ஆயிரம் கனவுகள் என்ற தலைப்பில் பேசிய உரை, மிகவும் அற்புதமான வாழ்க்கைக்கும், வரலாற்றுக்கும் உகந்த உரையாக இருந்தது. தங்கள் சொற்களுக்கும் வலிமை உள்ளதாகவே அவ்வுரை இருந்தது . முழுவதும் கேட்டேன். தங்கள் உரையை கேட்ட எல்லோருக்கும் ஆயிரம் கனவுகளும் நனவாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. என்னையும் கனவில் இருந்து நனவாக விழிப்படைய செய்தது.
Thanks a lot dear S Ra sir. Really you are a great person sharing and caring of the humans. Mr.Krishnaiaya engal oor enbathai engaluku arimugam seithirgal nandri ayya
இங்கு மேல் ஜாதி (சாதி) கீழ் ஜாதி என்ற பேச்சு தேவையற்றது. இவர் பேச்சு சிறப்பு வரலாற்று தகவல் ஏராளம். எந்த ஜாதியாக இருந்தாலும் அந்த காலக்கட்டத்தில் கடினம். Print media is not available and it is costly that time. பணம் படைத்தவர்கள் வாங்கலாம்
ரா. கிருஷ்ணய்யா பற்றிய தகவலும், டுக்கோபாஸ் இனம் பற்றியும், சங்குசுப்ரமணியம் பற்றிய தகவலும் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் @desanthiripathipagam
உங்கள் குரலை கேட்கும் போது மது குடித்த வண்டு போல் நான் மயங்குகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks for your love and support
அய்யா, இவ்வளவு அறிய தகவல்கள் அடங்கிய பேச்சைக் கேட்க கிடைத்தற்கு நன் றி
நீங்கள் ஞானி.
காலம் சரியான நேரத்தில் தமிழுக்கு தந்த புதையல்.
உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க தமிழ் மீது வெறி ஏற்படுகிறது.
தலை தாழ்ந்து வணங்குகிறேன்.
அய்யா, இவ்வளவு அறிய தகவல்கள் கொண்ட பேச்சை கொடுத்தற்க்கு நன்றி
சுவாரஸ்யம் மட்டுமல்ல, ஒவ்வொரு பேச்சிலும் நாம் இதுவரை அறிந்திராத ஒரு இலக்கிய,வரலாற்றுத் தகவலை தெரிந்து கொள்ளச்செய்வது சிறப்பு.
May this man be awarded Bharat Ratna one day !
அருமையான பதிவு. எஸ்ரா அய்யாவின் பேச்சை கேட்பது பெரும் வரம். நன்றி 🎉
எஸ்.ரா... அவர்களின் சொற்பொழிவு எல்லாவற்றையும் கேட்டு விடுவேன் ... நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான... உரை... நன்றி ஐயா...
Wonderful speech sir ..
❤❤❤
❤❤
ஐயா அவர்களின் உலக இலக்கிய பேருரைகள் புத்தகம் படித்தேன். பல ஆயிரம் பக்கங்கள் படித்த அனுபவம் கிடைத்தது.
உங்கள் உரைக்கு நன்றி
ஆயிரம் தகவல்கள் டால்ஸ்டாயின் மொழிபெயர்த்தவர் திருவாரூர் காரர் என்ற தகவல் அறியவைத்து ஆயிரம்கனவுகளை கோர்வையான பேச்சால் கடிவாளக்குதிரைபோல் கட்டுண்டேன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
அன்புடன் கொரடாச்சேரி காளிதாஸ் திருவாரூர்
What a beautiful speech ❤❤❤❤
மிக அருமையான உரை
Excellent 👌 speech
Informative 🥰🥰🥰 I live in Meghalaya, only your speech gives me hope and consolation
Thanks for your love and support
இவர் ஒரு பொக்கிஷம்.இவர் கதைகள் நாவல் பற்றிக் கூறுவதைக் பல முறை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
வாழ்க வளமுடன்.
அருமையான தகவல்பதிவுபாராட்டுக்க்ஐயா
Wonderful presentation! Well done SR sir!
Excellent speech
ஆயிரம் கனவுகள் என்ற தலைப்பில் பேசிய உரை, மிகவும் அற்புதமான வாழ்க்கைக்கும், வரலாற்றுக்கும் உகந்த உரையாக இருந்தது.
தங்கள் சொற்களுக்கும் வலிமை உள்ளதாகவே அவ்வுரை இருந்தது . முழுவதும் கேட்டேன். தங்கள் உரையை கேட்ட எல்லோருக்கும் ஆயிரம் கனவுகளும் நனவாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. என்னையும் கனவில் இருந்து நனவாக விழிப்படைய செய்தது.
Thank you sir
sir arumayana speach.
mealum ungal ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை vasithen migavum arumaiyaga irunthathu
antha puthagathi nan padikum pothu ungal yealuthu yeanaku vasitha dhaga thondra villai ungalin medai peachai keatta anubavame irundhathu nandri sir🙏🙏
Fantastic iyya
Nandri Sir., Valka Valamudan
Wonderful speaker, Great person,Hats off to u sir, ur knowledge should expand to the reach of all through Patti mandram through ur chaste Tamil
Great speech.. Very informative
அருமையான எழுத்தாளர்
Thanks a lot dear S Ra sir. Really you are a great person sharing and caring of the humans. Mr.Krishnaiaya engal oor enbathai engaluku arimugam seithirgal nandri ayya
Thanks for your love and support
🎉❤
😅😅😅😅😅😅😅😅😅😅😅
எஸ்.ராமகிருஷ்ணன்
Genius
❤❤❤👏👏
❤❤❤❤❤❤
மிக அருமையான உரை❤....
மதமாற்றிகள் தங்கள் சுயநலத்திற்கு செய்தது எல்லாம் சாதனை.என்று பெருமைப்படக்கூடாது
❤❤❤😊😊😊
🎉
தமிழை பரப்ப அல்ல, மதத்தை பரப்பவேண்டும் என்று இந்தியா முழுதும் அந்தந்த பிராந்திய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்கள் வெள்ளையர்கள்.
வெறுப்பு பரப்பி..
There is a place in Germany named after him - Ziegelbalgplatz
இங்கு மேல் ஜாதி (சாதி) கீழ் ஜாதி என்ற பேச்சு தேவையற்றது. இவர் பேச்சு சிறப்பு வரலாற்று தகவல் ஏராளம். எந்த ஜாதியாக இருந்தாலும் அந்த காலக்கட்டத்தில் கடினம். Print media is not available and it is costly that time. பணம் படைத்தவர்கள் வாங்கலாம்
கீழ் சாதிக்காரர்களுக்கு மறுக்கப்பட்டது இன்றளவும் கீழ் சாதி மக்களுக்கு அநேக காரியங்கள் எட்டாக்கனியாக தான் இருக்கிறது
@@Periyarbennyஇங்கு ஜாதி தேவையில்லை பணம் படைத்தவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் படிக்கலாம்
I like Mr S R speeches
But it's brain drain
Our Tamil knowledge has been robbed by invaders in the name of service
ரா. கிருஷ்ணய்யா பற்றிய தகவலும், டுக்கோபாஸ் இனம் பற்றியும், சங்குசுப்ரமணியம் பற்றிய தகவலும் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் @desanthiripathipagam
❤❤❤