நல்லது கெட்டது, இறைவன் பார்வையில் - ரகசியம் சொல்லும் நாகராஜ் சுவாமி "Good and bad, in God's eyes"
ฝัง
- เผยแพร่เมื่อ 8 พ.ค. 2024
- VT Anmeegam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life.
Kindly Like, Share and Comment.
For Business Enquiries ~ vtanmeegam@gmail.com
Thankyou for visiting...Keep in touch...
நாகராஜ் சுவாமிகளுக்கு அன்பு கலந்த நன்றிகள்!👏👏👏
நான் தான் யார் என்பதை அறிந்து கொண்டவர் மற்றவர் மற்றவைகள் யார் என்பதை அறிந்து கொள்கிறார் பிறகு எதனோடும் போராடுவதில்லை போட்டி பொறாமை இலக்கு பணம் புகழ் அதன் முட்டாள்தனத்தை புரிந்து கொள்கிறார் அவ்வளவுதான் ஆன்மீகம் இதைப் புரிய வைப்பதற்கு பதிலாக பலரும் பலவிதமான கதைகளை கூறி கடைகள் வைத்துக் கொண்டார்கள் வியாபாரம் நடத்தி வருகிறார்கள்
Ivaru adhai thaan seigraar edhai vetti peachu
100 ‰ உண்மை
நாகராஜ் சாமிக்கு நன்றி ஆன்மீகச் சேனலுக்கு நன்றி என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்❤❤❤
நாகராஜ் சுவாமி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்❤❤❤❤❤🎉🎉🎉 I love u Nagaraj❤❤
நாகராசு வையா காதலிக்கிறீர்கள் அவன் ஒரு பூட்ட கேசு அவர் ஒரு வாழாவெட்டி வாழ வழி இருந்தும் வாழ மறந்தவன்
ஜெய் கோமாதா 🙏
ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
ஓம் நமோ ராமானுஜாய🙏,
ஓம் நமோ நாராயணாய🙏,
ஜெய் ஹனுமான்🙏
ஜெய் ஶ்ரீராம்,🙏
ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🙏
ஹரே கிருஷ்ண🙏
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே🙏🙏
Oh my God! This man is the best in the whole world to explain spirituality! Oh man!!!!
வணக்கம் அய்யா உங்கள் பேச்சு அருமை ஓம் நமசிவாய
நமசிவாய நமக 🙏
ஐயா திருமந்திரத்தை பற்றி தாங்கள் நிறைய இன்னும் பேச வேண்டுகிறேன் ஐயா. தாங்கள் சொல்ல சொல்ல எங்களுக்குள் உண்மையான புரிதல் வெளிப்படுகிறது ஐயா.
இதைத்தான் கிருஷ்ணர் பாகவதத்தில் சொல்லி இருக்கிறார் அனைத்தும் நானே அண்டமும் நானே பிண்டமும் நானே ஆணும் நானே பெண்ணும் நானே இவ்வுலகத்தில் இருக்கும் அனைத்துமே மாயை நான் ஒருவனே அனைத்தையும் வாழுகின்றேன் ஆட்டி வைக்கின்றேன் ஆடுகின்றேன் அழிகின்றேன் மீண்டும் உருவாக்குகின்றேன்❤❤❤
அருமை அருமையான பதிவு நன்றி ஐயா
we have found u spiritual path & it seems u can travel beyond it. Extremely excellent explanations Thank u very much. 🙏
Wonder full speech thank you
👌 super explanation nagaraj sir
Arumaiana vilakkam aiya nandri 🙏
🙏🙇 thank you guruve
சத்திய யுகத்தில் நல்லது மட்டுமே அதிகம் இருந்து இருக்கிரது ஐயா அப்பொழுது கெட்டவைகள் அதிகம் இருந்திருக்க வாய்பில்லை அப்போது சம நிலை எங்கே இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் ஆன்ம நிறைந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
Thank you Thank you Thank you🙏🙏🙏
Thank you Swamy.
Om namashivaya namagha 🙏
Vanakkam iyya
Super ayya
Thanks 🙏🙏🙏
Nanrigal iyya
வணக்கம் அய்யா குருவே சரணம் ❤❤
Thank you sir 🇮🇳🌿
பணத்தை தேடி அலைகின்ற உலகத்தில் உங்களைப்போன்ற. ஆத்துமாவை பார்பது மிக அருமை
பழத்தைத் தேடி நாகராஜ் அலையவில்லை சிறிது காலம் பொறுங்கள் அவன் உருட்டும் உருட்டில் பணமே அவனைத் தேடி வரும் இன்னுமா இந்த உலகம் இவனை நம்புது எல்லாம் அவன் செயல்
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
Guruvea sharanam om namah shivaya
Guruve saranam
நாகராஜ சுவாமிகள் வாழ்க வளமுடன்
நாகராசு நீ ஒரு வாழாவெட்டின் தெரியாமல் உன்னையே போய் வாழ்வேன்னு சொல்றாங்களே
Nandi anna
Sami vannakkam nantri 🎉🎉🎉🎉❤❤❤
🙏
🙏🙏🙏
❤
❤❤❤❤❤❤❤
🌹🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
Reiki பற்றி சொல்லுங்கள் ஐயா
நானும் திருவண்ணாமலை துறவரம் வர உள்ளேன் அய்யா
பற்றற்ற நிலையே ஆன்மீகம்
❤**கடவுள் இருக்கிறார்**
முழு முதற் கடவுளை அறிந்திருப்பவனும் மற்றும் முழுமுதற் கடவுளின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவனே அதி புத்திசாலி. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது.
முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும், பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள், ஹரி நாம கீர்த்தனைகள் ஹரி நாம பஜனைகள் அன்புடன் பாடி 13:28 பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி அவருடைய அன்பை பெற்று பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
தயவுசெய்து நீங்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும்
www.iskcon.com
www.iskcondesiretrees.com
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே !
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
நன்றிகள் !
ஹரே கிருஷ்ண 🙏
அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி புத்திசாலியாக வாழ போகிறீர்களா அல்லது முட்டாள்களாக, நடை பிணங்களாக வாழ போகிறீர்களா ?
சிந்தித்து செயலாற்றுங்கள்🙏🔥
Sir வாஸ்து சாஸ்திரம் உண்மையா?
Innum naraiya video poduga
ஆமா இன்னும் நிறைய வீடியோ போடுங்க அப்படியே வாயில மண்ணை போடுங்க இருங்க கொஞ்ச நாள் அப்புறம் பாருங்க பெரிய கார்ப்பரேட் சாமிஆயிடுவான் அப்புறம் வீடியோ அவன் போட மாட்டான் அவன் பேரைச் சொல்லி எவனாவது ஒருத்தன் முட்டாள் வீடியோவில் பேசுவான் எல்லாம் சிவமயம்
*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
நீங்கள் பகவானின் புனித நாமத்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம்
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
*ராம ராம ஹரே ஹரே* !
இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மகா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
தயவுசெய்து, மேலே உள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
திரேதா யுகத்தில் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும் காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார்.
நன்றிகள் 🙏
ஓம் ஹ்ரீம் நம சிவாய !
ஜெய் ஹனுமான் !
ஜெய் ஶ்ரீராம் !
ஜெய் ஶ்ரீ கிருஷ்ண !
ஹரே கிருஷ்ண 🙏
உன்னால் என்ன முடியும் அதை மட்டும் peassu mattrathai அவன் பார்த்துமுடிப்பான்
To சாமி நாகராஜ்
நீங்க சொல்லும் போது எல்லாம் புரிகிற மாதிறி இருக்கு. அப்பறம் ஒன்னுமே புரியல.. OM god channel videos எல்லாம் பாக்கும் போது புரியுது.. அப்பறம் நினைவில் இருக்க மாட்டிங்குது.. துறவு நிலையில் தான் உணர முடியும் போல.. 🚶🚶
கடவுள் ஒன்று என்றால் வெவ்வேறு மதங்கள் ஏன் இருக்கு ஸ்வாமி?
Yam arinthathu unaku apti tarium?
சித்தர் நாகராஜன் இல்லை, துறவி நாகராஜன், ஆம் அதுதான் சரியாக இருக்கும்.
அவன்சித்தனும் இல்ல துறவியும் இல்லை வாழ வழி இருந்தும் வாழாமல் போன வாழாவெட்டி
நீங்க சொல்றதெல்லாம் தாமசே தாமசு
ஐயா, கிறிஸ்தவர்களின் புனித நூலான பரிசுத்த வேதாகமம் என்னும் ஒரு புத்தகம் உள்ளது முதலில் போய் அதை நன்றாக வாசியுங்கள் அப்பொழுதுதான் இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்று புரியும், வெறும் காவி உடை அணிந்து கொண்டு கழுத்தில் ஏதோ மாலையை அணிந்து கொண்டு வாயில் வந்தது எல்லாம் பிதற்ற வேண்டாம்.
காவி உடை அணிவது அவரவர் விருப்பம் கழுத்தில் அவர் அணிந்து இருப்பது ருத்ராட்சம். இந்து ஆன்மீக வாதி என்று தெரிந்து கொண்டு அவருக்கு போதிக்க வேண்டாம் அவர் இருப்பது திரு அண்ணாமலை.
ஓம் நமசிவாய 🙏
நாகராஜ் சுவாமி, எந்த எதிர்பார்ப்பும் அற்ற உண்மைத் துறவி. கடவுள் கோட்பாடுகள் பற்றிய பல நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இந்து சமய சமயத்தில் உண்டு. இந்துவில் ஒரீரு புத்தகங்கள் இல்லை. காலத்தால் வரையறுக்கப்படாத சமயம்.
Indha manithan peasduvadhu vetti peachu
உண்மை திருமந்திரம் மட்டும் போதும் இந்த உலகில் வேறு எதுவும் வேண்டாம்.
❤