"நேத்து தான் திறந்தேன்..10 பேர் ஓடி போயிட்டாங்க"வடமாநில தொழிலாளர்கள் வெளியேறினால் என்ன ஆகும்?
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
- Download ffreedom app and apply coupon "THANTHI" to avail Rs 3000 scholarship instantly- ffreedom.com/t...
"நேத்து தான் திறந்தேன்..10 பேர் ஓடி போயிட்டாங்க"வடமாநில தொழிலாளர்கள் வெளியேறினால் என்ன ஆகும்? ஓட்டல் சங்க தலைவர் சொன்ன தகவல்
#Northindians | #northinianworkers | #Chennai
Uploaded On 04/March/2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV TH-cam PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
முதலாளிகள் கொள்ளை லாபம் பார்கின்றன அதுதான் உண்மை
Pallu irukiravan pakkoda sappuduran🤣
15 வருடம் வேலை பார்த்தேன் உணவகத்தில் நீங்க சொல்வது போல் எந்த உரிமையாளரும் இன்சுரன்ஸ் அடிபட்டா இழப்பீடு பெறுவதற்கும் மருத்துவ உதவி பெறுவதற்கும் ஏதுவாக செய்து தரவில்லை அவர்களுக்கெல்லாம் இப்படி செய்வீர்கள் இங்கு உள்ளவர்கள் மட்டும் ஏன் ஏமாற்றுகிறார்கள் எல்லா உரிமையாளர்களும் கண்காணிப்பு செய்யுங்கள் ஹோட்டல்களில் இது போன்ற வசதிகள் உள்ளதா இல்லையா என்று
நம்ம ஆட்கள் காலை 6 மணிக்கே சாராயம் குடிக்கிறானுக
Yellorum kudikirathu illa
உங்க வீட்டுலயும் குடுக்கிறாங்க போல 😂....
@@aravind1739 என் வீட்டுல குடிக்காரன்டா ... நீ வந்து திருத்திறீயா
@@jisooangel_world o கோத்த வளர்ப்பு சரி இல்லை 😂😂😂.... சாவுடா சும்மி
@@aravind1739 என் வளர்ப்பு சரியத்தாண்டா இருக்கு. தமிழ்நாடு ஆம்பிளை தேவுடியா பயலுங்களா வளர்ப்பு தாண்ட சரி இல்லே. சுன்னி
வட மாநிலத்தவர்கள் வெளியேறினால் என்னவாகும் தமிழ் தமிழக தொழிலாளர்களுக்கு சம்பளம் கரெக்டா கொடுக்க வேண்டியிருக்கும்
அதேதான்... ஏமாத்த முடியாதுல்ல...
Apo enda tamilan Vera state ku poran
@@mytrades3241 evalu peru bro poirkanga
இங்க இருக்க தமிழர்களுக்கு சம்பளம் அதிகமாக ஆகும்
ஹோட்டல் kar என்ன பண்ணுவார்
Customer oda Bill அதிகமாக போடுவார்
@@kovoorpropertiesinc8721 ulaipu ketha sabalam tha kekurunga
வட மாநிலத்தவர்கள் வேலைக்கு வராத முன்பு நம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருந்தபோது உரிமையாளர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது உரிமையாளர்களுக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டது இவ்வளவு காலமாக நம் மக்களை கொண்டு தான் தொழில் செய்து வந்தீர்கள் நல்ல பயன்கள் அடைந்திருப்பீர்கள் நம்ம ஊரு உணவா இன்னைக்கு நல்லா டேஸ்ட்டா குடுங்க நம் மக்கள் விரும்பி சாப்பிடுவாங்க
Adai Arabic foods ah ulla Kondu vandhu Tamil culture destroy panradhe Neenga dan da .
Ne pesadha
இவனுங்க திமிரெடுத்து அலையறானுங்க...
கூலி குறைவாக குடுக்கனும்,... இலாபம் அதிகமாக வேண்டும் என்ற சுயநலம்... வேறென்ன..
Konjam yosichu pesanum.Inga yaaru construction work laam velaiku vara???Apo ena mairuku tamilan Vera state ku velaiku poran???
Seri ipo US la Ella naatla irunthum poranga athu develop thana aguthu pinnadiya poguthu
Vada manilathavargal 100rs Vela seivaan namma aalunga Evan seivaan?
Ninga business panna pothu theriyum Yara velaiku veipinganu .it's not easy with same regional staffs.
Even in IT and other sectors north Indian people are there talk about them too.
நாளை தமிழ் நாட்டை அவர்கள்தான் ஆலுவார்கள்
நம் தமிழ் இளைஞர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் கவுரவம் பார்த்துக் கொண்டு இருந்தாள் பிறகு அவண்தான் ஆளப்போகிறான்
எல்லோரும் இந்தியர்கள் உங்கள் தெய்வமே அவர்கள் தெய்வம்
பிறகு ஏன் இப்படி
தமிழ்நாடு அவர்களை வாழ வைக்கட்டும்
Avangal thirutan
தமிழன்டா என்ற திமிர் இருக்க கூடாது . தமிழன்டா என்கின்ற பெருமிதம். அரவணைப்பு இருக்கும் வேண்டும் அப்போதுதான் உலகெங்கும் தமிழன் மேம்படுவான் ஆதியும் நாமே அந்தமும் நாமே,
தமிழன் திமிர் இல்லாததால் வர்ற போறனெல்லாம் தமிழனை ஏறி மிதிக்கிறான்
உண்மை
ஏம்ப்பா நீங்கள் இன்றைக்கு உங்கள் பிரச்சினைய பாக்குறிங்க ஆனால் பின் நாளில் அடிமையாக போகிறோம்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
இவரு சம்பாரிக்க நம்ம தலமுறைமல் அழியனுமா காசு எப்படியெல்லாம் பேச வைக்குது
வங்கதேசிகள் வந்தால் நீங்க ஏன் எதிர்ப்பதில்லை சகோதரா?
un paer liye Kathar nu irukku. Katharaama enna pannuva. Katharu.
Call our tamil people for small fan connection....our man asking 300rs....just 30 min work....also showing irritating face if we reduce some 50rs also.....that amount also he wont give to family....only to tasmac
100 நாள் வேலை திட்டம். நாம் தமிழர் தம்பிகளுக்கு மட்டும்.
நீங்கள் போகும் போது உங்க முதலாளிகளையும் அனுப்பி விட்டு போங்க சகோதரர்களே
அவனுக holi க்கு ஊருக்கு போறானுக இத போய் பெரிய பிரச்சினை ஆக்குறானுக இந்த news channels
நம் தமிழ் நாட்டு மக்களை நூறு நாள் வேலை திட்டத்தில் அமர்த்தி சோம்பேறி ஆக்கிவிட்டார்கள் வயதானவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் பயன்பட்டாள் பரவாயில்லை எங்கள் ஊரிலும் வேலை செய்கிறார்கள் என்று தான் பேர் 9மணிக்கு வருவது 10மணி ஆனதும் கொண்டு வந்ததை சாப்பிட்டவுடன் மரத்தடியில் தூங்குவது இப்படிதான் தமிழக அரசு வைத்திருக்கிறது எப்படி வேறு வேளைக்கு செல்வார்கள் இந்திகாரந்தான் வேளைக்கு வருவான் தமிழக அரசிடம்தான் கேட்கவேண்டும் சரியான பதிலை நூறுநாள் வேலை இல்லை என்றால் இங்கு விவசாயிக்கும் விவசாயம் நடக்கும் மற்றவேளைக்கு ஆல்வருவார்கள்
இன்னும் சமுதாயம் அறியாத தேசியம் முழுமையாக அறிந்துகொள்ளாத KIDS ஆக இருக்கிரேயேயம்மா.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ் நாட்டில் வந்து வேலை செய்பவர்களுக்கு மிக சிறப்பாக பாதுகாப்பு உள்ளது, வெளிமாநிலத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் நபர்கள் சென்று விட்டால், நம் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு வேலைகள் கொடுக்க முயற்சி செய்வது நல்லது.
நீங்க வேலைக்கு வர்றீங்களா...🙄
இங்கு உள்ளவனுக்கு ஒயிட் காலர் ஜாப் வேலை மட்டும்தான் பண்ணுவான்
@@செந்தமிழ்-ப5ப 12 to 15 hrs low salary ku ஆள் வேண்டும். Athuku தான் எடுக்கிறாங்க. Working hours ku correct a salary kudukamudiyuma
சித்தாள் வேலைக்கு உங்க வீட்டுல யாராவது இருந்தால் அனுப்பி விடவும் அப்பறம் சாய தொழிலுக்கு ஓட்டல் எச்சி இலை எடுக்க இருந்தால் அனுப்பி விடு ஆமை குஞ்சுகளா
@@stkrealitylook8763 ஆமாம் வடமாநிலத்தவர் இங்கு it company's வேலை செய்கிறான் அவனே பாவம் கட்டுமான மற்றும் ஜவுளி சாய ஆலைகள் மற்றும் உணவக கீளினிங் தொழில் செய்து வருகிறார்கள் வேணும்னா நீ வாயேன் வேலை இருக்கு
15-20 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இவ்வளவு வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்யவில்வலையே. அப்போது தமிழ்நாடு என்ன அழிந்துவிட்டதா.இப்போதும் வடமாநில தொழிலாளர்கள் வெளியேறினால் இழப்பு அவர்களுக்கு தான் அன்றி நமக்கு இல்லை...
If you would have studied economics probably you would know. The economy of Tamilnadu will completely go down. They are in all fields...
கரெக்ட் தலைவா. இவனுங்க பணம் சம்பாதிக்க நம் தமிழ் மக்கள் வயிற்றில் அடிக்கிறாங்க. ஏன் குறைந்த ஊதியத்தில் வேலை பாக்கறானுக இந்திகாரனுக
அப்படி என்றால் ஓட்டலை வட மாநிலங்களில் வைத்துக் கொள்ளலாமே
யார் எங்க Hotel வைக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை..உன் பணமா
Lick your mom
Dai paithiyam enga irunthuda neegala vareega
In North india too in some main cities, we can get good idli, dosa sambar, chutney with South Indian taste.
சாப்பிட போறவங்க???
என் இதுக்கு முன்னாடி இங்க இருக்கவங்களாம் என்ன சாப்பிட்டு இருந்தோம் கஞ்சி குடிச்சலும் பல நாள் வாழ்ந்தோம் இப்போ பாஸ்ட் பூட் 😡
தந்தி டிவி கேவளமாக விளம்பரம் செய்கிறது.. அதற்கான தகுதியை இழக்கிறது...
தமிழ்நாட்டை ஒரு பாக்கிஸ்தான் போல் அனைவரும் நினைப்பது போல் ஆகிவிட்டது
இடையில இந்த Freedom App விளம்பரம் மிகுந்த எரிச்சலை தருது... அதனாலேயே இந்த App மேல ஒரு வெறுப்பு வருது... தந்தி செய்திகள பார்க்கவே பிடிக்கல...
எந்த மாநிலத்துகாரனையும் நம்பாமல் நமது மக்களை வைத்து வேளைய செய்யுங்கள்... சம்பளம் அதிகமாக கேட்டாலும் விசுவாசமாக இருப்பார்கள்...இப்படி பாதியில விட்டுட்டு ஒட மாட்டார்கள்
விசுவாசம் வேண்டாம் வாங்கிய சம்பலத்திற்கு நேர்மையான உழைக்கும் பத்தி போதும்
6 மணிக்கே குடிக்கிறானுக நம்ம ஆட்கள்
Namakku iruku government saraku
நம்ம ஆளுங்க எப்ப தோனுதோ அப்போ போவான்
பாத்ரூம் போரன்னு சொல்லிட்டு போவான் அப்புறம் டாஸ்மாக்ல மட்ட
மது கடை இருக்கும் வரை நம்ம தமிழக தொழிலாளர்கள் முதலாளிகள் போல் தான்
நம்ம இளைஞர்கள் படித்து முன்னேறி விட்டனர்.படித்த படிப்புக்கு வேலை சம்பளம் வேண்டும்.நம்ம ஆளுங்க இப்ப வடக்கன் போன காலியான இடத்தை பிடிக்க வேண்டும்.பார்ப்போம்
தமிழ் நாட்டில் தமிழனின் சொந்த மாநிலம் சொந்த ஊர் சொந்த இடம் இங்கே குடும்பமாக வாழும் தமிழனுக்கு தேவைகள் அதிகம் வீட்டு வாடகை குழந்தைகளுக்கு கல்வி மருத்துவம் எதிர்கால வாழ்க்கைக்கான சேமிப்பு என தேவைகள் நிறைய உள்ளன. அதற்கான வருமானத்தை தான் தமிழன் கேட்கிறான்.
இதில் தவறு என்று ஒன்று இல்லை. மீண்டும் பண்ணைவேலை பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறீர்களா. வட மாநிலத்தவன் ரோட்டில் படுக்கிறான் குறைவான சம்பளம் வாங்குகிறான் என்று தமிழனையும் பிச்சை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறீர்களா.
செம நண்பா
பெரிய அளவில் ஓட்டல் மற்றும் மக்களுக்கு தேவையான பொருட்கள் விற்பனை தொழில் நடத்துபவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கணக்கெடுங்கள் அப்போது தெரியும் இவர்கள் வடமாநிலத்தவர்களுக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறார்கள் என்பது.
Naam yellorum sagaporom
ரயில் டிக்கெட் எடுத்து வரவேண்டும் என்ற நினைப்பு கூட இல்லாத வடமாநில தொழிலாளர்களை வைத்து கொண்டு இவர்கள் என்ன தொழில் செய்து கிழிக்க போகிறார்கள்?
நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தங்குறதுக்கு ரூம் இடவசதி இதுபோன்று அவர்களுக்கு செய்து தருவது போல் இங்குள்ளவர்களுக்கு செய்து தருவீர்களா செய்து கொடுத்தீர்களா அவர்களுக்கு மட்டும் ஏன் அந்த சலுகை
வடக்கனுக்குஉதவிசெய்வதாசொல்லும்அந்தமுதலாழிதமிழர்களுக்குஅந்தவசதியைசெய்துகொடுப்பதேஇல்லை. சிற்றூர்களிலுருந்துநகரங்களுக்குவேலைக்குவரும்தமிழர்களுக்கு
வீட்டுவசதிசெய்துகொடுத்திருக்கிறார்களா
அவர்கள்தெருவில்கிடப்பதைதான்நான்பார்க்கிறேன்
வடமாநிலத்தவர்க்கு குறைந்த சம்பளம் கொடுத்து நிறைய லாபம் பெற நினைக்கும் முதலாளிகள் அதனால் தான் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
நார்த் இந்தியன் ஃபுட் அவங்க செஞ்சாதான் டேஸ்ட்டா இருக்கும் என்று சொல்றீங்க ஹோட்டல் உரிமையாளரை இங்க கேட்டரிங் படிச்சுட்டு அந்த விட சூப்பரா செய்ற மாஸ்டர் எல்லாம் இருக்காங்க சார் நானே எவ்வளவு வேலை தேடி இருக்கேன் சென்னையில் மொதக்கொண்டு ஹோட்டல் வேலைக்கு தேடி அலைந்தேன் வேலை தரவில்லை வட இந்தியர்கள் தான் வேணும் அப்படின்னு சொல்லிட்டாங்க முதல்ல ஓனர் உரிமையாளர்கள் எல்லாரும் புரிந்து கொள்ளுங்கள் இங்கே இருக்கும் எல்லாம் ரொம்ப சொகுசா இருக்காங்க அப்படின்னு நினைக்கிறீங்களா இங்கே இருக்கிறவர்களும் எல்லாம் கஷ்டப்படுகிறார்கள்
தமிழ்நாட்டில் உள்ள நம் மக்களுக்கு உழைப்பு என்ற வார்த்தை பிடிப்பதில்லை.... நேரத்திற்கு வருவதில்லை.. சரியாக வேலை பார்ப்பதில்லை... அதிக சம்பளம் கேட்பது .... இது போன்ற கஷ்டங்களை அனுபவிக்கும் எம் போன்ற விவசாயிகளுக்கு தான் தெரியும்.. நாங்கள் படும் கஷ்டம் ... உழைப்பவனுக்கும் ஒன்றும் இல்லை.... வாங்கும் பொதுமக்களுக்கும் கட்டுபடியில்லை...இடைத் தரகர்கள் சம்பாதிச்சது தான் மிச்சம்....
Mental maari pesa koodathu
வாழ்க தமிழன். வளர்க்க வேண்டும் நம் கலாச்சாரம். பெண்கள் வடக்கர்கள் உடையான சுடிதாருக்கும் மாடன் உடை, வடக்கன் சாப்பிடும் சாப்பாடு என தந்து நம்மை உணவுக்கு சுவைக்கு கலாச்சாரத்திற்கு அடிமையாக்கி விட்டான்.அதில் இருந்து வெளிவருவோம். நல்ல உணவு இட்லி சட்னி சாம்பார் பொங்கல் அறுசுவை காய்கறி உணவு. வேண்டும். மற்ற உணவு உடலுக்கு தீங்கு. இனி ஒரு மாற்றம் செய்வோம்
நம் தமிழ்நாட்டில் மக்கள் மதுக்கடைகக்கு அடிமை .அரசு முதல் காரணம்.5மணிக்குமேல் பறக்கும் வண்டி டாஸ்மாக்.வாழ்த்துக்கள் தமிழக அரசுக்கு அதிமுக திமுக கட்சியில் தமிழக இளைஞர்கள் முன்னேற்றம்.நீங்க எந்த கட்சிகயாக இருந்தாலும் உங்கள் குழந்தைகள் தமிழ் நாட்டில் இருக்காங்க.
சம்பளம் குறித்து இவர் கூறுவதில் சந்தேகம் உள்ளது. இவர்களின் கவலை குறைந்த சம்பளம் நிறைந்த லாபம் மட்டுமே.
Tasmac விலை உயர்த்தினாள் நம் ஆட்கள் திரும்ப வேலைக்கு வரலாம்
Appo vaalaku varum. Laadis. Paaadhipaar. Taasmacilltaan eeuku. Andru. Soollaringla. Naam namma mal taapa vaithu taapa maathi solvadhil. Nayamilla.
தமிழ் நாட்டை சார்ந்தவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்க முடியாது .அதனால் தான் வட மாநிலத்தவர் குறைந்த ஊதியத்தில் வேலை பார்ப்பதால் முதலாளிகளுக்கு லாபம் என்கிறார்கள்
அசிங்கமா இல்ல நம்ம ஊர்ல ஆள் இல்லாமல் வெளியே இருந்து கூப்பிட்டு வந்து வேலைக்கு அவங்க இல்லன்னா வேலை ஆகாதுன்னு சொல்றீங்களா 🤦
ரொம்பசரியானபதில்.
நாட்டின்சுதந்திரத்திற்காகபணக்காரரானவ.உ.சி.சிறையில்செக்கிழுத்தார்.இப்படிநெஞ்சுரம்படைத்தவன்தமிழன்உழைத்துசாப்பிடமாட்டானா.
சம்பளம்கம்மியாகுடுக்கத்தான்அவங்களவச்சிவேலவாங்குராங்க.தமிழன்உழைச்சாஅதுக்கேத்தசம்பளம்கேட்பான்.
Nee poraiya da hotel vellaiku thyoli 🤦🤦polla poran
@@KING-le7lc dai nalla Salar y koodu da..aprom par... Tamizh an velai sriranna illaya.
nalla.ketiega.unga.vayel.sarkaraithan.patanum.ethu.epatiye.naama.vetumna.kataiseyei.namma.thamil.peoplega.rotel.pessaithan.yetukanum.
சரி இப்படியாவது நம்ம ஆளுங்க சாராயக்கடையை விட்டுட்டு வேலைக்கு வரட்டும். சம்பளத்தை ஏற்றி தமிழக தொழிலாளர்களை மதியுங்கள். ஒரு நாளைக்கு ₹.700/- கொடுத்தால் அருமை. ₹.200-300/- வடமாநிலத்தவருக்கு கொடுப்பதால்தான் இந்த பிரச்சினை.
இட்லி ₹.20/-
தோசை- ₹.90-120/-
அப்புறம் சம்பளம் தர என்ன வலிக்குதா???
Dubai. Singapur. Etc.....Velai. Bombay. Kannata.. Kerala....Velai Yaar. ?
வட மாநிலத்தவர்கள்தான் 40% business in Chennai. வட மாநில உணவு கலாச்சாரங்கள் சென்னையில் அதிகம்.தவிர்க்கமுடியாத ஒன்று.
தலைநகரம் சென்னைல 80% வடகன வைத்து ருக்காங்க அதனாலே
இப்படி நியூஸ் போட்டா அதே ஓட்டலில் ஓசியில் சாப்பிட குடுப்பார்களா செய்தி சேகரிக்க சென்றவருக்கு
சம்பளம் பாதி குடுக்குறீங்க அதுதான் இவளோ கவலை தமிழர்கள் வந்தால் சம்பளம் அதிகமா குடுக்கணும் 🤣🤣🤣
ரஸ்க் செய்ராங்களே அப்படி செய்தால் சுவையை செமையா இருக்கும்.
Nanri
Thanthi
😁😁😁😁😁
வேற தொழில் செய்து பிழைத்துக் கொள்....
நீ அழுவது எனக்கு மனசு
வலிக்குது...... Don't worry
Be happy.....
அவர்கள் வருவதற்கு முன்பு இந்த வேலைகளை பார்த்தது யார்? சம்பளம் குறைவாக இருக்கிறது என்பதற்காக வட மாநிலத்தவர்கள் வேலைகளில் அமரத்தப்படுகின்றனர்
எல்லா வியாபாரியும் வட மாநிலத்துக்கு ஓடுங்கடா
தமிழகத்தில் ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண்கள் கிடைப்பது இல்லை. இனி பீகாரில் தான் பெண் பார்க்க வேண்டும்..
Sooper
Where is Prashant Kishore and whose services can be used by this Govt?
எல்லாம் போகட்டும், நீங்கள் சம்பளம் அதிகம் கொடுங்க நம்ப ஆட்கள் வருவார்கள், பொய் சொல்கிறார் அரசு சொன்ன சம்பளம் தருவதாக கூறுகிறார்
என் கமெண்ட் பாருங்க மேல
தமிழ் தேசியம் வாழ்க
20,25 வயதிற்குள் படிக்காத அடிமட்ட வேலை செய்வதற்கு இளைஞர்கள் தமிழகத்தில் பெரும்பாலும் இல்லை. அனைவருமே படித்துவிட்டு ஒரு கௌரவமான வேலைக்கு செல்ல வேண்டும் என்று மாறிவிட்டனர் ஆகவே இங்கு இருக்கும் வேலையாட்கள் பற்றாக்குறை என்னும் இடத்தை வட மாநிலத்தவர்கள் வந்து நிரப்பினர்.
அவர்கள் கீழே இருக்கும் ஆகாரத்தை காகம் பொருக்கி தின்பது போல இங்கே உள்ள வேலைகளை செய்து தன் குடும்பத்திற்கு அனுப்பி பசியை போக்கி வந்தனர்.
ஆனால் இந்த திருட்டு திமுக அரசு என்று எங்கிருந்து வேணாலும் யாரு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம் என்று ஒரு "ரிமோட் சிஸ்டம்" வரப்போகிறது என்று மத்திய அரசு சொன்னதோ, அன்று ஆரம்பித்தது தமிழர்கள் வட மாநிலத்தவர்கள் என்கிற வெறுப்பு அரசியலை!
அதன் விளைவு தான் இன்று நடக்கிறது🤦♀️...
Neenga correct aha sonnenga
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புக்கு அடிமட்ட கூலிக்கு வடநாட்டினர் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் ,தமிழ்நாட்டில் கைநாட்டு ஆளுகள் கூட 1700 ரூபாய் தினக்கூலி கேட்கிறார்கள் அவர்கள் 300 டு 400 ரூபாய் கேட்கிறார்கள்
வடமாநிலத்தில் காரர் இருக்கலாம் ஆனால் ஓட்டு உரிமை அட்டை கொடுக்கக்கூடாது அதுதான் ரொம்ப தப்பு இது இந்தியா எல்லோருக்கும் வேலை செய்ய உரிமை உண்டு ஆனால் ஓட்டு உரிமை யாருக்கும் உரிமை இல்லை
பீகாரில் வேலைவாய்ப்பு அதிகரிக்க நடவடிக்கை எடுக்க அரசியல் தலைவர்கள் முன் வந்தால் போதும்
Indiavil ellarum enga venalum polam vela seyalam,business pannalam ellarukum urimai iruku
Self service system is best
Ravi & thanthi tv please support tamil people. This hotel persons reject tamil persons
சார் ஹரிச்சந்திரன் பேரன் நீங்கதானோ
அடேய் அவங்க கொல்லி பண்டிகக்கும் போரங்கட அத பொய் விளம்பரம் பண்ணி நல்ல பணம் சம்பதிக்கிரங்கபொங்கட நெங்களும் உங்க நியூஸ் நும்!!!...
பிகார் மாநிலத்தின் ஹோட்டல் நடத்து பார்ப்போம்
Super pa...avanuga ponna thaan tamilnadu ku viduthalai
Stalin should resign.
நம்ம மாநில மக்கள்
படித்து விட்டார்கள்
நம்ம ஆட்கள் எப்படி
ஹோட்டலில்
வேலை செய்வார்கள்
நம்ம ஆட்கள் செய்ய
மருக்கும் வேலையை
தான் வட மாநில மக்கள்
செய்கிறார்கள்
இதல்லாம் தற்செயலாக நடப்பது போல தெரியவில்லை.. தீடீரென அத்தனை பேர் வந்தார்கள்..
பிறகு திடீரென்று திரும்பி போகிறார்கள்...இது எதோ ஒரு காரணம் இருக்கிறது...
பேட்டி கண்டதற்குரியது
கண்டனத்திற்குரியது
இவண்களுக்கு தொழில்களை முடக்க வேண்டும்..அவ்வளவே
ஊதியம் அதிக கொடுக்கும் பச்சத்தில் விவவையை ஏற்றுங்கள்..
வேலை செய்ய விடு இல்லை ஊருக்கு போக விடு சீமான் இடம் சொல் ஆட்கள் வரும்
குறைந்த ஊதியத்தை மனதில் கொண்டு தான் வட இந்தியர்களை பணிக்கு அமர்த்துகின்றனர்.
True bro namma alu oru naliku750 ku kammiya vara matan ana hindi karanuku 350 kudutha podhum labour cost owner ku kammi adhanal than
தமிழர்களால் செய்ய முடியாத வேலையை அவர்கள் செய்கிறார்கள் உன்னால் செய்ய முடியுமா
வட மாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் தமிழக முதலாளிகளுக்கு ஒரே ஒரு நோக்கம் தான் அதிகம் லாபம் ஈட்டுவது மட்டுமே இவன் நல்ல கப்ச விடுறான்....வட நாட்டவருக்கு குறைந்த சம்பளம் கொடுத்தா போதும் 12, 14 மணிநேரம் வேலை வாங்கலாம் யாரும் கேட்க மாட்டாங்க மாடு மாதிரி வேலை வாங்குவாங்க ஆனா தமிழ் நாட்டில் உள்ளவர்களை வேலைக்கு அமர்த்தினால் வேலைக்கு ஏற்ப சம்பளம் கொடுக்க வேண்டும் தன்னுடைய லாப விகிதம் குறைந்து விடும் அதற்காக தான் வட மாநிலத்தவரை வேலைக்கு அமர்ந்துகின்றனர் சுமார் 2016,2018, இத்தனை காலங்கள் எல்லா வேலைகளும் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தானே பார்த்து கொண்டு இருந்தனர் இப்போ மட்டும் என்ன புதுசா காரணம் ஒண்ணு தான் காசு உள்ளவங்க எல்லாரும் எதாவது தொழில் துடங்குறாங்க அங்கு வேலைக்கு வாறவங்களுக்கு சரியான ஊதியம் கொடுக்கிறது இல்ல அதனால் இங்கு உள்ள தமிழ் தொழிலாளர்கள் அதிக சம்பளத்திற்கு மற்ற நாடுகளுக்கு கூலி தொழிலுக்கு தான் போயிட்டு இருக்காங்க அதனால் இவர்கள் கொடுக்கும் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்க ஆள் இல்லை
All are Indians.Some political parties are creating this problem.Our CM should solve this problem
வடமாநிலத்தவனை வேலையில் அமர்த்திய தொழில் நிறுவணங்களில் யாரும் பொருளோ,உணவோ எந்த வியாபாரமும் செய்ய வேண்டாம் உண்மையான தமிழர்கள் மட்டும் கடைபிடிக்கவும்....
வடக்கே உள்ள தமிழர்களை அங்க உள்ளவனங்க அடித்து விரட்டினால் என்ன பண்ணுவிங்க
Holi festival ku poranga
Let them go
முத்து வேலன் பேரன் டா🔥🔥🔥
Vilaivasi erumpothu theriyum... Velai seiya aal illama allada poranga.
@@muruganandam05 aladha da junni😆
20,25 வயதிற்குள் படிக்காத அடிமட்ட வேலை செய்வதற்கு இளைஞர்கள் தமிழகத்தில் பெரும்பாலும் இல்லை. அனைவருமே படித்துவிட்டு ஒரு கௌரவமான வேலைக்கு செல்ல வேண்டும் என்று மாறிவிட்டனர் ஆகவே இங்கு இருக்கும் வேலையாட்கள் பற்றாக்குறை என்னும் இடத்தை வட மாநிலத்தவர்கள் வந்து நிரப்பினர்.
அவர்கள் கீழே இருக்கும் ஆகாரத்தை காகம் பொருக்கி தின்பது போல இங்கே உள்ள வேலைகளை செய்து தன் குடும்பத்திற்கு அனுப்பி பசியை போக்கி வந்தனர்.
ஆனால் இந்த திருட்டு திமுக அரசு என்று எங்கிருந்து வேணாலும் யாரு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம் என்று ஒரு "ரிமோட் சிஸ்டம்" வரப்போகிறது என்று மத்திய அரசு சொன்னதோ, அன்று ஆரம்பித்தது தமிழர்கள் வட மாநிலத்தவர்கள் என்கிற வெறுப்பு அரசியலை!
அதன் விளைவு தான் இன்று நடக்கிறது🤦♀️...
ரொம்ப நாளா ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்றாரே அந்த முத்துவேல் என்ன சாதித்து கிழிச்சாரு,
தியாகி யா அவரு?
ஓசிரயில் திருடன் மகன் என்று சொல்
பிறமானிலத்தவர் தொழிலாளிகள் துரத்தபட்டால் இங்கு பலதொழில்கள் முடங்கும் அபாயம்உள்ளது
Stop supplying north indian dashes
தமிழனா பிறக்காம வடக்கனா பிறந்து இருக்கலாம் எவ்ளவு சப்போட்
ஹோலிபன்டி ஊருக்குபேயிட்டுவந்துருவாங்க எதையாவது கலப்பு விடாதிங்க.
தமிழகம் அமைதிப் பூங்கா.
தயவுசெய்து வேறு செய்திகளை போடவும்
Va thaliva va thaliva neetha venum Tamilnadu ku
இல்லைனா டேஸ்ட் வராதா உங்க சுய அதிக லாபத்திற்காக திட்டம் தீட்டாதே
தயவு செய்து வடக்கர்களையாரும் அடிக்காதீர்கள் இந்த முதலாளிகளை விட்டுவிட்டு../பெந்தபுள்ள கேள்வி /கேட்குது நியாயம் கேட்குது/ வாயடிக்குதுன்னா பக்கத்து தெருபுள்ளய கூட்டி வந்து வளர்ப்பது நியாயம் என்கிறார்கள் மொதலாளி
Muthalvar thalaiitaventum
Ethukkuda thalieda vendum
@@ekarmaheme2370 santa olunka pathukakkanumla
ஒன்னும் ஆக போவதில்லை முதலாளி கள் கம்மியான சம்பளம் கொடுத்து வேலை வங்கரங்க அவங்களுக்கும் வேலை கொடுங்க ஆண்ணால் அங்கே இருக்கிறவங்க எல்லொரும் இங்கே வந்தால் தமிழ்நாடு பாதி அவங்களுக்கு கொடுக்க வேண்டியது தான் அதினால் ஒரு வரைமுறை வச்சு வேலை கொடுங்க
இங்கு வந்து ஹிந்தி கார் இல்லை என்றால் உங்கள் ஹோட்டலை நடத்த முடியதா
மொத்தமா முடிச்சுபுட்டானுக, ரொம்ப சந்தோசம்டா
முந்தைய வடக்கன, உசுப்பேத்தின மாதிரியே, இப்பத்த வடக்கத்தவனையும் உசுப்பேத்தாறானுக, வெளங்கிடும்
உணவகத்தில் சமைப்பவர் தவிர பணத்தை வாங்குவதற்கு ஒருத்தன் மட்டுமே தேவை
நாம upgrade ஆக வேண்டும்.
Thanthi making it as big... & unwantedly spreading it. For earning advt income from freedom app.
Tamilan 90%.10% other state
சில மாதங்களுக்கு முன்பு வடக்கன் என்று கூறி அடித்து விரட்டியது உண்மை.இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. கேரள அரசு வடநாட்டு தொழிலாளர் களுக்கு முறையாக பதிவு செய்து அனுமதி அளித்துள்ளது.அவர்கள் எவ்வளவு ஆண்டு கள் வேலை செய்தாலும் ஓட்டு உரிமை பெற இயலாது. தமிழக அரசு அக்கரை காட்டவில்லை.
Tomorrow we (Tamil people)ready to face the same problem what about the same if occurs in the world level the tamilnadu govt can give job take necessary action against the culprit and save the human resources and peace'
இனிய நண்பர் ரவி அவர்களே உடனடியாக பல லட்சம் தமிழ் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சீமான் அண்ணாகிட்ட இருக்காங்க.உடனே ஏற்பாடு செய்வார்.
அரசாங்கம் சொல்ற கூலி தான் நீங்க குடுக்குறீங்களா அப்போ ஏன் 40,000&50,000 அரசாங்கத்தில் வாங்குறாங்க நீங்க ஏன் 10,000 12,000 கொடுக்குறீங்க அரசாங்கத்திலும் வட மாநிலம் தொழிலாளிகளை சேர்த்துங்க அங்கேயும் 10,000 12,000 கொடுத்தா சரியா போயிரும்
குறைந்த கூலி கொடுத்து அதிக வேலை வாங்கி உழைப்பை சுரண்டி லாபம் பாக்கும் முதலாளி
நாலு காசு மிச்சம் பண்ண என்ன என்ன கம்பி கட்டற கதை எல்லாம் சொல்றான் ,தமிழ்நாடு வேலை வாய்ப்பு தமிழருக்கே
விளம்பரங்கள் தவிர்ப்பது நல்லது
ஒன் மந்த் ரெட்டர்ன் ஹோலி பண்டிகை ஹிந்தி அடாட நீங்க தமிழ்நாட்டில் எவ்வளவு பேர் இருக்காங்க வேலையில்லாமல்
தனியாக வந்து வேலை செய்து அதிக பணம் சம்பாதித்து ஊருக்கு போய் நல்லா செலவு செய்து பண்டிகை கொண்டாடிய பின்பு மேலும் அங்கு வேலையில்லாமல்இருக்கும்ஆட்களைஅதிகமாகநாம்தமிழ் நாட்டிற்கு அழைத்து வரப் போகிறார் கள்