ராஜேந்திரபாலாஜி கைதும் கொடநாடு விசாரணையும்! கொள்ளையடிக்கப்பட்ட 76 ஆவணங்கள்! Damodharan Prakash
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
- #NakkheeranTV #DamodharanPrakash #Kodanadu #SalemElangovan #EPS #EdapadiPalanisamy
ராஜேந்திரபாலாஜி கைதும் கொடநாடு விசாரணையும்! கொள்ளையடிக்கப்பட்ட 76 ஆவணங்கள்! Damodharan Prakash
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
Dear sir.PM நேரம் காத்திருப்புக்கு பஞ்சாப் மாநில அரசே பழியை ஏற்க வேண்டும் என்று கூறி உள்ளனர். அப்போ PM பாதுகாப்பு (intelligece team) உளவுத்துறை எப்படி PM க்கு ஆர்ப்பாட்டம் குறித்து ஒன்றும் சொல்லவிலையா. உளவுத்துறையின் failure குறித்து பேசவேண்டும். பஞ்சாப் பயணம் big drama என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்
நக்கீரனின் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி பெறும். கொடநாடு விரைவில் அனைத்து பத்திரிகைகளிலும் முதன்மை பெறும்.
Wow
தரைபாடி, கம்பி எண்ணப்போவது உறுதி. நாள் நெருங்குகிறது.🤣🤣
Wow
புலனாய்வு துறையின் முதன்மை அதிகாரி ஆகும் அத்தனை தகுதியும் வாய்ந்த அற்புதமான திறமை உள்ளவர்தான் திரு. பிரகாஷ் தாமோதரன் அவர்கள்.அவருக்கு நன்றி. அவர் தம் பணி செவ்வனே சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்...
Òìoooi9l ooo8 ooo8 lo òp ooo8 m c
Wow
அம்மா, அம்மா, அம்மான்னு மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் தொண்டர்கள் அம்மா மீது உண்மையான பாசமிருந்தால் எடப்பாடியை எதிர்த்து போராட வேண்டியது தானே அதிமுக தொண்டர்களே. நாங்க அதெல்லாம் செய்யமாட்டோம் அம்மா மீது பாசமெல்லாம் சும்மா அது தெரியுமா?
அம்மா👩 அம்மா👩 என்பதே "சும்மா" தான், அப்படி அழைப்பவர், அழைத்தவர்கள், பெரும்பாலானோர் அவர்களின் பெற்ற தாயை கவனித்தனரா என்பதே சந்தேகம்தான்🤔
@@edisonplato5121 அருமையான ஆழமான உண்மையான பதிவு தந்தமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@@dhanapalm2606 🙏
Real
Wow
Real
இதில் ஈடுபட்ட எல்லா காவல் துறை
பணியாளர்களையும் பணியில்
இருந்து நீக்க வேண்டும். இவர்கள்
மக்களுக்கு பணியாற்றுபவர்
போல் இல்லாமல் அரசியல்வாதிகளின் கூலிப்படையை போல் பணியாற்றுகின்றனர்.
Real
கொடநாடு விசாரனை கண்டிப்பாக வெளியில் வர வேண்டும் உண்மையான குற்றவாளி தண்டிக்க வேண்டும்
ஒன்றும் வராது
Real
நக்கீரன் சகோதரருக்கு...மிக்க நன்றிங்க.. வணக்கங்கள் பல...
மிக துல்லியமாக பேசக் கூடிய சிறந்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் அவர்கள்
பொய்கள் எப்பொழுதும் துல்லியமாக தான் இருக்கும்.அதிலும் இவர் துல்லியத்தை அள்ளி,அள்ளி வழங்குவார்.நாமெல்லாம் கேனத்தனமா நம்புவோம் என்ற நம்பிக்கை தான்.
எடுபுடிய எப்படி உள்ள போடுவாங்க தூக்கம் வல்ல...
கொடநாடு எஸ்டேட்டுன்னு ஒண்ணு இல்லைங்கிறாங்க சிலர
ஒரு வேளை அப்படியும் இருக்குமோ?
Wow
இந்த வழக்கை முழுமையாக அறிவித்து கொண்டிருக்கும் நக்கீரனுக்கு நன்றி.கொடநாடு கொள்ளைக்கு பிறகுதான் பழனிச்சாமி அதிகாரமிக்கவராக மாறுகிறார்.எல்லோரும் அவருக்கு சலாம் போடுவதிலிருந்தே தெரிகிறது இவரால் தான் கொள்ளையடிக்கப்பட்ட பட்டிருக்கிறது என்பது.
Lq
Real
சபாஷ் பிரகாஷ் சார்! தொடரட்டும் உங்கள் புலன் விசாரணை பணி!! வாழ்த்துக்கள்!!!
எடப்பாடியாா் அா் ஆட்சியில் சுமாா் 90 எம்.எல்.ஏக்களுக்கு மாதம் ஒருகோடி பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறதே அது உண்மையா?
Wow
Sudhakar IPS
Intelligent
Uncorrupted
Highly efficient officer
E P S has no way
ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான சிவகாசி தொழில் அதிபரை விசாரிக்க வேண்டும்
Wow
டைம் வேஸ்ட். உடனே அடிமையை உள்ளே தள்ள வேண்டும்
வாய்ப்பில்லை ராஜா
@@velp5168 whythepolicenotenqeringsasekalasheistheownerofthteaestayeandthatbungalow whystalennottakingstepforwerd
Wow
அருமை
மிக நுட்பமான புலனாய்வு... அதிக ஸ்வாரஸ்யம் ... கலக்குங்க சார்... 👍
ஐயா சாமி தல சுத்துது எல்லாரையும் உள்ள தூக்கி போடுங்க வேலியே பயிரை மேயும் கதை. இவங்க எல்லாம் நம் காவலர்கள் எப்படி நாடு உருப்படும்
Real
அரசியல்வாதிகள் அதிகாரிகள் எல்லோரும் கூட்டாளிகள் மக்கள் தான் ஏமாளிகள்
Real
உங்களுடைய தைரியம் உழைப்பு உண்மை மற்ற ஊடகங்களுக்கு இல்லையே.வருத்தமான செய்தி.
Wow
நக்கீரன் சார். ஒரு சாதாரண மனிதன் மீது இவ்வாறு குற்றச்சாட்டு வந்தால் இதே போல விசாரணை என்ற பெயரில் நான்கு வருடங்கள் இழுத்தடிக்குமா இந்த அரசு. முதலமைச்சரிடம் இந்த கேள்வியை கேட்டு அவருடைய பதிலை பதிவிடுங்கள். ப்ரகாஷ் சார். உங்களிடம் தான் பேசுகிறேன்.
A
நான்கு ஆண்டுகள்? எந்த முதல்வர்? முன்னாளா? இன்நாளா?
இன்னாள் என்றால் நான்கு ஆண்டுகள் பொருந்தவில்லை,
முனனாள் என்றால் முதல்வர் பொருந்தவில்லை!
@@sriharanranganathan1450 விசாரணை என்பதற்கு இந்த அரசு அந்த அரசு தேவையில்லை. கொலைககுற்ற விசாரணைக்கு 6 மாத காலம் போதாதா.. நானோ நீங்களோ நம்மீது கொலைக் குற்றச்சாட்டு வந்திருந்தால் முதலில் சந்தேகத்தின் பேரில் அரெஸ்ட் என்று சொல்லி உள்ளே தள்ளிவிட்டு தான் விசாரணைஆரம்பிப்பார்கள்.
@@vaiduriampalaniappan9021 உங்கள் பதிவையும் என் பதிலையும் பார்க்க அன்புடன் வேண்டுகிறேன்
மூடப்பட்ட வழக்கு எவ்வளவு ஆதாரங்கள் மறைந்திருக்கும் மறைக்கப்பட்டிருக்கும்
சரியான ஆவணங்கள் ஆதாரங்கள் இவற்றோடு குற்றம் நிரூபிக்கப்படவேண்டும்.
இல்லையேல் வழக்கு நீர்த்துப்போகும்,
பிரகாஷ்சார் இவ்வளவு தைரியமாகப்போட்டு தாக்கறிங்க கவனம்.
Wow
420 எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு வழக்கில் விரைவில் விசாரித்தால் உண்மை வெளியவரும் eps Jail confirm Waite & shee 😂😂
Confrom
மேற்கு மண்டலத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு தகவல் சொல்வது ஸ்டாலின்க்கு தெரியாதா என்ன?.
திருடனுங்க போடுற ரகசிய கூட்டம் வெளிய எப்படி தெரியும் பாஸ்
நிதர்சனம் அருமையான பதிவு
எப்ப சார்
கைது செய்வாங்க
மக்களின் எதிர்பார்ப்பு
தப்பு செய்தவனை ...
நன்றி உண்மையான தகவல்கள் தான் கொடுக்கும்
நமது நக்கீரர் நன்றி🙏💕🙏💕🙏💕
Wow
நக்கீரன் 🔥🔥🔥
நக்கீரன் செய்திகளுக்கு மிக்க நன்றி 🙏
Wow
True. Well explained
நீங்கள் சொல்வது உன்மை
சுபாஷினியும் சத்தியமூர்த்தியும் சின்ன மீன்கள். சின்ன மீன்களை வைத்து பெரிய மீன்களை பிடிக்க போகிறார்கள்.
இந்த வழக்கில் ஏன் இத்தனை தாமதம்
Real
Excellent analysis by Prakash.
Prakash sir..
Meendum poratugal
Current status solliyatharku
Nantri...
அது என்ன நீலகிரி ரகசியம் ஏன் போலீஸ் ஆபீஸ்லர்களை மாற்ற மாட்டேன் என்கிறார்கள் அவ்ளவளவு அறிவில்லாதவ ரா போலீஸ் மந்திரி .. ( முதல்வர் )
Wow
Thanks to Nnakkheeran TV and we salute to Thozhar Damodharan Prakash for his brave investigation and his amazing reports
Wow
நக்கீரன் ஜாம்பவான்களுக்கு ஒரு வேண்டுகோள், இந்த ஐந்து பேர் கேடி முன்னாள் அதிமுக அமைச்சர்களோட களவாணி Chartered accountants, Document மாத்தி எழுதன Advocates அ ஏன் சம்மன் அனுப்பி முட்டில தட்டி கேட்கக்கூடாது.??
Real
வணக்கம் 🙏
அருமையான புலன்விசாரணை திரு சுபாஷ் சார் இன்னும் தங்களின் விரிவான செய்தி குறிப்பில் தெரியப்படுத்த வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து
Nakkeeran Prakash Is a truly patient and clever person......vazhga valamudan......very good investigation is being done by you sir.....God bless youppa.....
Wow
Super investigation sir
அருமை சார்
குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்
Real
தேர்தல் அறிக்கை யில்
இதுவும் ஒன்று யாரும்
மறக்க முடியாது
thank you sir unmai thondri edukum news nakker tv
Damodar prakash sir very intelectual inresting informations ellamey 💯👌hatsoff to u sir 👍💐🙏.
Wow
Vannakam rajavel sir ... Supera solringa
கொடநாடு வழக்கில் தகவல்களை வெளியில் கசிய விடுவதும் ஒரு வகையில் சுதாகர் அவர்களின் புத்திசாலிதனமாகதான் பார்க்க வேண்டும்.... 🤔🤔🤔
PlpalaaaaplaaapaPaaqa
PlapapppppAppppq
@@king-sd1cs in সিএম
Real
Vazhthukkal prakash sir!!!
evanum MGR aahamudiathu makkalai mittal askkuhirarhal
@@rajendranselvi2325 muthalil ozhungaga ezhutha katrukkol comment enpathu kadaiyil vangum porulala!athu pala per,parppathu.
Wow
Thanks for the valuable Updates Anna
Wow
நீலகிரி சரகத்தில் இருக்கும் சுஹாசினி போன்ற காவல் துறை அதிகாரிகள் EPSக்கு ஆதரவாக இருக்கும் விசயம் இப்பொழுது இருக்கும் அரசிற்கு தெரியாதா?
Wow
What an information hats off sir
கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த அனைத்து காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் சரியான முறையில் அரசு செயல்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும்
Teal
Pls.TN..CM.SIR
CHANGE..ALL.POLICE.OFFICERS
IN..NEGIRI.DISTRICT..OR.
OTHERWISE.WE.SHOULD.NOT
JUSTIFICE.IN..KODANADE.
KOLAI..KOLLAI
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகத்தை எல்லோரும் மறந்து விட்டார்கள்
அதற்காக தான் இந்த கொடநாடு மேட்டர்.உண்மையில் இதன் சூத்திரதாரி சசிகுடுமபமாகத்தான் இருக்கும்.இவர் ஒரு நல்ல ஆதாயத்தை பெற்று கொண்டு அம்புலிமாமாவில் சிறுவர்களுக்கு கதை சொல்லுவது போல் அள்ளிவிடுறார்.எதுவுமே நடக்காது.இவர் கடந்த காலத்திலும் இதே போல் பலமர்ம கதைகளை சம்பவங்களின் போது இவரும் கூடவே இருந்தது போல் புளுகிதள்ளுவார்...
Real
D.prakash your speeches are very good and interesting.keep it up.
Wow
ஏம்பா ராசவேல் கேள்விய கொஞ்சம் சத்தமாத்தான் கேளேன் 😈😈😈
கொடைக்கானல் கொலையில் உதவின police யில் உள்ளவர்களை ஏன் சார் இன்னும் மாற்றமா இருக்காங்க சார். இந்த பிரச்சனை எல்லாம் மேலிடத்துக்கு கொண்டு போயிருங்க sir
கொடைகானல் கொலையா? என்ன சார் இது புது கரடியா இருக்கு? அங்கு வேறு கொலை நடந்ததா? என்று? எவ்வாறு? நல்லா இருக்கு உங்கள் பட்டறிவு!!!😞
Athu koda nadu ooty kodaikanal illa
Prakash sir is giving a clear account of the investigations being made,thank u sir
Wow
கொடநாடுகொலை கொள்ளை விசாரணை நாக்கீரன் செய்தியாளருக்குநன்றிகுற்றவாளிகள் தப்பிக்க கூடாது காவல் துறையும் விழிப்புடன் இருக்கா😮
Damodharn sir ur very interesting guy.the ways u telling you story Vera level keep it up I will be watching you.
SSR vijayakumari
Film direction super 👌
Wow
Excellent explain sir but why not take the necessary action against the culprits sir
Ungaloda investigation punishment vangi kudukanum Anna ethirparkirom
Not only many more appreciations to Damodharan sir. He should surround himself with more security. Otherwise his life is in peril. He is the link between Kodanadu truth & falsehood.
The scene of crime and details of links are explained by you. Why the people are not arrested and 3rd degree applied. CM knows this much of case details?
We are eagerly waiting for the arrest of Edappadi for his attrocities as CM. 🙄The confidence with which Damodharan prakash nerrates the case is excellent👋
36 documents belong to ops, we know this beggar is the number one silent thief.
Wow
நக்கீரன் ரெம்ப ரெம்ப கவனமாக
நக்கீரன் பழனாய்வு இப்ப கடந்து போகும் ஸ்டாலின் அரசு மிகவும் ரெம்ப ரெம்ப கவனமாக கடக்கும் நேரம் இது நக்கீரன்
நீங்கள் சொல்வதை பார்த்தால்
எடப்பாடி பழனிசாமி சாதர்ன ஆல்
இல்லை இப்ப ரெம்ப கவனமாக
தமிழ்நாட்டு மக்கள் மட்டும் அல்ல
ஒட்டு மொத்த இந்திய மனித குலத்தை காக்கும் தருணம் நம் தமிழ்நாடு முதல்வர்க்கு இருக்கு பொதுவாக நம் தமிழ்நாடு மக்கள்
ஸ்டாலின் அவர்ளை பாதுகாக்க வேண்டிய தருணம் நம் தமிழ்நாடு மக்களுக்கு ஸ்டாலின் அவர்களை
பாதுகாப்போம் உலகில் உள்ள மனிதகுலத்தை நேசிப்போம்
வாழ்க தமிழ்நாடு வளர்க அண்ணா புகழ் வெல்க கலைங்கர் முத்துவேல் கருணாநிதி
ஓங்குக ஸ்டாலின் மனிதகுல பற்று
பாதுகாப்போம் ஸ்டாலினை
பாதூகாப்போம் தமிழ்நாட்டை
தமிழன் எவனுக்கும் அடிமை இல்லை இல்லை இல்லை என்றுமே இல்லை உலகை படைத்த அந்த உலகில் அனைத்து ஜீவராஜீகளை படைத்த அந்த இறைவனுக்கு மட்டுமே அடிமை
எம் திராவிட மனிதகுலம் என்னைவிட இந்த பூவுலகில் உயர்ந்த மனிதன் இல்லை என்னைவிட தாழ்ந்த மனிதனும்
இல்லை இதுதான் திராவிடம்
இதுதான் திராவிடகழகம்
Elangovan life may risk, police to give vigil security to him
They had to arrest him
சூப்பர் பிரகாஷ்
இந்திய அரசியல்வாதிகளை பார்த்து நான் மிகவும் பயப்படுகிறேன்
ஒவ்வொருவரும் 2000 கோடி 5000 கோடி ஊழல்
அப்பாவி ஜனங்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாத்தியம் பண்ண நாய் படாதபாடு பட வேண்டியிருக்கிறது
இதற்குப் பிறகு நமக்கு ஜனநாயகம் தேவையா என்று தோன்றுகிறது
Jayalalitha's death is not normal, it is a perfectly planned murder, but no one is talking about it. Kodanadu case is not important than it.
Wow
எல்லாம் சரிதான். ஒரு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்கவே இவ்வளவு நாளென்றால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தீர்ப்பு வருவதற்கு சுமார் 10ஆண்டுகளுக்கு மேல் ஆகும்போல் உள்ளது.
Super
This is the biggest doubt for me as well as many more like me, as to why to retain the same police officials who were loyal to EPS and OPS. Why not the DMK government look into this seriously and take thes black sheeps out of the way, to facilitate smooth and fast enquiry. Only then the inquiry will go into right direction and people should get to know the truth without bias or favor.
N00
It's a different game plan. Wait and watch ex CM will be grilled.
Actually it has started already
இருமட்டைகள் ஒரு குளத்துல ஊறியது.
Yes your words are true.
Whythe old police involded in kodai nadu case are not transferred.they should be transferred.what is the secreat.inspiting of knowing the true facts,why these policemen are retained in thestation..stalin should be strict
Thesecreatisdmkgotgoodamountmoneycoreandcorerfromebsthiseveryporpublic knowsvrywell
இப்படி சொல்லிக்கொண்டே இருங்கள் ஆனால் உங்கள் முயற்சி பலனளிக்கவில்லை
Real
இவ்வளவு செய்திகளை அறிந்துவைத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஒரு குற்றம் காவல் துறையினருக்குத் தெரிந்து நடந்திருந்தால் குற்றம் கண்டபிடிக்க விசாரணைக்கு நாளாகும் காவல்துறைக்கு
எடப்பாடியை கைது செய்து விசாரிக்க வேண்டும்
Real
Emm makkalin arasu ithil theevira gavanam selutha vendum.
எடப்பாடியை தூக்கிப்பிடித்தது
இரண்டு பணம், சாதி, பணம்
கைவிட்டாலும் சாதி கைவிடாது.
திமுக ஆட்சி அதிமுக போலீஸ்....
இளங்கோவன் , சஜீவன், சுபாஷிணி இந்த வீடியோவ பார்த்திருப்பார்கள். 😉😁😉😁.
When EPS and OPS will go to jail?
அவனுங்கள புடிச்சி உள்ள போடுங்க
vanakkam..
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Good news.congrates to sudhakar sir & team.
🙏
I wonder how could EPS alone with other ADMK leaders; Where from he could get that much Guts!? I suspect there is Strong protection from BJP Head qtrs,Delhi! That is why the recent new Governor ,an IPS ,State BJP president An IPS & a state minister status in Central Ministry -_These all raise doubt about Delhi Supervision in this matter also to buy people as BJP is doing in West Bengal , Karnataka Andra predesh , Bihar etc Tamil Nadu people, & especially ADMK Cadres Must be watchful !
ஜெ அப்பல்லோவில 75 நாள் ஏன் பார்க்க வரவில்லை அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப கிடைக்கும் கததான்
The world history of political this is the best story of I ever heard in suppose they caught they world will trun back and look at the current cm Mr Stalin and world will apricieat but if they caught let s wait an watch the stroy end
All the culprits must be kept in jail very imtly
Wow
Super sir weldon.
ஆமாம் நியூஸ் 18 தகவல் தெரிவித்தவுடன் இவர்கள் விசாரணை நடத்துவார்கள். அதுவரை தூங்கி கொண்டிருந்தார்களா. கடைசியில் எடப்பாடி சிரிப்பார்
மிக அருமையாக விளக்கிச் சொல்லி இருக்கிறீர்கள் தோழர் - வாசுகி ராஜா
See if she die then also giving life (sale of marine money food & SHETER BUT one day what mistakes u have realized likeSasi &co
அந்த 76 டாக்குமெண்ட்களின் மொத்த மதிப்பு எவீவளவு என்று கணக்கிட்டிருப்பார்களே.அதையும் சொல்லியிருக்கலாம்.
இது முடிவற்ற கதைதான்
Director ஹாரிக்கு கதை sollara
Supper
NICE INVESTIGATION . VERY INFORMATIVE.
After one year Edappadi is becoming stronger
Welcome chinnaamma tvr shelvakumar