எங்கள் கிராமத்தின் நாடக பயிற்சி பட்டறையில் இன்று பட்டை தீட்டப்பட்ட சொளிக்கும் ரத்தினமா வலம் வரும் எங்கள் ஊர் கலைஞர் மற்றும் மிண்ணாண்டவர் கைலாசநாதர் பாதையாத்திரை குருநாதர் இன்னும் நூறாண்டுகள் நீடூடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்!
ஐயா அவர்களின் பாடல் எனக்கு பிடிக்கும். பல நேரங்களில் பொட்டகவயல் நாகராஜன் எங்கே என்று தேடினேன். ஐயா அவர்கள் வயதான இந்த தோற்றத்தில் தாங்கள் பேட்டி எடுத்து பதிவு செய்தது சிறப்பு. ஐயா அவர்களை பபூன் அவர்கள் பொட்டபயல் நாகராஜன் என்று கூறினார் என்பதை நினைவு படுத்துகிறேன். நன்றி.
எங்கள் கிராமத்தின் நாடக பயிற்சி பட்டறையில் இன்று பட்டை தீட்டப்பட்ட சொளிக்கும் ரத்தினமா வலம் வரும் எங்கள் ஊர் கலைஞர் மற்றும் மிண்ணாண்டவர் கைலாசநாதர் பாதையாத்திரை குருநாதர் இன்னும் நூறாண்டுகள் நீடூடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்!
இபபொழுதும் ஐயாவின் குரல் அருமையாக உள்ளது ஐயாவின் திறமைக்கு இந்தப் பேட்டியே சான்று
ஐயா அவர்களின் பாடல் எனக்கு பிடிக்கும். பல நேரங்களில் பொட்டகவயல் நாகராஜன் எங்கே என்று தேடினேன். ஐயா அவர்கள் வயதான இந்த தோற்றத்தில் தாங்கள் பேட்டி எடுத்து பதிவு செய்தது சிறப்பு. ஐயா அவர்களை பபூன் அவர்கள் பொட்டபயல் நாகராஜன் என்று கூறினார் என்பதை நினைவு படுத்துகிறேன். நன்றி.
அண்ணா மிக்க மகிழ்ச்சி
படத்தொகுப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம் .
பயணம் தொடரட்டும்
பாராட்டுகள் குவியட்டும்
நன்றிண்ணா
எனது வீடு அருகாமையில் ஐயா வீடு நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்
நன்றி
மாயகுளம் மாதவன் அவர்களின் இந்த அரிய பனி தொடர வாழ்த்துக்கள்
நன்றி
இனிய பயணம் தொடரட்டும்!
ஐயாவின் பாடல் ஒன்று கேட்கத் தோன்றுகிறது
அடுத்த பாகம் சீக்கிரம் பதிவேற்றம் பண்ணுங்க அண்ணா..
அப்படியே செய்கிறேன்
ஒரு பதினைந்து வருசம் முன்னாடி இவரை எங்க ஊர்ல நாரதர் போட்ருந்தாங்க
நானும் ஐயா உடன் நாடகம் ஆடி இருக்கின்றேன் சந்தோசம்
பேட்டி அருமை....❤❤
நவாமரத்துப்பட்டி வேடசந்தூர் வட்டம் திண்டுக்கல் மாவட்டம்
என் ஊர் valapperumai
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
எம்ஜிஆர் க்குமுதல்பின்ணனி பாடகர் எம் எம் மாரியம்மா அவர்கள் திருச்சி லோகநாதன் அவர்களின் உறவினர்
நல்ல நாரதர்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நல்லமனிதர்
அண்ணா ந ல மா நெடுங்குடிகாசி