புத்தகப் பரிந்துரை சில நேரங்களில் சில மனிதர்கள் | Sila Nerangalil Sila Manithargal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 17

  • @இளஞ்சேரலாதன்
    @இளஞ்சேரலாதன்  10 หลายเดือนก่อน

    Talk to me:
    linktr.ee/ilancheraladhan

  • @BalaMurugan-jx1qg
    @BalaMurugan-jx1qg หลายเดือนก่อน

    Excellent brother

  • @harishnarayanan8527
    @harishnarayanan8527 10 หลายเดือนก่อน

    அருமை அண்ணா ❤️

  • @Er.Karthikponmalai-cn1tr
    @Er.Karthikponmalai-cn1tr 10 หลายเดือนก่อน

    தோழர் வணக்கம்!
    எழுத்தாளர் பற்றிய அறிமுகம் அற்புதமாக இருக்கிறது நண்பா நீங்கள் ஆழ்ந்து படித்து அதை தேன் போன்ற சொற்கள் மூலம் எங்களுக்கு சொல்வது நல்லா இருக்கு நண்பா.
    நீங்கள் படித்த அனுபவம் எழுத்தாளர் பற்றிய அறிமுகம் நல்லா இருக்கு தோழர்.
    நேரம் கிடைக்கும்போது எனக்கு நிறைய புத்தகங்கள் பரிந்துரை பன்னுங்க நண்பா email மூலம் நான் ஏற்கனவே உங்களை தொடர்பு பன்னுனேன் நண்பா.
    மதிப்பிற்குரிய எழுத்தாளர் தி.ஜா கதைகள் படிக்க படிக்க மனித உணர்வுகளை என்னடா மனுஷன் இப்படி எழுதுறான் தோனுது நண்பா
    நீங்கள் தொடர்ந்து இலக்கியம் பேசுங்கள் நண்பா

  • @VELMURUGANR1208
    @VELMURUGANR1208 9 หลายเดือนก่อน

    Good talk bro ❤

  • @253Azeez
    @253Azeez 10 หลายเดือนก่อน

    🔥🔥🔥

  • @253Azeez
    @253Azeez 10 หลายเดือนก่อน

    Chennai baashai endraal Cheri baashai ah? 😀😀😀

    • @இளஞ்சேரலாதன்
      @இளஞ்சேரலாதன்  10 หลายเดือนก่อน

      இல்ல நீங்க குஷ்பு மேடமை கிண்டல் பண்ற மாதிரி இருக்கு 😆😆😆

    • @253Azeez
      @253Azeez 10 หลายเดือนก่อน

      @@இளஞ்சேரலாதன் maadhiri laam illa 😀 adhudhaan 😂

    • @இளஞ்சேரலாதன்
      @இளஞ்சேரலாதன்  10 หลายเดือนก่อน

      @@253Azeez 😆

  • @sappattukkadai4188
    @sappattukkadai4188 10 หลายเดือนก่อน

    நீங்க ஏன் அதிகம் ஜெயகாந்தனையே கொண்டாடி சிலாகிக்கிறீர்கள்

    • @இளஞ்சேரலாதன்
      @இளஞ்சேரலாதன்  10 หลายเดือนก่อน +3

      தமிழ் இலக்கிய உலகின் உச்சமாக இருப்பவரான ஜெயகாந்தனைக் கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை. எப்போதும் என்ற வார்த்தை தவறு. இதுவரை இரண்டு முறைகள் தான் பேசி இருக்கிறேன்! இன்னும் பேச நிறை இருக்கிறது. தொடர்ந்து பேசுவேன். மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் பேசி இருக்கிறேன். அதையும் கண்டு கருத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!