நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.நான் என் பிதாவின் வாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்......ஆமென்❤❤❤❤❤😂🎉😢😮😅😊
ஐய்ய சொன்னது சரி ,ஒருவன் பின்பக்கம் அடித்தால் ,வலது பக்கம் அடி விழும் ,அப்படி அடிப்பவர்களை ,பின்பக்கம் அடிக்காதீர்கள் ,முன்பக்கம் வந்து அடி என்று சொல்லாமல் ,மரு கன்னத்தை கொடு என்று சொன்னார்.
ஐயா 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
தப்பு செய்தால் சாமி தண்டிக்கும், என்பதை சொல்ல, ஒரு சிலையை கத்தியுடன் வைத்தான். # பாவியே உன் எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும், இவர் தான் மன்னிப்பார் என்று இயேசுவை வைத்தான். விந்தை.
HOLY BIBLE is the word of God. For the Jews requires a sign, and the Greeks seek after wisdom. We preach Christ the crucified, unto Jews a stumblingblock, and unto the Greeks foolishness but unto them which are called Christ The Power and The Wisdom of God.
ஓம் ஆமீன் ஆமென் என்றால் என்ன ? வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14 ..உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற *ஆமென்* என்பவர் சொல்லுகிறதாவது; யோவான் 1 1: ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த *வார்த்தை* தேவனாயிருந்தது. . 2: *அவர்* ஆதியிலே தேவனோடிருந்தார். 3: சகலமும் *அவர்* மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.. *ஈஸா*( இயேசு) அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) *ஈஸா மெஸ்ஸியாஹ்,** இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று *ஈஸா மெஸ்ஸியாஹ்,** குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் *ஈஸா மெஸ்ஸியாஹ்,* ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று குர்ஆன் கூறுகிறது. *ஓம்** என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும். *ஓம்* என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது. கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 - 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்." ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம் ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம் ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார் முடிவுரை : ஓம் / ஆமென் / ஆமீன் என்கிற பிரபஞ்ச சக்தியின் மூலமாக தான் முழு உலகம் படைக்கப்பட்டது அந்த ஓம் என்கிற சக்திதான் மனுஷனாக பூமியில் அவதரித்த இயேசு. இயேசுவே படைத்த தேவன் இதை அரேபியில் சொன்னால் இயேசுவே அல்லாஹ்
நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.நான் என் பிதாவின் வாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்......ஆமென்❤❤❤❤❤😂🎉😢😮😅😊
🙏🙏🙏
Ted❤
நன்றி ஐயா 🙏
❤❤❤
@@novas5473 yes❤❤❤
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருடைய பறிசுத்தநாமம் மகிமைப்படுவதாக. கர்த்தர் உங்களை நடத்துவாராக🙏
@@RameshKumar-by1qe amen❤
அப்பத்தின் வீடு சேனலுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்!வாழ்த்துக்கள் 👌👌👍!!
🙏🙏🙏
@@ThenseemaiThenseemai Good❤❤❤
Excellent explanation ❤
@@sofiasweety7340 amen
திருபானந்த வாரியாரும் சுயத்தை வெறுத்து இயேசுவை பின்பற்றப்படும் மகிள்ச்சி
Amen❤
அவனவன் தனக்கானவைகளை அல்ல. பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.
Yed
Yes❤
ஆமென் கர்த்தருக்கு ஸதோத்திரம்
Amen, ❤
அருமையான விளக்கம்❤❤❤
Thanks
Yes❤
Superb ....🎉
@@enochebenezer ❤👍
23 அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்பவித்தார்.
1 பேதுரு 2
5 உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.
1 பேதுரு 4
@@Martin-ue8gf amen
Siluvai enpathu avamaanaththin chinnam
Achcala uthargalidaththil... ✨
Adhu jesus al
Mathippu migu porulaga
Uyarththappattathu
Bro.... ✨✨✨✨yesuvai
Sumantha.. 👌
Kaluthaiyai pola...🙏🙏🙏🙏
❤super message thank god❤
@@johnjohnpaulpeter3645 Amen❤❤❤
ஐய்ய சொன்னது சரி ,ஒருவன் பின்பக்கம் அடித்தால் ,வலது பக்கம் அடி விழும் ,அப்படி அடிப்பவர்களை ,பின்பக்கம் அடிக்காதீர்கள் ,முன்பக்கம் வந்து அடி என்று சொல்லாமல் ,மரு கன்னத்தை கொடு என்று சொன்னார்.
Yes❤
Romba, Romba, Romba..... correct...SELF * DENIAL*... than 100 percent truth.....which we find nowhere. Neenga entha voor. Romba vunmaiyana ..vasanangal. ✝️
@@user-zn9kv6br6r yes❤
உண்மையான கருத்து கிருத்துவர்களுக்கு தான் தயிரையும் அதிகம் பாவம் அதிகமாக செய்கிறார்கள்
எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும்
@@kesavanduraiswamy1492 yes❤
அருமையான பதிவு ❤❤
@@kanivinkaramchristiantamil yes❤
Super interpretation about bible teaching,we have to see Christ in every human being.
@@charliecharles6045 amen❤
God is great amen daddy
ஆமென். ❤
@@stephenrajraj8512 amen❤
Thank you very much.
🙏🙏🙏
❤❤❤
@@c.j.solomon ❤❤❤
Praise lord oh jesus 🙌 🙏
Amen❤
ஐயா 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@@sekarmt8924 🙏🙏🙏
முதல்ல போதகர்களை பின்பற்றாமல் இயேசுவை பின்பற்றூவோம் அப்போது இயேசுக்கிறிஸ்வை இந்த உலக ம் எங்களில் காணும்🎉
அருமை 👌👌👌
Amen❤
Amen 💯/100 true sir
Tes❤
சரியாக சொன்னீர் brother.
Amen ✝️🤲🙏🏻♥️⚘️🌷⚘️♥️🙏🏻🤲✝️Amen
@@santhanasamy7136 Amen❤
வீட்டுக்கு வீடு வாசப்படி 😂
Yes
Praise the lord.
@@starmary8537 Amen❤
Correct Bro
👍
AMEN 🙏
@@rajaponniah5023 amen❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@Vincent-sm6ny amen❤❤❤
❤❤❤
5:19
பின் பக்கத்திலிருந்து அடித்தால் இடது கன்னத்தில் தான் விழும்.நாம் நேராக காண்பித்தால் வலது கன்னத்தில் விழும்.
இது சரிதானே
?????????????
No
Super❤❤❤
Thanks 🔥
Anbukkum thollaikkum enna vithyaasam
Neengalae sollungal
தப்பு செய்தால் சாமி தண்டிக்கும், என்பதை சொல்ல, ஒரு சிலையை கத்தியுடன் வைத்தான்.
# பாவியே உன் எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும்,
இவர் தான் மன்னிப்பார் என்று இயேசுவை வைத்தான்.
விந்தை.
@@kesavanduraiswamy1492 amen❤
Good
@@gohulgopal4693 yes
Amen halleluhah
Amen❤
🙏🙏🙏
@@ManiRich 🤞🤞🤞
Videosuper
@@SamuvelR-cw2bb Yjank you👍
Correct 😪😪
Yes👍
HOLY BIBLE is the word of God. For the Jews requires a sign, and the Greeks seek after wisdom. We preach Christ the crucified, unto Jews a stumblingblock, and unto the Greeks foolishness but unto them which are called Christ The Power and The Wisdom of God.
சிலுவை வடிவம் அரசன் போட்டா இஞ்சிநெர் கெட்லாக் மெப்பு
@@user-fm4ny6kq1u 👍
சில கிறித்தவர்கள் விளம்பரம் இல்லாமல் செய்கிறார்கள்
Yes
Amen Hallelluya
Amen
சிலுவை என்றால் என்ன கீல் பகுதி கால் பிச்சா கை பகுதி சோத்தா கை பகுதி மெல் பகுதி தலை அரசன் போட்டா கெட்லாக் மெப்பு
@@user-fm4ny6kq1u 🙏🙏🙏
He is explained about cross but he won't accept Jesus God is Judge.please don't say anything about God people
@@user-lw3sf3jt9d amen❤
You don't need
மக்களின்*வயிற்றில்*அடித்துநாட்டைப்பிடித்தார்கள்😮😮
ஓம் ஆமீன் ஆமென் என்றால் என்ன ?
வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14
..உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற *ஆமென்* என்பவர் சொல்லுகிறதாவது;
யோவான் 1
1: ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த *வார்த்தை* தேவனாயிருந்தது.
.
2: *அவர்* ஆதியிலே தேவனோடிருந்தார்.
3: சகலமும் *அவர்* மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை..
*ஈஸா*( இயேசு)
அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில்
(3:39, 3:45, 4:171)
*ஈஸா மெஸ்ஸியாஹ்,**
இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது.
4:171, 15:29, 21:91, 66:12
ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று *ஈஸா மெஸ்ஸியாஹ்,** குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் *ஈஸா மெஸ்ஸியாஹ்,* ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று குர்ஆன் கூறுகிறது.
*ஓம்** என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும்.
*ஓம்* என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது.
கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 - 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்."
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார்
முடிவுரை : ஓம் / ஆமென் / ஆமீன் என்கிற பிரபஞ்ச சக்தியின் மூலமாக தான் முழு உலகம் படைக்கப்பட்டது அந்த ஓம் என்கிற சக்திதான் மனுஷனாக பூமியில் அவதரித்த இயேசு.
இயேசுவே படைத்த தேவன் இதை அரேபியில் சொன்னால் இயேசுவே அல்லாஹ்