้ว +4

      we are the most advanced machines,
      and they claim we are created by accidents>>>

    • @mathanmalamm9396
      @mathanmalamm9396 4 ปีที่แล้ว

      Don't compare non living with living beings

  • @Raghu-zw9zs
    @Raghu-zw9zs 3 ปีที่แล้ว +1

    கோழி தலை வெட்டி பரிசோதனை நானும் செய்து பார்த்தேன். ஆனால் கோழி இறந்துவிட்டதே. Mr.GK. ☹️🤔

  • @MUTHUKUMARN-fl3tz
    @MUTHUKUMARN-fl3tz 4 ปีที่แล้ว +7

    பல ஆண்டுகளாக மனதில் தோன்றிய கேள்விக்கு இன்று தங்கள் மூலம் விடை கிடைத்தது நன்றி

    • @gopinath6240
      @gopinath6240 4 ปีที่แล้ว +1

      இது சரியான விடை அல்ல

  • @gamingnoob8426
    @gamingnoob8426 2 ปีที่แล้ว +2

    Ivlo science la therinjirukega apdi subscribers science um therinji 2 m subscribers vaga bro

  • @HameedAbdul81
    @HameedAbdul81 4 ปีที่แล้ว +8

    உங்க உரையைக்கேட்டு உயிரை போயிடுச்சு.🤣🤣🤣

  • @sakthivelveeramuthu6473
    @sakthivelveeramuthu6473 4 ปีที่แล้ว +7

    Do we have a technology to set ageless to 'Telomeres' in the cells? If we have we can avoid the Physical illness and organs failure in Old age....
    Does 'Telomeres' playing a vital role in Stem Technology?

  • @PriyaPriya-gx6vh
    @PriyaPriya-gx6vh 4 ปีที่แล้ว +1

    ஒரு சித்தர் கூறியுள்ளார்
    மாட்டின் வாலில் இருக்கும் ஒரு முடியை எடுத்து அதை ஆயிரம் துண்டுகளாக வெட்டி அதில இருந்தது ஒரு துண்டை எடுத்து நூறு துண்டுகளாக செய்தால் கிடைக்கும் அளவை ஆன்மா(உயிரின்) அளவு தியானத்தால் மட்டுமே உணர முடியும்

  • @vsura2008
    @vsura2008 4 ปีที่แล้ว +3

    வணக்கம் ஜி. தெளிவான உச்சரிப்பு, அருமையான படைப்பு (Presentation). சீரான இடைவெளி அருமையான தமிழ் வார்த்தைகளை புரியும் படியாக தேவையான இடத்தில மட்டும் ஆங்கிலம் கலந்து தருவது அருமை பாராட்டுக்கள். ஒட்டு மொத்த வாசகர்களின் உள்ளதை கொள்ளை கொண்டுவிட்டு உயிர் எங்கு உள்ளது என்று எங்களை கேட்கிறீர்கள் ... 375000 + பின் தொடர்பவர்கள் ...வெகுவிரைவில் 1 C+ வாழ்க உங்கள் பணி.

  • @sangeethasudhakar2793
    @sangeethasudhakar2793 3 ปีที่แล้ว +4

    Mr. Gk sir.. unga videos ketkum bodhu sila neram bhrammipa irukum.. keep doing... All the best sir..

  • @spaceonlytruth1645
    @spaceonlytruth1645 4 ปีที่แล้ว +1

    இரு கைகள் . கால்கள் இழந்து சிலர் உயிர் வாழ்கிறார்களே.சிந்தித்து பார் உயிர் எங்கே உள்ளது என்று. உளரக்கூடாது.தவறான விளக்கம் தராதே.

  • @ahamed8672
    @ahamed8672 4 ปีที่แล้ว +15

    சிறப்பு அண்ணா
    பெயர்ச்சொல் அல்ல
    வினைச்சொல்

  • @saadhagam4834
    @saadhagam4834 3 ปีที่แล้ว +1

    இந்திய இதிகாசங்கள் பற்றிய உதாரணங்கள் கொடுக்கின்ற பொழுது அதைப் பற்றித் தெரிந்தால் உதாரணம் கொடுக்கவும்
    தாங்கள் துரியோதனன் பற்றி கூறியது தவறான கருத்து

  • @Infinity-Falcon_YT
    @Infinity-Falcon_YT 4 ปีที่แล้ว +7

    Mr.gk is back information pakka sammya erku. Plz edha continue pannu ga

  • @VasanthCreations
    @VasanthCreations 3 ปีที่แล้ว +1

    7:02 Key kodukkara bommai, pamparam idhukelam uyir illadhan. But, nammaloda visaiyinala dhaan adhu run aguthu. Onnu run aagarathuku energy kandipa thevai. Key toys, clocks, pambaram, idhuku andha time la energy kodukka namma irukom. But, namakku energy engirundhu kidaikidhu ? . Adhaan kelviye. Namma onum toyz kidayadhu

  • @jayalakshmisuganthan2024
    @jayalakshmisuganthan2024 ปีที่แล้ว +3

    Thanks for explaining clearly about life Mr. GK (@Mr. GK). As You have mentioned that if any of the organs failed to exist, we might lose the life, then how come few people in the world are surviving with 1 kidney, function less pancreas and non-working live. For some people, even the gall bladder are removed. How are they living ? can You please explain.

  • @benjaminben4266
    @benjaminben4266 3 ปีที่แล้ว +1

    23 இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு, இரத்தமே உயிர், மாம்சத்தோடே உயிரையும் புசிக்க வேண்டாம்.
    உபாகமம் 12

  • @sahayamissac3705
    @sahayamissac3705 4 ปีที่แล้ว +40

    உயிர் இரத்தத்தில் இருக்கிறது இரத்தம் தான் உடல் முழுவதும் புதிய செல்களை உருவாக்குகிறது.

    • @JustbeSatsangs
      @JustbeSatsangs 4 ปีที่แล้ว +4

      நமது ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள "இருப்பு+அறிவு+உணர்வு" என்ற "sub-atomic" levels, four basic forces that rule the Cosmos" இவற்றிற்கும் அடித்தளமாக இருப்பது இந்த ஆழுறக்க நிலையில் உண்மையை உணராத வரையில் மனமாக, தனி மனித உணர்ச்சிகளாக, எண்ணங்களாக நாம் இங்கு பல உடல் உயிர்களை எடுத்துக் கொண்டே இருப்போம். மனத்தில் பதிந்துள்ள வாசனைகளே எண்ணிலாப் பிறவிகளுக்கு காரணம்.
      அறிவியல் மனித உயிருக்கு "உயிர்ப்பு சக்தி - உயிர்க்கும் திறன்" எங்கிருந்து வருகின்றது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை. ஒருகாலும் கண்டுபிடிக்கவும் முடியாது. ஏனென்றால் உயிரைத் தேடிக் கண்டுபிடிக்க நினைக்கும் ஒரு மருத்துவ விஞ்ஞானியின் புத்தி உணர்ச்சியோ, எண்ணங்களோ அவனுக்கே புறமாகப் பாய்ச்சப் பட்டுக்கொண்டிருக்கின்றது. அப்பார்வை அவனுக்குள்ளே திரும்பி அவன் தன்னையே பார்க்க வேண்டும்.
      ஒருவனுடைய ஆழுறக்கத்தில் அவன் தன்னுடைய "உயிர் உணர்வையே" அறிவதில்லையே. அப்போது அவனுக்கு அவனே இல்லையே - அதற்கு அப்புறம்தானே பிரபஞ்ச்சமே!! ஆனாலும் உறக்கத்தில் நாம் இறந்து விடுவதில்லையே. ஆகவே ஒருவன் அவனுடைய புத்தி, மன, புலன் இயக்கங்களால்தான் தன்னை இன்னாரென்றும், உலகத்தை "நாம+ரூப" மாகவும் உணர்கின்றான். எங்கு அறிவியலின் எல்லை முட்டி, மோதி இந்த விழிப்பு நிலை போலி உடல் உயிராக முடிகின்றதோ அங்கு "இருப்பு+அறிவு+உணர்வு" என்ற "உண்மை உயிரைப்" பற்றிய ஆன்ம விஞ்ஞானம் ஆரம்பிக்கின்றது. மேலும் விளக்கங்களுக்கு: "Just be" TH-cam Channel மூலமாக வெளிவந்து கொண்டிருக்கும் "The Inner Science University" என்ற "ஆன்ம விஞ்ஞானத்தைப்" பாருங்கள். ந்ண்பர் திரு.Mr.GK அவர்களும் மொபைல் எண் +91 73580 13415 தொடர்பு கொள்ளலாம். நன்றி. கா.மாரியப்பன்

    • @danielkovilmani9224
      @danielkovilmani9224 4 ปีที่แล้ว

      100% உண்மை Sathyam issac

    • @charanprakash
      @charanprakash 4 ปีที่แล้ว

      Ithuthaan unmai

    • @malargnana9076
      @malargnana9076 4 ปีที่แล้ว +1

      செல் எழும்பில் உருவாகி இரத்ததில் கலக்கிறது

    • @vinothe3502
      @vinothe3502 4 ปีที่แล้ว

      Then why do people die when they have blood

  • @steveroger5706
    @steveroger5706 4 ปีที่แล้ว +12

    How do you get the topics that never bored us 💪💪💪💪💪💪💪

  • @tamilvanan9890
    @tamilvanan9890 3 ปีที่แล้ว +1

    ஈர்ப்பு விதி உண்மையா? பொய்யா? என்று சொல்லுங்க