ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 2 | Kandha Sashti Kavasam explanation - Line 1 to 10
ฝัง
- เผยแพร่เมื่อ 5 พ.ค. 2022
- கந்த சஷ்டி கவசம் முழுவதும் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 1 Kandha Sashti Kavasam Explanation - Part 1
• கந்த சஷ்டி கவசம் முழுவ...
கந்த சஷ்டி கவசம் படிக்கும் சரியான முறை | Kandha Sashti Kavasam proper reciting method
• கந்த சஷ்டி கவசம் படிக்...
திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி கவசம் பலன்கள் - முதல் படை வீடு| Thiruparankundram Kandha Sashti Kavasam
• திருப்பரங்குன்றம் கந்த...
பழனி கந்த சஷ்டி கவசம் பலன்கள் - 3ஆம் படை வீடு (திருவாவினன்குடி)| Palani Kandha Sashti Kavasam
• பழனி கந்த சஷ்டி கவசம் ...
சுவாமி மலை சஷ்டி கவசம் பலன்கள்- 4ஆம் படை வீடு| Swamimalai Kandha Sashti Kavasam|Desa Mangaiyarkarasi
• சுவாமி மலை சஷ்டி கவசம்...
திருத்தணி சஷ்டி கவசம் பலன்கள்- 5ஆம் படை வீடு | Thiruthani Kandha Sashti Kavasam|Desa Mangaiyarkarasi
• திருத்தணி சஷ்டி கவசம் ...
பழமுதிர்சோலை சஷ்டி கவசம் பலன்கள்- 6ஆம் படை வீடு | Pazhamudhircholai Kandha Sashti Kavasam
• பழமுதிர்சோலை சஷ்டி கவச...
நாம் அனைவரும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறோம். ஆனால் பலருக்கும் அதன் பொருள் தெரிவதில்லை. ஆகையால் அதைப் பொருள் தெரிந்து படிக்கும் வண்ணம், திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் கந்த சஷ்டி கவசம் முழுமைக்கும் வரிக்கு வரி விளக்கம் தருகிறார்.
பக்தர்கள் பார்த்து பொருள் அறிந்து முருகன் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.
-ஆத்ம ஞான மையம்
முருகா முருகா உன் பெருமைகளை கூறிய இவரையும் காத்து மற்றவர்களையும் காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா கருவுற்ற பெண்கள் எப்படி நடக்க வேண்டும், எப்படி இறை வழிபாடு செய்ய வேண்டும், இறை அருள் பெற்ற குழந்தை பெற என்ன செய்ய வேண்டும் என்று பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏
இத சொல்லும் போதும் உங்க முகத்துல அவ்வளோ சந்தோஷம் 😂❤❤❤❤
அம்மா எனக்கு திருமணம் ஆகி 12 வருடம் முடிந்து விட்டது இன்னும் எனக்கு குழந்தை இல்லை நான் சஷ்டி விரதம் இருக்கிறேன் எனக்கு முருகன் அருள் கிடைக்க நிங்களும் வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா 🙏
Muruganai nambungal kamdipa nallathu nadakum adutha varudam ithey nalil unga kai il antha muruganey kulanthaiyai vilaiyadum
Swamimalai ku oru thirupugal iruku sis athu kelunga daily yum jagamayai nu arambikum kandipa murugan arul purivar
Kandipa kidaikkum kavala padathinga
முருகனின் அருளால் விரைவில் குழந்தை பிறக்கும் வாழ்க வளமுடன்
Seekirama ungaluku kulanthai kidaikum
முருகா வெற்றி வேல் முருகனுக்குஅரோகர வீரவேல் முருகனுக்கு அரோகரகந்தவேல்முருகனுக்குஅரோகர வேல் வேல் வெற்றி வேல் முருகனுக்குஅரோகர ஓம் சரவண பவன் போற்றி போற்றி 🙏🙏🙏🙏
நன்றி அம்மா 🙏🙏🙏🙏அடுத்த பதிவும் சீக்கிரம் தாருங்கள் அம்மா நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா நீண்ட நாள்கள் எதிர்பார்த்துகிடைத்ததுக்கு நன்றி அம்மா
Amma, வணக்கம்...!!! நான் கொஞ்ச நாளாகவே, மங்கையர்க்கரசி அம்மா, இந்த கந்தர் சஷ்டி kavasaththukku விளக்கம் சொன்னால் நன்றாக இருக்குமே, என்று வேண்டிக்கொண்டு இருந்தேன். இன்று பூஜையில் இருக்கும் போது உங்கள் செய்தி, pop up ஆனது. மகிழ்ந்து போனேன். முருக பெம்மானின் கருணையே கருணை. நன்றி அம்மா.
ஓம் சரவண பவன் போற்றி ஓம் முருகா கந்தகடலேபோற்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி. போற்றி
கந்தசஷ்டி முடியந்தவுடன் எங்களுக்கு சிவபுராணம் விளக்கமும் தரும்படி கேட்டுகொள்கிறோம் கந்தசஷ்டி விளக்கம்👌👌👌
வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹரா 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐🦚🕉கேட்க மிக ஆனந்தமாக இருந்தது 🙏மிக்க நன்றி வணக்கம்🙏வாழ்க நலமுடன்🙏✡️💓
Waiting for next part Amma 💚
காலை வணக்கம் அம்மா அருமையான பதிவு இதை போல் சிவபுராணம் பதிவையும் அர்த்தம் தாருங்கள் நல்லதையே சொல்லும் அம்மாவுக்கு அன்னையர் தினம் வாழ்த்துக்கள் ஜான்சி ராணி நன்றி வணக்கம்
காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻
மிக்க மகிழ்ச்சி ஓம் முருகா
நன்றி அம்மா கந்த சஷ்டி கவசம் வரிவரிக்கு தரும் விளக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது
அம்மா உங்களுடைய விளக்கம் ரொம்பவும் அழகாக இருந்தது கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்குது கவசத்தில் ஆறு கவசம் எதுவென்று சொல்லவும் ரொம்ப நன்றி
வாழ்க வளமுடன் அக்கா நான் ரொம்ப நாளா எதிர்ப்பார்த்த பதிவு
பலகோடி நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤
மிக்க நன்றி அம்மா..
Hi ma na oru 20 varushama sashti kavasam padikiran.. ennoda romba naal thevai adhoda complete meaning therinjikinam ndradhu than. asai kuda sollalam. Indha video romba satisfying ah irukku 10 varila ivalo arthama appidinu malaippaum irukku.. very happy ah feel agudhu neenga muruganai patri peysum podhu romba nandri and pls continue.. 🙏
அம்மா தினமும் கந்தசஷ்டி கவசம் விளக்கம் தாருங்கள்.
Miga miga arumaiyaka ullathu intha pathivu amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
அம்மா மிக அருமையான விளக்கம் அம்மா.எனக்கு இரு பெண் பிள்ளைகள் அம்மா இருவரும் இதனை Download செய்து கேட்கிறார்கள்.எனக்கு மிகவும் சந்தோஷம் அம்மா.என்னை அப்பன் ஈசனுக்கு நன்றி.சிவாய நமக
🙏 ஓம் சரவணபவ 🙏
Please continue the series
Divine to hear , daily I heard Sasti kavasam like for two weeks and third week I remembered the lines by heart and didn’t mug up .. All his blessings
Very powerful .. Om Saravana Bava
மிகவும் சந்தோசம் அம்மா இது போலவே சகல கலா வள்ளி மலையும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏
எல்லா பிணியும் எந்தனை கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் 💯🙏
அம்மா முருகப்பெருமான் பற்றி சொல்லும் போது கேட்டுக் கொண்டே இருக்கலாம் மா
அம்மா... இதேமாதிரி
சிவபுராணமும் விளக்கம் குடுங்க அம்மா plsssssssss.......
Yes kudunga medam
அம்மா என்னுடைய பூஜை அனைத்து சிறப்பான பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது உங்கள் வழிநடத்தல்...நன்றிகள்
பலகோடி......அம்மா special Krishna Jayanthi 😘
நன்றி குருமாதா.l like you
Very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺
மிகமிக நன்றி மேடம் ஓம் சரவணபவ
எல்லா புகழும் காலஹஸ்தி அப்பாவிற்கே 🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் அம்மா 🙏 நன்றி அம்மா 🙏🙏🙏
தெளிவான விளக்கம் அம்மா நன்றி...
🌹🌹🌹🥰🥰🥰💖💖காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ஓம் சரவண பவன் போற்றி ஓம் முருகா போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் 🙏🙏🙏🙏
தேசத்திற்கு அரசி எங்கள் தேசமங்கையற்கரசி தாயே பதிவிற்கு நன்றி தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தாயே
Nandri amma naan dhinamum kandha shashti padikiren. Neenga vilakkam koduthadhu enakku migavum sandhosham nandri, nandri, nandri.
Adutha kandha shashti part 3 marunale potuvidungama
Thank you so much madam for beautifully explaining each line .
Thanks akka...we are blessed to listen your briefing 🙏
Om namachivaya 🙏 om muruga 🙏💐 waiting for next part
நன்றி அம்மா.காலை வணக்கம்
அருமையான விளக்கம் 🙏🙏🙏
ஓம் நமச்சிவாய ❤️🕉️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🔯🕉️❤️❤️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️❤️❤️❤️❤️❤️
அம்மா சிவபுராணம் விளக்கம் தாருங்கள் அம்மா ப்ளீஸ்
அருமையானபதிவு நன்றி அம்மா
வேலுண்டு வினை இல்லை...
மயில் உண்டு பயமில்லை...
குகன் உண்டு குறைவில்லை..
ஓம் சரவண பவ
அருமையான பதிவு அம்மா... நீண்ட நாட்களாக எதிர் பார்த்து காத்திருந்த பதிவில் ஒன்று ... 🙏🙏🙏🙏🙏
அழகான பதிவிற்கு ரொம்ப ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் வளமுடன் 🙏🏻🙏🏻அம்மா 🙏🏻அன்னையா தினம் வாழ்த்துக்கள் 🙏🏻
அம்மா நன்றிமா அருமையான விளக்கம் அம்மா வாழ்க வளமுடன்
அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம் 🙏
மிக்க நன்றி தமக்கையே
அம்மா உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை. விளக்கமில்லாமல் சொற்களை மட்டுமே உச்சரித்துவந்த எனக்கு இப்போது உட்பொருள்கள் புரிய ஆரம்பிக்கின்றன. மிகவும் நன்றி அம்மா. இருப்பினும் ஓர் அன்பான வேண்டுகோள். இந்தக் கலியுகத்தில் கெட்டவை அதிகம், நல்லவை குறைவு. ஆகையினால் வாழ்ந்து அனுபவித்தவர்கள் மட்டுமே பக்குவம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களின் வயதுகள் 50 ஆகவும் இருக்கலாம், 80 ஆகவும் இருக்கலாம். இதனால், தாம் இறப்பதற்கு முன்னர் அறிய விரும்புகின்ற இதுபோன்ற விளக்கங்களை, விரைவில் அறிந்துகொள்ளவே அவர்கள் மனம் விரும்பும். ஆகையால், இந்தப் பாட்டிலுள்ள ஒவ்வொரு வரிக்குமாகிய உங்கள் விளக்கம், அந்த வரிகளுக்காக மட்டுமே இருந்தால், வயதானவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது எனது கருத்து. உதாரணமாக, "நீறிடும்" என்ற சொல்லுக்கு "திருநீறணிந்த" என்று மட்டும் சொல்லிவிட்டால், போதுமானது. ஏனெனில், திருநீறு என்றால் என்ன என்பதை அறியாதவர்கள், இந்த இந்த மந்திரம் பற்றி அறியவே வாய்ப்பில்லை. ஆனபடியால் நீறுபற்றி அறிந்துவரும் தங்கள் நேயர்களுக்கு, நேரடி விளக்கத்தைமட்டுமே தாங்கள் சொல்லிவந்தால், உங்கள் இந்தக் கந்த சஷ்டி கவச விளக்கத்தை ஆகக்கூடியது 10 நாட்களில் முடித்துக்கொள்ளலாம், என்பது எனது தாழ்மையான விண்ணப்பம்.
🌹🌹அடுத்த பதிவு வரும் வரை இந்த விளக்கத்தை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது அக்கா 🙏🙏 நன்றிகள் பல அக்கா 🙏🙏🙏🙏 அரியலூர் துரைசாமி 🙏
Feeling blessed to hear this amma.thank you so much
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
Super super speech Vera level madam thank you so much
Indha video kaga wait pannitu irundhe
வாழ்க வளமுடன் சகோதரி சகோதரி. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
மிகவும் நன்றிகள் அம்மா❤
அழகா புரிய வைத்தீர்கள் அம்மா.முருகா❤️❤️
நன்றி அம்மா🙏🙏🙏💐
ஆத்மசகோதரி சகலகலாவல்லி நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.
வணக்கம், நன்றி அம்மா
Miga arumai.. Romba nandri.. Ippothu naan purinthu padikiren...
Super arumiyana vilakkam sister nanri vanakkam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எனது நீண்ட நாள் தெரிந்து கொள்ள வேண்டிய இந்த கந்த சஷ்டி கவசத்தை அர்த்தத்தோடு கூறிய தங்களுக்கு மிக்க நன்றி.
மிக மிக அருமை மா.
இன்னும் பாடல் வரிகளின் விளக்கம் வரவில்லையே என்று எதிர்பார்த்து இருந்தேன். அருமை. நன்றி.🙏🙏
இந்த இனிய பதிவிற்க்கு மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
நன்றி சகோதரி
மிகவும் அழகான விளக்கம் நன்றி
Tq அம்மா 🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா...🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌷🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை அழகாக விளக்கமாக சொன்னீர்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா🙏 👍
Thank you very much Amma, explanation is beautiful, slides and background pictures are also very nice.
OM Muruga.
Om Saravanabhava. Great explanation. Thank you very much.
அம்மா வேண்டுதலுக்கு செவிசாய்த்து வாராகி அம்மன் பதிவுதாருங்கள்நன்றிஅம்மா
வணக்கம் அம்மா அருமை நன்றி
Thank you mam, I was waiting for this explanation of kandha sashti kavasam.
அருமையான பதிவு நன்றி அம்மா மணம் மகிழ்கிறது🙏🙏🙏🙏🙏
Thank you mam
Thanks amma 🙏🙏🙏
Happy mother's day amma🙏🙏🙏
Nandri nandri nandri nandri guruji
Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks amma rompa ethirpathuto erunthen amma nandri amma
வணக்கம் அன்னை கந்த சஷ்டி விளக்கம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
அம்மா எங்களுக்கும் கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகின்றன இன்னும் குழந்தை செல்வம் கிடைக்க வில்லை நாங்களும் சஷ்டி விரதம் இருந்து வரோம் கண்டிப்பாக முருகன் அருளால் எங்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்க வேண்டும் முருகா போற்றி அம்மா
கண்டிப்பாக, சீக்கிரமே குழந்தை தருவார் முருகன்..
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you Amma 👌👌👌
Nandri Amma🙏
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
Nandri amma 🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் உங்களுடைய பதிவு மிகவும் அருமை என்னுடைய தம்பி தம்பி இறந்துவிட்டதால் உங்களுடைய பதிவு கொஞ்ச நாளாகபார்க்காமல் போய்விட்டேன் மன்னிக்கவும்
Super madam arumaiyana vilakkam👍🌹
வணக்கம் 🙏 அம்மா
மிக்க நன்றி அம்மா
நன்றி அம்மா
வணக்கம் அக்கா🙏🙏🙏 ஓம் முருகா..... 🙏
அம்மா வணக்கம் . எங்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை அதனால் நாங்கள் மருத்துவரீதியாக இப்ப பார்க்கின்றோம் மூன்று மாதமாகியும் எங்களுக்கு ரிசல்ட்டு தெரிய வர மாட்டேங்குது ஆனால்விடாமுயற்சியால் டிரேட்மெண்ட் ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை கந்த சஷ்டி கவசம் முறையாகப் படித்து வருகின்றேன் மற்றும் கற்பரட்சாம்பிகை உள்ள பாடலையும் கேட்டு வருகின்றேன் என் விடாமுயற்சி எனக்கு வெற்றியாக அமையட்டும் என்னை வாழ்த்துங்கள் அம்மா.
Murugane ungaluku kulanthayaka varuvar
Murugan pothum avarai nambunga swami ya vetrathenga kandipa kai kodupar
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
Murugan ungalai theri varuvar murugana nambinal verri nischaya
நம்பிக்கை மிகவும் முக்கியமான நிங்கள்நினைத்ததுநிரைவோறும்வாழ்க வளமுடன் ஓம் சரவண பவன் போற்றி போற்றி 🙏🙏🙏🙏