கனகராஜ் விபத்தில் சம்பந்தப்பட்ட காரை பார்த்தீங்களா? ஒரு சின்ன பைக் மோதி காருக்கு இத்தனை பெரிய சேதங்களை உண்டாக்க முடியுமா?. இதனை யாராலும் இதேவரை பேசப்படவில்லை என்பதுதான் புரியவில்லை
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்ததும் நக்கீரன் டிவியை தேடி தேடி பார்த்தேன். உங்கள் விவாதம் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆஹா.. வந்துட்டீங்க சார் வந்துட்டீங்க... பிரகாஷ் சார்..
ஆசையே அழிவுக்கு காரணம். அவன் அவன் சோத்துக்கு கஷ்டப்படுராங்க. உங்களுக்கு எதுக்குடா இவ்வளவு பணம். இவ்வளவு காசு பணத்தை வைத்துக் கொண்டு என்னதான்டா செய்ய போறிங்க........ எல்லம் மக்கள் வரிப்பணம்.
அம்மா அம்மாவாக இல்லை,பிள்ளைகள் பிள்ளைகளாக இல்லை மம்மி என பதவிக்காக அழைந்தவனுக அம்மா செத்த உடனே டாடி என,எவனை வேணுமானலும் அழைக்க தயாராகிவிட்டானுக அஹா மக்கள் மடையர்கள் என கருதி விட்டானுக மக்களின் பொறுப்பற்ற தன்மையால் இப்படி கேவலமான ஜெயலலிதா இம்போட்டன் தமிழகத்தை அசிங்கபடுத்திவிட்டாங்க. ஆமாம் இந்த வீடியோவை நீதிமன்றம் போட்டு பார்க்குமா?
நக்கீரன் குழுமத்திற்கு அன்பான ஒரு வேண்டுகோள்! ... சமகால அரசியல் நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் குறித்து திரு பிரகாஷ் அவர்களின் பார்வை, அணுகுமுறை ,தொகுத்து வழங்கும் விதம் அனைத்துமே மிகச்சிறப்பு !... நக்கீரனின் ஒவ்வொரு பதிவுகளுக்கும் ஆவலோடு காத்திருக்கிறோம். கூடுதல் பதிவுகளை தொடர்ந்து செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்!.....
பிரகாஷ் சார் உங்களது துப்பறியும் வேலை அருமை. ஆனாலும் அரசு மெத்தனப் போக்காத்தான் செல்லுது எடப்பாடிமேல் குற்றம் நிரூபிக்கப் படாது. தப்பித்துக் கொள்வார். நாம் தான் முட்டாளாக்கப் படுவோம். நன்றி சார்.
ஒன்று தெளிவாக தெரிகிறது: யார் ஆட்சியில் இருந்தாலும் உண்மைகள் வெளிவரக் கூடாது என்று திடமாக நம்புகிறவர்கள்/விரும்புகிறவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறார்கள்!
Nakeeran Prakash Sir you are hundred percent correct and true. You have given clear investigation information and explanation with good presentation 👍. Prakash Sir you are really a bold journalist and given unbiased views. Hat's off to you Sir 👍.🌹🌹🌹🙏🙏
Mr. M K Stalin and Mr. Sylendeababu should look seriously into the allegations of police officers supportive to AIADMK and its leaders. All those officers involved in diverting the case should be sent home or suspended atleast untill the enquiry gets over and justice delivered. Till then all officials affiliated to AIADMK leaders should be kept out of the power and prevent them interfering into this case.
புதியபறவை படத்தில் கதாநாயகன் செய்த கொலைக்கு எந்த ஆதாரமும் இருக்காது ஆனால் பொய்யாக உருவாக்கபட்ட உருவாக்கபட்ட திடீர் காதபாதாதிரங்கள் கதநாயகன் வாய்லிருத்தே உண்மையை புடுங்கிவிடும் அதுபோல பதவியில் இருப்பவனை இம்போட்டன் தொடர்கொண்டு தொல்லை கொடுப்பான் தன்னை காப்பற்ற அதனால் ரம்பா போன்ற டெல்லிக்கும் சென்னைக்கும் கடந்த காலத்தில் புரோக்கர்,வேலைபார்த்த அதிகாரிகள் சிக்கி தன்னைகாப்பாற்ற மேலும் பல மூடிச்சுகளை போட முயல்வார்கள் அதனால் அவர்கள் விரித்த வலையிலே அவனுகள் மாட்டுவார்கள் . பதவியில் வைத்தே அவனுகளுக்கு சமாதி கட்ட போகிறது தமிழக அரசு கூடிய விரைவில் பலபேர் அதில் சில காவல் அதிகாரிகள் தற்கொலை நடக்கவும் வாய்ப்பு இருக்கு .இவனுக சிக்கும் வரை தற்கொலை செய்து விடாது பார்த்துக்கொள்ளவேண்டும் காவல்துறை. ஆட்சியில் இருப்பதால் என்ன வேண்டுமானலும் செய்ய முடியாது என்பதையும் அதிலும் தன்னை தன் தகுதிக்கு மேலாக உயர்வாக எண்ணி செயல்பட்டால் பின்னாடி முதல்வர் அல்ல பிரதமராகவே இருந்தாலும் தூக்கு உறுதி என்ற நிலை வரவேண்டும் அது ஒரு முறை ஜெயாவின் கொடநாடு விஷயத்தில் நடந்துவிட்டால் அவனவன் தனது கடமையை மட்டும் உறுதியாக செய்வான் இந்திய ஜனநாயகத்தில் ஊழல் குறையவும் வாய்ப்பு இருக்கு குறைந்த பட்சம் இதில் தமிழ்நாட்டு இம்போட்டன் ஒருவனும்,டெல்லி இம்போட்டன் ஒருவனும் சம்பந்து இருப்பான் போலி ஏவை விவசாயி என சொல்லி திரிபவனும் டீ விற்றதாக சொல்லும் ஏழைதாய் மகனும் கொள்ளையடிப்பதற்க்கென்றே அரசியலுக்கு வந்தவனுக என்பது இந்த கொடநாடு கொலைவழக்கு நியாயமாக நடந்தால் நிருபணமாகும். தூக்கு கயிறு நிழல் தொடர்ந்து வந்து அவனுக தூக்கத்தை துக்கமாகவே இனி கடத்தும்.
நான் எப்போதும் நக்கீரன் செய்திகளைப் பார்க்கிறேன். ஏனென்றால் உண்மை இருக்கிறது. நான் அதைப் பற்றி ஒப்புக்கொள்கிறேன்..நான் டீனேஜ் குழந்தையாக இருந்தபோது என் தந்தை சொன்னார் .நான் கேட்டேன். ஏன் இந்த இதழைப் படிக்கிறீர்கள். உண்மை உள்ளது. இறைவன் உன்னையும் உன் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார் .. 🙏
Sherlock Holmes Prakash sir ! Super apprehensive questions you raised ! Really it will help the prosecution! No stones unturned in your sharp question like poniards! to the perpetrators! Also flash breaking post after the sc verdict by Nakkeeran tv before any other tvs
நக்கீரன் என்பது ஒரே குடும்பம் பிரகாஷ் அண்ணனை சகோதரர் என்று அழைக்கலாம் அல்லது தோழர் அழைக்கலாம் அதை விட்டுவிட்டு சார் என்று அழைப்பது அவரை பிரித்து பார்ப்பது போல் உள்ளது ஆகையால் அதை தவிர்த்துக் கொண்டோம்
Good Changes in the Judiciary Department !!!. Justice for the peoples who are killed !! Especially the " Innocent child "!!!!. Thanks Gentleman & the media as well.!! A1 to A40 & above must be investigated & Punished past 10 years of these Looters of admk.!!??!!. Thirukkural teach:- Noi Naadi Noi Mudhal Naadi Adhu Thanikkum wai Naadi waippa Seyal !!!!.
எது எப்படியோ தமிழ் ஊடகங்களுக்கு அவல் கிடைத்து விட்டது.இது தமிழ் காவல் துறை நீதி . நிர்வாகம் அனைத்து ம் சந்தேகப் படும் படி ஆகி விட்டது.பணத்திற்காக தமிழ் நாட்டில் எதுவும் நடக்கும்.வழககுகள் நீர்த்து போகும் .என்ற நிலைதான் உள்ளது.
அண்ணன் தாமோதரன் பதிவு மிக துல்லியமாக உள்ளது. அதிமுக அரசு மறுபடியும் ஆட்சி அமைப்போம் மூடிமறைக்கலாம் என்று நினைத்தார்கள், நினைத்ததுவேறு, நடந்தது வேறு, கொள்ளையடித்த சொத்தை அரசு கஜானாவில் சேரனும், இதை நமது தமிழக முதல்வர் தளபதி தான் நடைமுறை படுத்த வேண்டும். உண்மை ஒருநாள் வெளிவரும், இதுதான் ⚖️ நீதி.MKV🐤🐤🐤🐤🐤📸📸📸⛳💯*******
எதற்காக மீட்க நினத்தார்கள் என்றே தெரியவில்லை ஆவணங்களில் உள்ள சொத்தை விட இந்த 41/2 வருடங்களில் எடபாடி சம்பாதித்தது பல ஆயிரம் கோடி பொதப்பணித்துறை நெடுஞ்சாலதுறை மணல் கல் என்ன நினைத்து இந்த சம்பவம் நடந்தது என்றே தெரியவில்லை இந்த 41/2 வருடத்தில் சேர்த்ததை வைத்து நானாக இருந்தால் அரசியலைவிட்டே விலகி இருப்பேன். வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக ராஜ வாழ்க்கை வாழுவேன். ஆவணங்களே தேவைஇல்லை. 11பேர் 2 காவலாளிகளை மய்க்கமருந்து கொடுத்து கட்டிபோட்டிருக்கலாம் கொல பண்ணியிருக்கவே தேவைஇல்லை.
@@sudhakaran8281 he is already in trouble they have separate power line under line cable 365 days 24/7 no powercut. They have two powerful generators from usa.no cctv. Only the person from inside estate stopped the transformer for all these he is responsible admk did not enquire the mgr everything is not normal there are lot of big holes in the investigation Actually he is in big trouble
ஓம்பகதூர் கொலை செய்யப்படவில்லை என்றால் கொடநாடு விஷயம் வெளிவந்து இருக்காது என்பது தவறு பிரகாஷ் சார், சயான் மனைவி மற்றும் மகள் இறந்ததால் அவரது மனம் மாற காரணம்
ஊச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கொடநாடு எஸ்டேட் நாட்டுடமையாக்கப்பட்டிறுக்க வேண்டும். ஆனால் இதுநாள்வரை கையகப்ப்டுத்தப்படவில்லை. அப்படியானால் எஸ்டேட்ட மூலமாக வரும் வருமானம் யார் கணக்கிர்கு போகிறது. ஏன் நீதி மன்ற ஆனயை இதுவரை செயல்படுத்தவில்லை?
நீங்கதான் பக்கத்துல நீங்கதான் பக்கத்திலிருந்து பக்கத்துல இருந்து எடுத்து பையில போட்ட மாதிரியே சொல்றீங்க ஆனா நீங்களே கோர்ட்ல போய் இதை பத்தி வாதாடி எடப்பாடி ஏன் உள்ள தள்ளக்கூடாது அப்படி நீங்கள் செய்தீர்கள் என்றால் எங்களுக்கு ரொம்ப தலைவலில விட்டா மாதிரியா இருக்கும் நாடு நல்லா இருக்கும் இந்த மக்களை நல்லா இருப்பாங்கன்னு நாங்க அவங்கள எதிர்பார்க்கிறோம் நன்றி
இன்று பிறந்த குழந்தை கூட சொல்லும் கொடநாடு தரைப்பாடி ஜெயில் உறுதி
சபாஷ் இது வரை கொடநாடு பற்றி .இவ்வளவு சரியான தகவல் யாரும் சொல்லவில்லை
Wow
கனகராஜ் விபத்தில் சம்பந்தப்பட்ட காரை பார்த்தீங்களா? ஒரு சின்ன பைக் மோதி காருக்கு இத்தனை பெரிய சேதங்களை உண்டாக்க முடியுமா?. இதனை யாராலும் இதேவரை பேசப்படவில்லை என்பதுதான் புரியவில்லை
Yes
சூப்பர் பிரகாஷ் சார் 👍🏼
செல்வராஜ், துப்பறியும் சங்கர்லால்தான் நீங்கள்.
Arasa muttai ,,, stone, la adtchalum udaiyathu
Real
எடப்பாடி ரொம்ப silent ல இருக்காரு , உப்பு திண்டவன் தண்ணி குடிச்சே ஆகனும்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்ததும் நக்கீரன் டிவியை தேடி தேடி பார்த்தேன். உங்கள் விவாதம் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆஹா.. வந்துட்டீங்க சார் வந்துட்டீங்க... பிரகாஷ் சார்..
Oo
Oooooooo oooooooooooooooo oooooooooooooooooooooooooo to ooooo
Nothing new in this interview
I am also
Namakkal Tamil Nadu
நக்கீரன் பிற்காலத்தில் இதை ஒரு தனிபுத்தகமாக இந்த சம்பவங்களை வெளியிட்டால் பொதுமக்கள் இதை தெளிவாக அறிய உதவும்.
Yes Bro supper supper supper Osupper
புதியவரலாறு தயாரிகிவிட்டது கொடநாடு எடப்பாடி வழக்கு
Mo no ô.
@@mahalinga2022 àßqqqqß
@@vasudevanvasudevan9626 000p0pmp0000
நக்கீரன் இல்லை என்றால் பொள்ளாச்சி, கொடநாடு வெளிவந்திருக்காது
Hh my. Hh
Nithiyanatha
எஸ்
Result eh varadhu settlement
Makkal muttal
ஆசையே அழிவுக்கு காரணம். அவன் அவன் சோத்துக்கு கஷ்டப்படுராங்க. உங்களுக்கு எதுக்குடா இவ்வளவு பணம். இவ்வளவு காசு பணத்தை வைத்துக் கொண்டு என்னதான்டா செய்ய போறிங்க........ எல்லம் மக்கள் வரிப்பணம்.
Real
இந்தியாவிலேயே முதன்மை துணிச்சலான பத்திரிகையாளர்
Hi ....hi...hi....😁
Wow
@@gopinathparthasarathi6626🎉,ase
C. Vx⅘
அம்மா அம்மான்னு சொல்லி அவங்களை இந்த அளவுக்கு அசிங்கபடுத்தி விட்டார்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள் 😭
அம்மா அம்மாவாக இல்லை,பிள்ளைகள் பிள்ளைகளாக இல்லை மம்மி என பதவிக்காக அழைந்தவனுக அம்மா செத்த உடனே டாடி என,எவனை வேணுமானலும் அழைக்க தயாராகிவிட்டானுக அஹா மக்கள் மடையர்கள் என கருதி விட்டானுக மக்களின் பொறுப்பற்ற தன்மையால் இப்படி கேவலமான ஜெயலலிதா இம்போட்டன் தமிழகத்தை அசிங்கபடுத்திவிட்டாங்க.
ஆமாம் இந்த வீடியோவை நீதிமன்றம் போட்டு பார்க்குமா?
@@arunachalam1996 needhia Tamil naatula kidaikum romba kastam ivlo visiam therinjum edapadia velila vitrukanga
@@arunachalam1996 apppp
Real
NAKKIRAN Pirakash SiR Excellent EXPLAIN Royal Salute 👍👍👍
Wow
என்ன தலைவா சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் கண்டுபிடித்த எடப்பாடி க்கு இது எல்லாம் ஒரு பெரிய விசயமா
எது சேக்கிழார் கம்ப ராமாயணம் எழுதினாரா?
பிரகாஷ் அவர்கள் இன்வெஸ்ட்டிகேட்டிங் ஆபீஸராக இருந்தால் கேஸ் வெகுவிரைவில் முடியும். திறமைமிக்கவர் தைரியமானவர் இருப்பது நக்கீரனிலல்லவா.
Amampa
January
@@ezhilarasikandasamy2243 ppppòpppplpp
உண்மையில் நெற்றிக்கண்ணைதிறந்தாலும் குற்றம்குற்றமே என்று செயல்படும் ஒரே நாளிதழ் நக்கீரன் மட்டுமே.
😂
Yes.true.vazh.ha valartha entrum Nakkeeran.
நக்கீரன் புலனாய்வு செய்தி சிறப்பு. 👍👍👍
Nakkeeran superya
@@selvipitchai725 used mom
அது என்னய்யா அருமையாக சொல்கிறீர்களே .பேட்டரிகாரில் போகும்.நீச்சலடிக்கும். விளையாடும் அருமை வசனங்கள். well said Prakash Sir
😊
Excellent presentation of investigation report. Hats off 🌹🌽🌺🌺🌷💐🌷🌷🌷🌷🌽🌺🌺🌷🌷💐🌷🌷🌺🌽🌹🌽🌺🌷🌷💐🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நேர்மையாக சேர்க்காத செல்வம்...கொள்ளை.
பின்பு
எப்படி கொள்ளை...?
Sambandham illadha sayanin manaivi matrum avarkalin magal kolai patri visarikka vendum
Wow
ராமாவரதோட்டத்தை தோண்டி பார்த்தால் தெரியும்....MGR... ஒண்ணும்.... உத்தமனும்.. இல்லை... ஜெயா... பத்தினியும்... இல்லை...
Poda domes
True to the core
Yes.MGR ku oru Ramavaram thottam__kolai,kollai adichu serthuvaika. J.J .mundaiku kodanaadu_ kolainaadu( Ella kutramum nadanthera)
💯 persent unmai sir
தைரியமான பதிவு.
எடப்பாடி பழனிச்சாமி பயத்தில் பதறிய அன்றே உள்ள போட்டுருக்கோனும்.
இத்தனை நாள் விட்டு வைத்ததே தப்பு.
Wow
நக்கீரன் குழுமத்திற்கு அன்பான ஒரு வேண்டுகோள்! ...
சமகால அரசியல் நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் குறித்து திரு பிரகாஷ் அவர்களின் பார்வை, அணுகுமுறை ,தொகுத்து வழங்கும் விதம் அனைத்துமே மிகச்சிறப்பு !...
நக்கீரனின் ஒவ்வொரு பதிவுகளுக்கும் ஆவலோடு காத்திருக்கிறோம். கூடுதல் பதிவுகளை தொடர்ந்து செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்!.....
Mr.PRAKASH UR AN EXTRAORDINARY PERSON TO MY DEAR BROTHER MR. THE GREAT GOPAL TQ
என் இனிய நக்கீரன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
எல்லாவற்றையும் திறந்த மனதோடு சொல்லி விட்டீர்கள் திரு. பிரகாஷ். நன்றி. அவர்கள் உஷாராகி விட மாட்டார்களா? சந்தேகம் தான் கேட்டேன். நீடூழி வாழ்வீர்.
Wow
தமிழ்நாட்டின் சிறந்த புலனாய்வு இதழ் நக்கீரன்
நக்கீரன் கோபால் சார் ஏன் இதைப் பற்றி பேசவில்லை அவர் பாணியில் இதைக் கேட்க ஆர்வமாக இருக்கிறது.
Yes Bro
I also missing him
ஒரு கரடி பொம்மை, ஐந்து வாட்ச்கள் கொள்ளை. என்ன புருடா டா.
பொய்யைக்கூட ஒழுங்காச்சொல்லத்தெரியல? இவெனெல்லாம் முதலமைச்சர் நமக்கு 4.5 வருடம்? எல்லாம் காலக்கொடுமை!!
Jeyalaitha aaviavum setthi
Jail a podaum
உண்மை....
துணிவு....
தெளிவு...
துரிதம்.....
அன்றும் இன்றும் என்றென்றும் நக்கீரன் மட்டுமே....
🙏🙏🙏
Wow
Sir , We are salutes Nakkheen investigations teams. 👍
அமைதியா இருக்கானே வைத்தியலிங்கம்.அவன விசாரிச்சா பாதி உண்மை வெளிவந்துவிடும்.
க்த
Wow
ஓரு சில Police + அதிகாரிகள் தான் One of the முக்கிய Accused.
Police + அதிகாரிகளை விசாரிக்கனும்
சசிகலா + எடபாடி'ய் விசாரிக்கனும்
Real
பிரகாஷ் சார்
உங்களது துப்பறியும் வேலை அருமை.
ஆனாலும்
அரசு மெத்தனப் போக்காத்தான் செல்லுது
எடப்பாடிமேல் குற்றம் நிரூபிக்கப் படாது.
தப்பித்துக் கொள்வார்.
நாம் தான் முட்டாளாக்கப் படுவோம்.
நன்றி சார்.
அதர்மத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் சிறப்பான பதிவு ஐயா.
வாழ்த்துக்கள் பிரகாஷ் சார்
சூப்பர். சார். திரு. பிரகாஷ் அவர்கள் 👍👍q👍
😚😚😚உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே தீரவேண்டும்....
Always great. Keep it up
Generator & automatic power back up இல்லாம போச்சா..???? 24*7 பவர் supply vaa இருந்தாலும், power back up வைக்காமாலா irunthiruppaanga..?
முதல்வர் கவனமாக இருக்கணும் இல்லையென்றால் எடிப்பாடி கோஷ்டி தப்பிவிடும் சின்ன பையனுக்கு கூட தெரியும் தவறு நடந்து இருக்கும் என்று
Yes
Wow
Sir , The Supreme court is given very good judgement. 🙏🙏🙏
Wow
Amazing detailing ..
Govt should take this gentlemen's help..
Investigation by Mr. Prakash deserves praise. His journalistic talent is amazing.
7😊
Wow
சார்க்கு ஸ்கெட்ச்லாம் போடாதெரியாதுணு உலகத்துக்கே தெரியும்.(கம்பர் -சேக்கிழர் )
ஸ்கெட்ச் போட்டவன் விவரமான ஆளு போல காமித்து அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் சேருக்கவேண்டிய இடத்தில் கரெக்டா கொண்ட சேருப்பான் (கம்பிக்கு பின்னாடி )போல...
ஒன்று தெளிவாக தெரிகிறது:
யார் ஆட்சியில் இருந்தாலும் உண்மைகள் வெளிவரக் கூடாது என்று திடமாக நம்புகிறவர்கள்/விரும்புகிறவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறார்கள்!
Ìizyzgiziziiiiìizfizigiìiģyzzigyzzgiziiģizgyzzigiģizzuziģizgizģifiizgizzzgizigyziźyziģyzizziiigizğzģyziziiiģyzizigyzizgïïgìģizizģyzziizigyzyzyziziiizizizģizizzgģiziziigizģizìugizizgiģyziģziiizigiziiiizigyzizuziii0
மக்களின் வரிப் பணத்தில் எப்படி யெல்லாம் வாழ்ந்து இருக்கிறாய் ஜெயலலிதா ஆனால் மக்களுக்கு ஒன்றும் செய்ய வில்லை இது எப்படி இருக்கு
Best content for super crime thriller movies.....
My dear miskyn sir note pannunga
Edappadi will be behind the bars very soon.
Yes sir ,but Chance's are high modi will make him governor😅😅😅😅
C M Bangalow கே பாதுகாப்பு இல்லை மக்களுக்கு 🤔🤔🤔 இது சரியான குற்றவாளி தண்டனை பெற்றால் தான் மக்களுக்கு நீதி துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வரும்
Real
😊
துணிச்சலான பத்திரிகையாளர் தான் பிரகாஷ் சார். வாழ்த்துகள் சார்.
Saiyan ,Valaiyar Manoj,Velumani & Anbuarasan, Natarajan,Sajuvan & Sunil, Sasikala , Murali ramba, I G Pari all want to be enquired finally EPS 💯
Rightly said Prakash sir!!
சூப்பர்
Nakeeran Prakash Sir you are hundred percent correct and true. You have given clear investigation information and explanation with good presentation 👍. Prakash Sir you are really a bold journalist and given unbiased views. Hat's off to you Sir 👍.🌹🌹🌹🙏🙏
கோடநாடு மர்மம் சும்மா துளை துளைன்னு துளைச்சி எடுக்கும் நக்கீரன்.ஜெயலிதாவையே குடை குடைன்னு குடைஞ்ச நக்கீரன் சும்மா விடுமா என்ன? நக்கீரனுக்கு பாராட்டுக்கள்.
Why nakkeran nakki never investigate DMK cases ?? Sadiq Basha was murdered
ب
Ni
Mr. M K Stalin and Mr. Sylendeababu should look seriously into the allegations of police officers supportive to AIADMK and its leaders. All those officers involved in diverting the case should be sent home or suspended atleast untill the enquiry gets over and justice delivered. Till then all officials affiliated to AIADMK leaders should be kept out of the power and prevent them interfering into this case.
நாரிப் போச்சு.
Also need to investigate 2G case
புதியபறவை படத்தில் கதாநாயகன் செய்த கொலைக்கு எந்த ஆதாரமும் இருக்காது ஆனால் பொய்யாக உருவாக்கபட்ட
உருவாக்கபட்ட திடீர் காதபாதாதிரங்கள் கதநாயகன் வாய்லிருத்தே உண்மையை புடுங்கிவிடும் அதுபோல பதவியில் இருப்பவனை இம்போட்டன் தொடர்கொண்டு தொல்லை கொடுப்பான் தன்னை காப்பற்ற அதனால் ரம்பா போன்ற டெல்லிக்கும் சென்னைக்கும் கடந்த காலத்தில் புரோக்கர்,வேலைபார்த்த அதிகாரிகள் சிக்கி தன்னைகாப்பாற்ற மேலும் பல மூடிச்சுகளை போட முயல்வார்கள் அதனால் அவர்கள் விரித்த வலையிலே அவனுகள் மாட்டுவார்கள் . பதவியில் வைத்தே அவனுகளுக்கு சமாதி கட்ட போகிறது தமிழக அரசு கூடிய விரைவில் பலபேர் அதில் சில காவல் அதிகாரிகள் தற்கொலை நடக்கவும் வாய்ப்பு இருக்கு .இவனுக சிக்கும் வரை தற்கொலை செய்து விடாது பார்த்துக்கொள்ளவேண்டும் காவல்துறை. ஆட்சியில் இருப்பதால் என்ன வேண்டுமானலும் செய்ய முடியாது என்பதையும் அதிலும் தன்னை தன் தகுதிக்கு மேலாக உயர்வாக எண்ணி செயல்பட்டால் பின்னாடி முதல்வர் அல்ல பிரதமராகவே இருந்தாலும் தூக்கு உறுதி என்ற நிலை வரவேண்டும் அது ஒரு முறை ஜெயாவின் கொடநாடு விஷயத்தில் நடந்துவிட்டால் அவனவன் தனது கடமையை மட்டும் உறுதியாக செய்வான் இந்திய ஜனநாயகத்தில் ஊழல் குறையவும் வாய்ப்பு இருக்கு குறைந்த பட்சம் இதில் தமிழ்நாட்டு இம்போட்டன் ஒருவனும்,டெல்லி இம்போட்டன் ஒருவனும் சம்பந்து இருப்பான் போலி ஏவை விவசாயி என சொல்லி திரிபவனும் டீ விற்றதாக சொல்லும் ஏழைதாய் மகனும் கொள்ளையடிப்பதற்க்கென்றே அரசியலுக்கு வந்தவனுக என்பது இந்த கொடநாடு கொலைவழக்கு நியாயமாக நடந்தால் நிருபணமாகும். தூக்கு கயிறு நிழல் தொடர்ந்து வந்து அவனுக தூக்கத்தை துக்கமாகவே இனி கடத்தும்.
இந்த கேஸ்சில் குற்றம் நிரருபிக்கப்பட்டால் தண்டனை என்னவாக இருக்கும் பிரகாஷ் சார்?🤔
கொலை வழக்கு மிக குறைந்தது 7 ஆண்டுகள் சிறை நிச்சயம்.அதைவிட முக்கியமாக அரசியல் வாழ்வு முடியும். 5 கொலைகளும் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் சிறை.
Sabash nakeeran team 👏👏👏👏
Beautiful narration by Nakkeeran Prakash like pollachi, sathankulam Tuiticorin firing, Saatchi case etc., Weldone Praksh sir.
Hats off to the apex court 👏🙌
Mr. Prakash is a man of great wisdom.
We need people like him with Mr. Gopal.
What a sad state of crimes...
நச்சுனு கேள்வியும் பதிலும்👌👌
நான் எப்போதும் நக்கீரன் செய்திகளைப் பார்க்கிறேன். ஏனென்றால் உண்மை இருக்கிறது. நான் அதைப் பற்றி ஒப்புக்கொள்கிறேன்..நான் டீனேஜ் குழந்தையாக இருந்தபோது என் தந்தை சொன்னார் .நான் கேட்டேன். ஏன் இந்த இதழைப் படிக்கிறீர்கள். உண்மை உள்ளது. இறைவன் உன்னையும் உன் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார் .. 🙏
இவ்வளவு சிறப்பாக அனைத்தையும் எடுத்துக்காட்டிவிட்டீர்கள் இதைவைத்தே இறுதி தீர்ப்பே கொடுத்துவிடலாம்போலவே
Super sir Super interview
Thanks nakkheerantv
👏
Supper, congratulations Sir
Nakkheeran Gopal sir we need your explanation video in the kodanad issue...
உண்மை தான் கடேசியில் ஜெயிக்கும் நல்லது செய்தால் உங்கள் சந்ததி நல்லா இருக்கும்
Sherlock Holmes Prakash sir ! Super apprehensive questions you raised ! Really it will help the prosecution! No stones unturned in your sharp question like poniards! to the perpetrators! Also flash breaking post after the sc verdict by Nakkeeran tv before any other tvs
Vrery good brief explanation.super Damodharan prakash sir tak u
நக்கீரன் என்பது ஒரே குடும்பம் பிரகாஷ் அண்ணனை சகோதரர் என்று அழைக்கலாம் அல்லது தோழர் அழைக்கலாம் அதை விட்டுவிட்டு சார் என்று அழைப்பது அவரை பிரித்து பார்ப்பது போல் உள்ளது ஆகையால் அதை தவிர்த்துக் கொண்டோம்
Ippadi makkal vari panathila sogusu vaalgai vaalnda lady ah Vida muthamil arignar Dr. Kalaignar evlo mael.... 👏👏👏👏
Good Changes in the Judiciary Department !!!. Justice for the peoples who are killed !! Especially the " Innocent child "!!!!. Thanks Gentleman & the media as well.!! A1 to A40 & above must be investigated & Punished past 10 years of these Looters of admk.!!??!!. Thirukkural teach:- Noi Naadi Noi Mudhal Naadi Adhu Thanikkum wai Naadi waippa Seyal !!!!.
MR. PRAKASH HEAD OFF TO YOU 👍
தரமான பதிவு சுப்பர் அருமை
Super sir
எது எப்படியோ தமிழ் ஊடகங்களுக்கு அவல் கிடைத்து விட்டது.இது தமிழ் காவல் துறை நீதி . நிர்வாகம் அனைத்து ம் சந்தேகப் படும் படி ஆகி விட்டது.பணத்திற்காக தமிழ் நாட்டில் எதுவும் நடக்கும்.வழககுகள் நீர்த்து போகும் .என்ற நிலைதான் உள்ளது.
CM should concentrate high levels AIADMK supported police officers still in that post. They have to through away
அண்ணன் தாமோதரன் பதிவு மிக துல்லியமாக உள்ளது. அதிமுக அரசு மறுபடியும் ஆட்சி அமைப்போம் மூடிமறைக்கலாம் என்று நினைத்தார்கள், நினைத்ததுவேறு, நடந்தது வேறு, கொள்ளையடித்த சொத்தை அரசு கஜானாவில் சேரனும், இதை நமது தமிழக முதல்வர் தளபதி தான் நடைமுறை படுத்த வேண்டும். உண்மை ஒருநாள் வெளிவரும், இதுதான் ⚖️ நீதி.MKV🐤🐤🐤🐤🐤📸📸📸⛳💯*******
👌👌👌🙏🙏🙏💚💙💜
Super sir u r great thanks of u
Nakkeeran Prakash always gives exclusive news.
Super sir pragash sir good speach congratulations.🙏🙏🙏🙏
கேள்வி அருமை 👌சார்
ஆவணங்களை மீட்க நினைத்தவர்கள் ஏன் நேரடியாக மானேஜரை அழைத்து டீல் பேசி அதை திருட்டுத்தனமாக எடுத்து வரசொல்லவில்லை?
எதற்காக மீட்க நினத்தார்கள் என்றே தெரியவில்லை ஆவணங்களில் உள்ள சொத்தை விட இந்த 41/2 வருடங்களில் எடபாடி சம்பாதித்தது பல ஆயிரம் கோடி பொதப்பணித்துறை நெடுஞ்சாலதுறை மணல் கல் என்ன நினைத்து இந்த சம்பவம் நடந்தது என்றே தெரியவில்லை இந்த 41/2 வருடத்தில் சேர்த்ததை வைத்து நானாக இருந்தால் அரசியலைவிட்டே விலகி இருப்பேன். வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக ராஜ வாழ்க்கை வாழுவேன். ஆவணங்களே தேவைஇல்லை.
11பேர் 2 காவலாளிகளை மய்க்கமருந்து கொடுத்து கட்டிபோட்டிருக்கலாம் கொல பண்ணியிருக்கவே தேவைஇல்லை.
Yosikka vendiya visayam
Aasai yarai vittadu
that is eps ideology
Manager would have afraid of the future consequences, so might have refused to obey.
@@sudhakaran8281 he is already in trouble they have separate power line under line cable 365 days 24/7 no powercut. They have two powerful generators from usa.no cctv. Only the person from inside estate stopped the transformer for all these he is responsible admk did not enquire the mgr everything is not normal there are lot of big holes in the investigation
Actually he is in big trouble
ROYAL SALUTES TO MY FAVORITE NAKKERAN TEAM AND MY FAVORITE LEGEND MR. GOPAL SIR 👍👍👍👍👍
தில் நக்கீரன். பாராட்டுக்கள்
ஓம்பகதூர் கொலை செய்யப்படவில்லை என்றால் கொடநாடு விஷயம் வெளிவந்து இருக்காது என்பது தவறு பிரகாஷ் சார், சயான் மனைவி மற்றும் மகள் இறந்ததால் அவரது மனம் மாற காரணம்
ஓம்பகதூர் கொலை நடந்ததால் தான் சயான் மீது தாக்குதல் நடந்தது
உண்மை நீர் ஊற்று
உன்னத நக்கீரன் உண்மை தேடல்
பற்று
இன்றைய உண்மையை கண்டறிய
நக்கீரன் மூலம்
விதிவிணையாடல்
நநந
ஊச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கொடநாடு எஸ்டேட் நாட்டுடமையாக்கப்பட்டிறுக்க வேண்டும். ஆனால் இதுநாள்வரை கையகப்ப்டுத்தப்படவில்லை. அப்படியானால் எஸ்டேட்ட மூலமாக வரும் வருமானம் யார் கணக்கிர்கு போகிறது. ஏன் நீதி மன்ற ஆனயை இதுவரை செயல்படுத்தவில்லை?
Good 👍
👌👌
நக்கீரன் மாஸ்
Pirakash👍👍👍
Wow
supper SUPPER SUPPER SUPPER SUPPER SUPPER SUPPER SUPPER
Prakash Anna yur interview super
You can't separate sasikala on this case. She might instructed to take jaya's high valuables with her loyals.
🙏😁
Waiting for your video sir.....
நீங்கதான் பக்கத்துல நீங்கதான் பக்கத்திலிருந்து பக்கத்துல இருந்து எடுத்து பையில போட்ட மாதிரியே சொல்றீங்க ஆனா நீங்களே கோர்ட்ல போய் இதை பத்தி வாதாடி எடப்பாடி ஏன் உள்ள தள்ளக்கூடாது அப்படி நீங்கள் செய்தீர்கள் என்றால் எங்களுக்கு ரொம்ப தலைவலில விட்டா மாதிரியா இருக்கும் நாடு நல்லா இருக்கும் இந்த மக்களை நல்லா இருப்பாங்கன்னு நாங்க அவங்கள எதிர்பார்க்கிறோம் நன்றி