மிகமிக அழகாகச் சொன்னீர்கள். அந்தக் கதை நடக்கிற களத்திற்குள் எங்களை அழைத்துச்சென்று, ஐயரின் வீட்டு வராண்டாவில் எங்களை உட்காரவைத்து கதை சொன்னீர்கள். அதனால் அங்கு நிகழ்ந்ததை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது. இறுதியில் அங்கு உட்கார்ந்திருக்கிற நாங்கள் இலேசாக கையைநீட்டி, ஐயரை பளார் என்று அறையலாமா என்று தோன்றுகிற அளவிற்கு உங்களுடைய கதைசொல்லல் மிகநெருக்கமாக இருந்தது. வாழ்த்துகளும் நன்றிகளும்...
உங்களுடைய வாழ்த்திற்கும், விரிவான கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் என்னுடைய மேலான நன்றிகள் தோழர். கதை சொல்கிற அதே தளத்தில் இயங்கக்கூடிய யாநிலாவையும், உங்களையும் பார்க்கும்பொழுது உள்ளபடியே மகிழ்ச்சி மேலிடுகிறது.
அருமை தோழர். எவ்வளவு வன்மபுத்தி பாருங்க அந்த சுப்பனுக்கு. இதைத்தானே 2000 வருடங்களாக செய்து வருகிறார்கள் அந்த ஆதிக்கம் மனம் கொண்டவர்கள். அரை குவளை கஞ்சிக்கே இவ்வளவு பொறாமை என்றால் நீதிமன்றம் மருத்தவ கல்லூரிகளில் நம்மை நுழையக்கூட விடமாட்டார்கள். மேலும்@17.54:: வறவனுக்கு பிறந்தவன் என்றால் என்ன? மேலும் கதையை இன்னும் 15 நிமிடங்களில் சொன்னால் அருமையாக இருக்கும். அது இரும்பு குவளையா அல்லது தகர குவளையா? கதை படித்தவுடன் அவரின் 'ஒரு கை பிடி சோறு' நினைவுக்கு வந்தது. நன்றி
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர். நீங்கள் சொல்வது உண்மை அந்த உரிமைக்காக தன் இன்னும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம். ஒருவேளை அது ஜாதியின் பெயராக இருக்குமோ என்று தோன்றுகிறது. தகரக் குவளை தான் தோழர், கதையின் போக்கில் ஒருவேளை நான் சில இடங்களில் மாற்றுச்சொல் இருக்கலாம்.
வறவனுக்கு பொறந்தவன்...மறுதலையாக விருந்தாளிக்குப் பொறந்தவன்.நடத்தை சார்ந்த வழக்குச் சொல்லாக ஜெயகாந்தன் படர விட்டிருக்கிறார்...விருந்தாளிக்குப் பொறந்தவன் என்பதன் உள்ளீடை டாக்டர் ஷாலினியின் சார்லஸ் டார்வின் பார்வையை பசிபிக் தீவின் குவாம் தீவைக் கொண்டு அவர் சொல்லும் வாழ்வியலை நினைவூட்டியது...
சிறுகதை பற்றியும், அதனுடைய எழுத்தாளரை பற்றியும் எல்லோருக்கும் ஒரே பார்வையில் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய உங்களுடைய பார்வை என்னுடைய பார்வையில் முற்றிலும் வேறுபட்டது. அவர் எளியவர்களின் பக்கம் நின்று பேசுவதாய் நான் யோசிக்கிறேன்.
தோழா நீங்கள் சொன்ன கதை அருமை. பெயரில் சிவப்பி குணத்தில் அழகி..... 💐💐💐💐💐
கதை பற்றிய பார்வைக்கு நன்றி தோழர்
கதை அருமை
Vera leval la oru kathai itha sonnathuku remba நன்றி அண்ணா
நன்றி தோழர்.
நாட்டில் நடப்பதை அழகாக நம் கண் முன்னே கொண்டு வருபவர் திரு ஜெயகாந்தன். அருமையான கதை. அதை அழகாக சொன்னார் சகோதரர். வாழ்க வளமுடன்.
கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழர்
Super bro
Neenga solra vidham semma thambi
நன்றி சகோதரி
உங்களின் கதை சொல்லும் திறமை கதைக்கு மெருகூட்டுகிறது.
நன்றி தோழர்.
மிகமிக அழகாகச் சொன்னீர்கள். அந்தக் கதை நடக்கிற களத்திற்குள் எங்களை அழைத்துச்சென்று, ஐயரின் வீட்டு வராண்டாவில் எங்களை உட்காரவைத்து கதை சொன்னீர்கள். அதனால் அங்கு நிகழ்ந்ததை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது. இறுதியில் அங்கு உட்கார்ந்திருக்கிற நாங்கள் இலேசாக கையைநீட்டி, ஐயரை பளார் என்று அறையலாமா என்று தோன்றுகிற அளவிற்கு உங்களுடைய கதைசொல்லல் மிகநெருக்கமாக இருந்தது. வாழ்த்துகளும் நன்றிகளும்...
உங்களுடைய வாழ்த்திற்கும், விரிவான கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் என்னுடைய மேலான நன்றிகள் தோழர்.
கதை சொல்கிற அதே தளத்தில் இயங்கக்கூடிய யாநிலாவையும், உங்களையும் பார்க்கும்பொழுது உள்ளபடியே மகிழ்ச்சி மேலிடுகிறது.
அண்ணா நீங்கள் சொன்ன கதை ரொம்ப அருமையாக உள்ளது 🙂🙂🙂🙏🙏🙏👌👌👌
வாழ்த்திற்கு நன்றி தோழர்.
Niga solra story ella romba super aa irruku ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💖💖💖💖💖😍😍😍😘😘😘
நன்றி சகோதரி
மிக அருமை .... வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி சகோதரி
மிக அருமை தம்பி. ஏற்ற இறக்கங்களுடன் உரையாடல்களை வாசித்த விதம் அருமை. சிவப்பியின் தன்மானம் சிறப்பு. அருமையான கதை.
வாழ்த்துகளுக்கு நன்றி
அருமையாக கதை சொன்னீங்க மகாராஜா....🙏🙏🙏
நன்றி தோழர்.
👍👍👍👍👍👍
Thanks for your story selections
💐💐💐💐💐💐💐💐💐💐💐
நன்றி சகோதரி
Super
மிக்க நன்றி தோழா
தம்பி மிக அருமையான கதை நன்றி
நன்றி தோழர்.
தாங்கள் கதை சொன்ன விதமும் , கதையும் அருமை
மேலான நன்றி தோழர்
அருமை யான கதை நன்றி
நன்றி சகோதரி
Beautiful and heart touching
நன்றி சகோதரி
Wonderful story 😊
நன்றி தோழர்
நன்றி சகோதரி
வார்த்தை உச்சரிப்பு அருமை தம்பி வாழ்த்துக்கள் 💐💐💐வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சகோதரா....
கதை கேட்பதற்கு மனிதருக்கு நன்றி சகோதரி
Nice
நன்றி சகோதரி
Very nice bro. Superb
நன்றி தோழர்.
Excellent story anna and your way of telling this story also super anna
கதை இப்படி தொடங்கியது நீங்க சொல்வது ஆரம்பிக்கும் போதே அழகாக இருக்கு தம்பி
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி சகோதரி
Thank you so much for your story sir.
நன்றி தோழர்.
தம்பி மிக சிறப்பாக கதை சொல்லுறியள்.உங்க கிட்ட பேசனும்
நன்றி சகோதரி.. நிச்சயம் பேசலாம்..
My WhatsApp number :+91 9994427724
Heat touching story
நன்றி தோழர்.
மிக அருமையான கதை நண்பரே!
நன்றி தோழர்..
Your expression in story telling is very exclusive. I very much like to hear your voice. Please continue.
நன்றி தோழர் @Seenivasgan
நிச்சயம் தொடர்கிறேன்.
Anna story nalla solreenga super na..
நன்றி தோழர் தினேஷ்
Excellent thozhar
நன்றி தோழர்...
Very super broo...keep it up 🥳🥳😊😊
நன்றி தோழர்
அருமை தோழரே
நன்றி தோழா..
கதை சொல்லும் விதம் அழகு... நன்றி மகா💐 பேக்கிரவுண்ட் கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் இருந்தா நல்லா இருக்கும்😊
வழிகாட்டலுக்கு நன்றி தோழர்.. அது பற்றி யோசித்து செய்கிறேன்.
Good story. Good voice Nanba
நன்றி தோழர் தொடர்ந்து கேளுங்கள்
Oru iyar ezhuthiya iiyarin manasu😥
Moottaipoochi manitharhlin manonilaiyai appattamaaha velipaduthum arumaiyaana kathai.
உண்மை.. ரத்தம் உறிஞ்சும் பிராணியாய் சில மனிதர்கள்..
super ra sonnenga
நன்றி தோழர்
👌👌👌👌🙏🙏🙏
நன்றி சகோதரி
அருமை தோழர். எவ்வளவு வன்மபுத்தி பாருங்க அந்த சுப்பனுக்கு. இதைத்தானே 2000 வருடங்களாக செய்து வருகிறார்கள் அந்த ஆதிக்கம் மனம் கொண்டவர்கள். அரை குவளை கஞ்சிக்கே இவ்வளவு பொறாமை என்றால் நீதிமன்றம் மருத்தவ கல்லூரிகளில் நம்மை நுழையக்கூட விடமாட்டார்கள்.
மேலும்@17.54:: வறவனுக்கு பிறந்தவன் என்றால் என்ன?
மேலும் கதையை இன்னும் 15 நிமிடங்களில் சொன்னால் அருமையாக இருக்கும்.
அது இரும்பு குவளையா அல்லது தகர குவளையா?
கதை படித்தவுடன் அவரின் 'ஒரு கை பிடி சோறு' நினைவுக்கு வந்தது. நன்றி
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர். நீங்கள் சொல்வது உண்மை அந்த உரிமைக்காக தன் இன்னும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம்.
ஒருவேளை அது ஜாதியின் பெயராக இருக்குமோ என்று தோன்றுகிறது.
தகரக் குவளை தான் தோழர், கதையின் போக்கில் ஒருவேளை நான் சில இடங்களில் மாற்றுச்சொல் இருக்கலாம்.
Subscribed 👍 was looking for a channel like this 🎉 keep deliver more ❤️
நன்றி தோழர்.. தொடர்ந்து பயணிப்போம்.
👌👌👌
நன்றி சகோதரி
👍
நன்றி சகோதரி
வறவனுக்கு பொறந்தவன்...மறுதலையாக விருந்தாளிக்குப் பொறந்தவன்.நடத்தை சார்ந்த வழக்குச் சொல்லாக ஜெயகாந்தன் படர விட்டிருக்கிறார்...விருந்தாளிக்குப் பொறந்தவன் என்பதன் உள்ளீடை டாக்டர் ஷாலினியின் சார்லஸ் டார்வின் பார்வையை பசிபிக் தீவின் குவாம் தீவைக் கொண்டு அவர் சொல்லும் வாழ்வியலை நினைவூட்டியது...
விளக்கத்திற்கு நன்றி தோழர்.
Bro, you are a awesome story teller. Bava chelladurai ku piragu neenga solra vidham romba nalla iruku.. adikadi video poda try pannunga.
நன்றி தோழர்.
நிச்சயமாக தொடர்ந்து கதையாட முயல்கிறேன்.
Please play at 1.25speed, then you won't get bored.
It is up to you tholar..
Nandri.
Sir
Nann ungall kathai epothuma katkkakoodiya orvan
Nannum sila kathigalai ezhuthi ullan ningal ungallin pathivil athi poduveergala
Periya ethiparppu illai aanaalum ciriya muyarchu
Othuzhippu tharungal
ஜெயகாந்தனின் ஜாதிய வன்மம் இதில் தெரிகிறது
சிறுகதை பற்றியும், அதனுடைய எழுத்தாளரை பற்றியும் எல்லோருக்கும் ஒரே பார்வையில் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய உங்களுடைய பார்வை என்னுடைய பார்வையில் முற்றிலும் வேறுபட்டது. அவர் எளியவர்களின் பக்கம் நின்று பேசுவதாய் நான் யோசிக்கிறேன்.
@@-storyteller9990 நான் குறை கூறவில்லை.நீங்களாவது அவர் பெயரைச் சொல்லும் போது 'ஐயர்' என்ற சொல்லை தவிர்த்திருக்கலாம்
கதை இனிமை நண்பரே நன்றி 🙂
நன்றி தோழர்.