உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.இந்திரனை வழிபடும் வெளி நாட்டினர்! - th-cam.com/video/jcEPtCmlyfY/w-d-xo.html 2.அதிர்ச்சியூட்டும் அங்கோர்வாட் கோவில்! - th-cam.com/video/XvMmYBmcRt8/w-d-xo.html 3.மரணத்திற்குப் பின் உள்ள மர்மம்? - th-cam.com/video/w3JrJsYIfHc/w-d-xo.html
மிகவும் அருமை. இது அடிமைகளின் வேலையாக இருக்க வாய்ப்பில்லை.தண்ணீரின் தேவை தெரிந்த அறிவார்ந்தவர்கள் தங்களது அறிவுத்திறனை வெளிப்படுத்த கிடைத்த நல்ல வாய்ப்பு என நினைத்து அர்ப்பணிப்புடன் செய்த அருமையான வேலைப்பாடுதான்.
அடிமை என்று இழிவு படுத்துவது திராவிட தெலுங்கு கும்பல் அப்படி தான் நம் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலையும் அடிமைகளை வைத்து கட்டினான் என்று புரளி கிளப்பி விட பட்டது ஆனால் அதை நிருபிக்க படவில்லை, பொறாமை வைற்றுஎரிச்சல் இருப்பவர்கள் தான் மற்றும் வேற்று இனத்தவர் தான் இது போல் இழிவு படுத்துவார்கள் அதனால் அதை எல்லாம் புறம் தள்ளி விட வேண்டும்
மெய் சிலிர்க்கும் காட்சி சிலிர்க்க வைக்கும் தமிழனின் பேரறிவு பழமை ,பக்தி ,அறிவு ,மொழி ,மருத்துவம் ,உணவு முறை ,இவை அனைத்தும் பின்னி பினைந்தது தான் தமிழன் வாழ்வியல் முறை பிரித்து பார்க்க முடியாத கலவை.
பெரியவர்களை மதிக்க வேண்டும் என்பது நம் பன்பாடு உங்கள் பதிவுகள் அனைத்தும் நம் முன்னோர்கள் மீதான மரியாதையை மென்மேலும் பல ஆயிரம் மடங்கு அதிகரிக்கிறது.நன்றிகள் பல ஆயிரம் உங்களுக்கு
வணக்கம் பிரவீன் அண்ணா தங்களது பதிவு ஆச்சரியத்தின் உச்சத்துக்கு அழைத்து கொண்டு செல்கிறது. இவ் வடிவமைப்பு அழகாக உள்ளது.முன்னோர்களின் அறிவுதிறன், தொழில் நுட்பம், பக்தி ஆகிய வற்றை உங்கள் பதிவு மூலம் எங்களுக்கு ஒவ்வொரு முறையும் விளக்குகிறீர்கள் நன்றி.
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா பிரவீன் மோகன் அவர்களே வணக்கம்! மிகவும் அற்புதமாக உள்ளது. காண ஆயிரம் கண்கள் வேண்டும். வாழ்க வளமுடன்!
உலகம் சுற்றும் வாலிபன் bro க்கு வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பதிவு. நல்லவேளை இந்தக்கோவில் தமிழ்நாட்டில் இல்லை இருந்து இருந்தால் இந்நேரம் ஃபிளாட் போட்டு விற்பனை செய்து இருந்திருப்பார்கள்.நன்றி ஜெய்ஹிந்த்
ஐயா இந்த அங்கோர்வாட் கோவிலும் பல்லவர்கள் இல்லை சோழர்கள் தான் கட்டி இருக்கிறார்கள் அப்படி என்றல் இதுவும் ஒரு தமிழன் தான் கட்டினான், ஸ்ரீரங்கத்தை குறைத்து மதிப்பிட வில்லை, ஸ்ரீரங்க கோவிலையும் சோழர்கள் தான் கட்டினார்கள் அதனால் இப்படி ungal pol பேசி அங்கோர்வாட் கோவிலை இழந்து விடாதீர்கள், வேண்டும் என்றல் இப்படி சொல்லிக்கொள்ளுங்கள் அங்கோர்வட்ம் நம் கோவில்தான், ஸ்ரீரங்கமும் நம் கோவில் தான் ரெண்டும் தமிழனின் பெருமை, போதும் இழந்தது, வெளியேற்ற பட்டது, இல்லை நம் அறியாமையால் நாமே புறக்கணித்தது எல்லாம் போதும் எங்கு தேடினாலும் அது தமிழனின் சொத்தாக தான் இருக்கிறது, உங்கள் போல் தான் சிலர் நம் தமிழ் சொற்களை எல்லாம் சமஸ்க்ரிதம் என்று சொல்லி அவனுக்கு அல்வா போல் தூக்கி கொடுத்து கொண்டு இருக்கிறார்கள், அர்ச்சனை இது தமிழ் சொல், ஞான சம்பந்தர் இது தமிழ் சொல், விஞ்ஞானம் இது தூய தமிழ் சொல் ஆனால் இதை நேற்று வரை சமஸ்க்ரிதம் என்று நினைத்து கொண்டு இருந்தேன் இது போல் எத்தனயோ சொற்களை தேடினால் அது தமிழ் சொல்லாக தான் இருக்கிறது அதனால் நம் தமிழனின் சொத்தை உரிமையை பெருமையை உலகத்தில் எங்கு இருந்தாலும் அதை போற்றுவோம் உரிமை கொண்டாடுவோம்,
சமஸ்கிருதம் இழிசொல் அல்ல இறைசக்தியோடு முழுக்க ,முழுக்க பின்னிப்பிணைந்தது வெறுக்காதீர்கள் எல்லா மொழியும் போல்தான் இம்மொழி பேசுவோர் யாரும்மில்லைசமஸ்கிருதத்தை வெறுக்க இறைவனே விரும்மமாட்டார்
@@mangalakumar3127 நீங்கள் சொல்வது உலகத்திற்கு பொருந்தும் ஆனால் தமிழனுக்கு பொருந்தாது என்பது என் கருத்து மற்றும் எங்கள் தமிழர்களின் வரலாறும் அதை தான் சொல்கிறது இன்று வரை சமஸ்கரித்ததோடு போர் இந்த போர் நாளைக்கும் தொடரும், தமிழன் என்றைக்கும் சமஸ்கரித்ததை ஏற்க மாட்டான், தமிழனின் மரபணு சமஸ்கரித்ததை ஏற்காது. நீங்கள் சொல்லும் படி இருக்கலாம் ஆனால் எங்கள் தமிழ் இறைவனே கொடுத்தது மிக மிக ஆற்றல் உடையது எடுத்து காட்டாக ஓம் நம சிவாய என்னும் திருவைந்து எழுத்து மந்திரம், மற்றும் தமிழ் அமுது தேவாரம், தேவாரம் படித்தால் இல்லை கேட்டாலே அற்புதங்கள் நடகும் அப்படி இருக்கும் போது தமிழனுக்கு எதற்கு சமஸ்க்ரிதம், என்னிடம் சரக்கு இருக்கிறது நான் எதற்கு இறக்குமதி செய்ய வேண்டும், எங்கள் கடவுள் மற்றும் முன்னோர்கள் கொடுத்த அறிய பொக்கிஷம் எங்கள் தெய்வ தமிழ் அதனால் எனக்கு சமஸ்க்ரிதம் தேவை இல்லை. சமஸ்கரித்ததை தமிழன் எவனும் இழிவாக பேசவில்லை ஏன் என்றல் தமிழன் அப்படி இழிவாக பேசும் குணம் படைத்தவன் இல்லை, எங்களுக்கு சமஸ்க்ரிதம் வேண்டாம்
சூப்பர் தம்பி இந்த பிறவியில் நாங்கள் காண கிடைக்காத பார்க்க இயலாத அங்கோர் வாட் கோயில் செயற்கை தீவை காண வைத்த தங்கள் முயற்சி போற்றத்தக்கது நன்றியுடன் பக்கிரிசாமிpwgபோலகம் காரைக்கால்
Fantastic work of our Ancesters .On one side we are proud and other side we don't have knoweledge about it.They did not kept any writings or carvings about how did they made it. Thank You very much for your hard work and great enthusiasm.👌🙏
The day fulfills only when I see a vedio of Praveen Brother.. That much of valuable information with historical proof... Wat a Research!!! Thank you bro... For bringing the history into the hands... Thank u very much....
👌👌🤔பல ஆச்சரியங்களை மக்களின் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி வியக்க வைக்கும் தங்களின் ஒவ்வொரு பதிவையும் பாராட்ட நாங்கள் இனிமேல் புதிதாய் வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும் ப்ரவீன் மோகன் அவர்களே.👌👌 🙏
DRONE மூலமாகவும் எங்களுக்கு இந்தக் கழுகுப் பார்வை பார்க்க வைக்கிறீர்கள். உங்களுக்கு எப்படி நாங்கள் நன்றி சொல்வதென்று தெரியவில்லை. நீங்கள் மிக்க நலமுடனும் வளமுடனும் ஆனந்தமாக பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறோம்.
தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றிலும் அகழி உண்டு ஆனால் எது முதலில் கட்டப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் இதனுடைய மகத்துவம் மகோன்னமானது. தூர் வாரப் பட்டால் பல உண்மைகள் தெரிய வரும். எவ்வாறாயினும் இதுவும் தமிழனுடைய பெருமையே மனம் மிகவும் மகிழ்ச்சி அடை கிறது. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் திரு பிரவீன்.
வணக்கம் தோழரே.. 🙏🙏🙏🙏புதியதாக வந்த சப்ஸ்கிரைபர் நான். தங்கள் கானோலிகள் அனைத்தும் மிகமிக அருமை அடுத்த கானோலிக்காக ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கின்றேன் .
அருமை அருமை..👏👏👏👏👏...இதன் பிரம்மாண்டத்தை ரசிக்க இரண்டு கண்கள் போதாது போல...எப்பேர்பட்ட திறமையான கட்டமைப்பு..ஏதோ ஒன்று இங்க இருக்குதுங்க..அது என்னன்னு தான் நமக்கு தெரியல...இனி அதையும் எங்களுக்கு தெரியப்படுத்துவது உங்கள் பொருப்பு நண்பரே...🙏
ப்ரவீன் உங்ஙளின் மேலானபணிக்கு வணக்கம். அகழி எனபது பழமை மிகுந்த அரண்மனையையும் கோட்டைகளையும் சுற்றிஇருந்ததைப்பற்றி படித்தும் பார்த்தும்உள்ளோம். (தலைமை செயலகம்,தஞ்சை,வேலூர்.)ஆனால் இவ்வளவு விளக்கமாக இதுவரை யாரும்காண்பித்தும் சொல்லவுமில்லை. எனவே அங்கோர்வாட் கோவிலுக்கும் அரண்மனைக்கும் சேர்ந்த அகழியாக (சுரங்கமும்)தானிருக்கும் அதுஇயற்கையா செயற்கையாஎன்பதுதெரியாது. அது ஆராய்ச்சிக்குஉட்பட்டது. எது எப்படி இருந்தாலும் உங்கள் பணி தொடர எல்லாம்வல்ல ஈசனின்அருளோடு என்னுடைய வாழ்த்தும் நன்றியும்.
OUR GREAT LEGEND TAMIL KING 👑 SURYEA VARMA PANDIYEAN BUILD THIS HUGE BIG TEMPLE This is BEAT 7 WONDER IN THIS WORLD 🌎 OK NO I BIG TEMPLE 💐💐💐💐🙏 OM NAMO NARAIYEANA OM NAMO VASUDEVA OM NAMO GOVINTHAYEA OM NAMO JANARTHNAYEA OM NAMO PADMANABAYEA OM NAMO KRISHNAYEA OM NAMO JEGANTHAYEA OM NAMO NARASIMAYEA OM NAMO THIRUVIKRAMAYEA OM NAMO RANGANATHAEYEA OM NAMO NARAIYEANA SARANAM 🙏💐💐💐🙏
From English to Tamil. நல்ல பதிவு. இது கோவில் இல்லை கோட்டை. கோட்டையை பாதுகாக்க அகழி. அதில் முதலை. சுரங்கப்பாதை வெளியே செல்ல கண்டிப்பாக இருக்கும். இன்னும் சிறு காலத்தில் அதை காண்பீர்கள்.
What can be found under water ? definitely history of Tamil , Which King , Which Engineers , all the names, How they build this , Tools, compass , Astivaram method , and also secrets ways to temple or black hole or could be precious things , Maybe Gold ( monitor by Croco ) Good job Praveen
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.இந்திரனை வழிபடும் வெளி நாட்டினர்! - th-cam.com/video/jcEPtCmlyfY/w-d-xo.html
2.அதிர்ச்சியூட்டும் அங்கோர்வாட் கோவில்! - th-cam.com/video/XvMmYBmcRt8/w-d-xo.html
3.மரணத்திற்குப் பின் உள்ள மர்மம்? - th-cam.com/video/w3JrJsYIfHc/w-d-xo.html
Bro daily video podunga
0ppppp
Hello sir indha documentary vechchu movie. Or web series yedunga yellarukum easya reach aagum.
Cholar kattana covil
கோயில் என்றாலே (கோ+இல் = கோயில்). மன்னர்கள் வாழும் மாளிகை என்றே பொருள்
அழகான பிரம்மாண்டமான அகழி.இன்னும் எத்தனை ஆச்சரியம் காத்திருக்கிறோதோ .அங்கோர்வாட் கோவிலில். நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்கும் இந்த அங்கூர் வாட் போகணும்னு உங்க பதிவை பார்த்துதான் ஆசை வந்தது பிரவின் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல
மிகவும் அருமை. இது அடிமைகளின் வேலையாக இருக்க வாய்ப்பில்லை.தண்ணீரின் தேவை தெரிந்த அறிவார்ந்தவர்கள் தங்களது அறிவுத்திறனை வெளிப்படுத்த கிடைத்த நல்ல வாய்ப்பு என நினைத்து அர்ப்பணிப்புடன் செய்த அருமையான வேலைப்பாடுதான்.
மிக்க நன்றி
அடிமை என்று இழிவு படுத்துவது திராவிட தெலுங்கு கும்பல் அப்படி தான் நம் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலையும் அடிமைகளை வைத்து கட்டினான் என்று புரளி கிளப்பி விட பட்டது ஆனால் அதை நிருபிக்க படவில்லை, பொறாமை வைற்றுஎரிச்சல் இருப்பவர்கள் தான் மற்றும் வேற்று இனத்தவர் தான் இது போல் இழிவு படுத்துவார்கள் அதனால் அதை எல்லாம் புறம் தள்ளி விட வேண்டும்
ஆம் கட்டியவரகள் (சிவனுக்கு அடிமை பெருமாளுக்கு அடிமை, )இறை அடியார்கள் என்று சொல்லுவோம்
உங்களுடைய வீடியோ அனைத்தும் வியப்பின் உச்சத்திற்கே செல்கிறது
இக்கோவிலில் கண்டிப்பாக மிகப்பெரிய இரகசியம் உள்ளது. கழுகுப் பார்வையில் இக்கோவிலை காண கண்கோடி வேண்டும்👌🤩🙏
மெய் சிலிர்க்கும் காட்சி
சிலிர்க்க வைக்கும் தமிழனின் பேரறிவு
பழமை ,பக்தி ,அறிவு ,மொழி ,மருத்துவம் ,உணவு முறை ,இவை அனைத்தும் பின்னி பினைந்தது தான் தமிழன் வாழ்வியல் முறை
பிரித்து பார்க்க முடியாத கலவை.
ஆச்சாரி (வி௬வகா்மா) சமூகத்தின் ௪ாா்பாக ப்ரவின் mohan avargalukku நன்றி
நன்றி🙏😇
கண்களுக்கும் காதுகளுக்கும் காலைலயே எங்களுக்கு நல்ல விருந்து 👍 நன்றி ங்க அண்ணா 🙏🙏🙏😍😍😍
நன்றிகள் பல..!
Super sir
ஒன்று மட்டும் உண்மை சார் நம் தமிழ் முன்னோர்களின் வாழ்க்கை முழுதும் ஹிந்து வழிபாட்டு ஸ்தலங்களை சுற்றியே இருந்துள்ளது
தமிழன் னு அடிச்சிப்பான்
கிறித்தவ தமிழனா,இஸ்லாமிய தமிழனா
முழுக்க முழுக்க இந்துவின் பெருமைகளே சந்தேகமில்லை
ஹரி யும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு- பழமொழி
sssssthanam ah
பல அரிய செய்திகளை வெளியிடும் தங்களது உழைப்பையும் முயற்சியையும் பாராட்டுகிறேன்.
நமச்சிவாய வாழ்க.
வாழ்த்துக்கள்....
பிள்ளை சிங்கம் ல
பெரியவர்களை மதிக்க வேண்டும் என்பது நம் பன்பாடு உங்கள் பதிவுகள் அனைத்தும் நம் முன்னோர்கள் மீதான மரியாதையை மென்மேலும் பல ஆயிரம் மடங்கு அதிகரிக்கிறது.நன்றிகள் பல ஆயிரம் உங்களுக்கு
முன்னோர்களின் மதி நுட்பத்தை நாம் பயன்படுத்த தவறிவிட்டோம் சகோ காணொளி சிறப்பு 🙏
நன்றிகள் பல..!
Bro... Give more videos ..
ஒவ்வொரு முறையும் எங்களுக்கு துளி ௯ட குறையாத ஆச்சரியத்தை வழங்குகின்றன தங்களது காணொளி. 🥰😍
ஆம் சகோ கண்டி ப்பா தோன்றுகிறது
பிரவின் மோகன் தமிழ் நேயர்களுக்கு, ஓனம் பண்டிகை வாழ்த்துக்கள்!🙏💐
அழகான அருமையான பதிவு!
பிரமிப்பும், ஆச்சரியமும் மட்டுமே மிஞ்சுகிறது🤩🤩🤩
உங்களின் அறிவும் திறமையும் இணையற்ற சிந்தனையும் உழைப்பும் தமிழ் கலாசாரத்தின் மீது உள்ள பற்றும் உங்கள் பதிவில் மிக சிறப்பாக தெரிகிறது.😍😊
நிச்சயமாக
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ.... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 🙏🌿
நன்றிகள் பல😇..!
இந்த கோவிலை தமிழனை தவிர வேறு யாருலும் கட்டிருக்க முடியாது.... அதுக்கு சான்று தஞ்சை பெரியகோவில்...
தமிழனே தான் ,கட்டியது ராஜா ராஜா சோழனின் மகன்
முன்னோர்களின் அறிவை இழந்துவிட்டோம்
உங்களது காணொளிகள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்குது தோழர்...
பழமை அறிவின் ஆழத்தை வெளிகொண்டு வரும் தங்களின்
முயற்சிக்கும் மக்ஙளின் அறியாமையை போக்கும் முயற்சிக்கும் தலைவணங்குகிறேன்.
நன்றிகள்.
உங்க வார்த்தைக்கு கோடி நன்றிகள் சகோ 😇🙏
வணக்கம் பிரவீன் அண்ணா தங்களது பதிவு ஆச்சரியத்தின் உச்சத்துக்கு அழைத்து கொண்டு செல்கிறது. இவ் வடிவமைப்பு அழகாக உள்ளது.முன்னோர்களின் அறிவுதிறன், தொழில் நுட்பம், பக்தி ஆகிய வற்றை உங்கள் பதிவு மூலம் எங்களுக்கு ஒவ்வொரு முறையும் விளக்குகிறீர்கள் நன்றி.
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா பிரவீன் மோகன் அவர்களே வணக்கம்! மிகவும் அற்புதமாக உள்ளது. காண ஆயிரம் கண்கள் வேண்டும். வாழ்க வளமுடன்!
இன்னும் எத்தனை ஆச்சரியம் இருக்கின்றதோ தெரியவில்லை. மண்ணர்களின் பாதுகாப்பாக இருக்க அகழி உருவாக்கி இருக்கின்றார்கள் பழைய ஸ்தபதி.
பல யுகங்களுக்கு முன் விஞ்ஞானமும், மெய்ஞானமும் இணைந்து இருந்தை இது காட்டுகிறது.
உலகம் சுற்றும் வாலிபன் bro க்கு வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பதிவு. நல்லவேளை இந்தக்கோவில் தமிழ்நாட்டில் இல்லை இருந்து இருந்தால் இந்நேரம் ஃபிளாட் போட்டு விற்பனை செய்து இருந்திருப்பார்கள்.நன்றி ஜெய்ஹிந்த்
உலகில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய வழிபாட்டுத்தலம் நம் தமிழகத்தில் உள்ள ஶ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் தான்!
Yes
ஐயா இந்த அங்கோர்வாட் கோவிலும் பல்லவர்கள் இல்லை சோழர்கள் தான் கட்டி இருக்கிறார்கள் அப்படி என்றல் இதுவும் ஒரு தமிழன் தான் கட்டினான், ஸ்ரீரங்கத்தை குறைத்து மதிப்பிட வில்லை, ஸ்ரீரங்க கோவிலையும் சோழர்கள் தான் கட்டினார்கள் அதனால் இப்படி ungal pol பேசி அங்கோர்வாட் கோவிலை இழந்து விடாதீர்கள், வேண்டும் என்றல் இப்படி சொல்லிக்கொள்ளுங்கள் அங்கோர்வட்ம் நம் கோவில்தான், ஸ்ரீரங்கமும் நம் கோவில் தான் ரெண்டும் தமிழனின் பெருமை, போதும் இழந்தது, வெளியேற்ற பட்டது, இல்லை நம் அறியாமையால் நாமே புறக்கணித்தது எல்லாம் போதும் எங்கு தேடினாலும் அது தமிழனின் சொத்தாக தான் இருக்கிறது, உங்கள் போல் தான் சிலர் நம் தமிழ் சொற்களை எல்லாம் சமஸ்க்ரிதம் என்று சொல்லி அவனுக்கு அல்வா போல் தூக்கி கொடுத்து கொண்டு இருக்கிறார்கள், அர்ச்சனை இது தமிழ் சொல், ஞான சம்பந்தர் இது தமிழ் சொல், விஞ்ஞானம் இது தூய தமிழ் சொல் ஆனால் இதை நேற்று வரை சமஸ்க்ரிதம் என்று நினைத்து கொண்டு இருந்தேன் இது போல் எத்தனயோ சொற்களை தேடினால் அது தமிழ் சொல்லாக தான் இருக்கிறது அதனால் நம் தமிழனின் சொத்தை உரிமையை பெருமையை உலகத்தில் எங்கு இருந்தாலும் அதை போற்றுவோம் உரிமை கொண்டாடுவோம்,
சமஸ்கிருதம் இழிசொல் அல்ல இறைசக்தியோடு முழுக்க ,முழுக்க பின்னிப்பிணைந்தது வெறுக்காதீர்கள் எல்லா மொழியும் போல்தான் இம்மொழி பேசுவோர் யாரும்மில்லைசமஸ்கிருதத்தை வெறுக்க இறைவனே விரும்மமாட்டார்
@@mangalakumar3127 நீங்கள் சொல்வது உலகத்திற்கு பொருந்தும் ஆனால் தமிழனுக்கு பொருந்தாது என்பது என் கருத்து மற்றும் எங்கள் தமிழர்களின் வரலாறும் அதை தான் சொல்கிறது இன்று வரை சமஸ்கரித்ததோடு போர் இந்த போர் நாளைக்கும் தொடரும், தமிழன் என்றைக்கும் சமஸ்கரித்ததை ஏற்க மாட்டான், தமிழனின் மரபணு சமஸ்கரித்ததை ஏற்காது. நீங்கள் சொல்லும் படி இருக்கலாம் ஆனால் எங்கள் தமிழ் இறைவனே கொடுத்தது மிக மிக ஆற்றல் உடையது எடுத்து காட்டாக ஓம் நம சிவாய என்னும் திருவைந்து எழுத்து மந்திரம், மற்றும் தமிழ் அமுது தேவாரம், தேவாரம் படித்தால் இல்லை கேட்டாலே அற்புதங்கள் நடகும் அப்படி இருக்கும் போது தமிழனுக்கு எதற்கு சமஸ்க்ரிதம், என்னிடம் சரக்கு இருக்கிறது நான் எதற்கு இறக்குமதி செய்ய வேண்டும், எங்கள் கடவுள் மற்றும் முன்னோர்கள் கொடுத்த அறிய பொக்கிஷம் எங்கள் தெய்வ தமிழ் அதனால் எனக்கு சமஸ்க்ரிதம் தேவை இல்லை. சமஸ்கரித்ததை தமிழன் எவனும் இழிவாக பேசவில்லை ஏன் என்றல் தமிழன் அப்படி இழிவாக பேசும் குணம் படைத்தவன் இல்லை, எங்களுக்கு சமஸ்க்ரிதம் வேண்டாம்
@@இராசேந்திரசோழன்-ந3ச நான் தற்போது இயங்கும் கோவில் என்று கூறினேன். அங்கோர்வாட்டில் தற்போது எந்த வழிபாடுகளும் நடப்பதில்லை!
சூப்பர் தம்பி இந்த பிறவியில் நாங்கள் காண கிடைக்காத பார்க்க இயலாத அங்கோர் வாட் கோயில் செயற்கை தீவை காண வைத்த தங்கள் முயற்சி போற்றத்தக்கது நன்றியுடன் பக்கிரிசாமிpwgபோலகம் காரைக்கால்
அருமை தெளிவான விளக்கம்
மிக்க நன்றி
அருமை பதிவு அதிசயம் அதிசயத்தை முழுமையாக அடைய காத்திருக்கிறோம்
Fantastic work of our Ancesters .On one side we are proud and other side we don't have knoweledge about it.They did not kept any writings or carvings about how did they made it. Thank You very much for your hard work and great enthusiasm.👌🙏
🙏🙏🙏
வணக்கம் sir, what a great finding and mystery! I bow my head for your hard work. You are a gem sir. Tq💎👍👌👏🙏
Thank you for watching..!
The day fulfills only when I see a vedio of Praveen Brother..
That much of valuable information with historical proof...
Wat a Research!!!
Thank you bro...
For bringing the history into the hands...
Thank u very much....
Same, hope he post tomorrow..☺️😍
👌👌🤔பல ஆச்சரியங்களை மக்களின் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி வியக்க வைக்கும் தங்களின் ஒவ்வொரு பதிவையும் பாராட்ட நாங்கள் இனிமேல் புதிதாய் வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும் ப்ரவீன் மோகன் அவர்களே.👌👌 🙏
Arumai bro.. No words simply rocking
Thanks a lot..!
DRONE மூலமாகவும் எங்களுக்கு இந்தக் கழுகுப் பார்வை பார்க்க வைக்கிறீர்கள். உங்களுக்கு எப்படி நாங்கள் நன்றி சொல்வதென்று தெரியவில்லை. நீங்கள் மிக்க நலமுடனும் வளமுடனும் ஆனந்தமாக பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறோம்.
உங்களுடன் இன்னும் சில பேர்களையும்சேர்நதுக்கொள்ளுங்கள்ஏன்னாபாதுகாப்பாகவும் துணை யாகவும் இருக்கும் வாழ்த்துக்கள்
நன்றிகள் பல😇..!
தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றிலும் அகழி உண்டு ஆனால் எது முதலில் கட்டப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் இதனுடைய மகத்துவம் மகோன்னமானது. தூர் வாரப் பட்டால் பல உண்மைகள் தெரிய வரும். எவ்வாறாயினும் இதுவும் தமிழனுடைய பெருமையே மனம் மிகவும் மகிழ்ச்சி அடை கிறது. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் திரு பிரவீன்.
வணக்கம் bro.அங்கூர் வாட் கோவிலைப் பற்றிய பல காணொளிகளை நான் தங்கள் வீடியோக்களில் பார்த்து உள்ளேன் மிகவும் அருமை. நன்றி 🌟🌟👏👍👌💐💐🌹🌹
நன்றிகள் பல..!
நன்றி மகிழ்ச்சி ங்க திரு பிரவின் மோகன் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
உங்கள் பதிவை பார்த்தேன் தொடர்ந்து வெளியிடுங்கள் பிரவீன் வாழ்த்துகள் நண்பரே
வணக்கம் தோழரே.. 🙏🙏🙏🙏புதியதாக வந்த சப்ஸ்கிரைபர் நான். தங்கள் கானோலிகள் அனைத்தும் மிகமிக அருமை அடுத்த கானோலிக்காக ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கின்றேன் .
அருமை அருமை..👏👏👏👏👏...இதன் பிரம்மாண்டத்தை ரசிக்க இரண்டு கண்கள் போதாது போல...எப்பேர்பட்ட திறமையான கட்டமைப்பு..ஏதோ ஒன்று இங்க இருக்குதுங்க..அது என்னன்னு தான் நமக்கு தெரியல...இனி அதையும் எங்களுக்கு தெரியப்படுத்துவது உங்கள் பொருப்பு நண்பரே...🙏
ஆமாப்பா
சிறப்பான பதிவு. நன்றி திரு. ப்ரவீண் மோகன். 💐💐💐💐💐💐
8:08/11:44 இந்த நேரத்தில் நீங்கள் காட்டிய புகைப்படம் பெருமாள் மாதிரியே இருந்தது
அருமையான காட்சி. சூப்பர் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
மிக்க நன்றி
அருமை பெருமைகளை எடுத்து காட்டிய கண்ணொளி .நன்றி
பிரமிப்பாக,ஆச்சரியமாக உள்ளது,அருமையான பதிவு,இந்த பதிவுக்காக
எத்தனை நாள் காத்திருப்பு
😇😇😇
நல்ல தகவல் மற்றும் ஆராய்ச்சி முறை மிக மிக தெளிவு நன்றி பிரவீன்👌👌👌👌👌👌👌👌👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
அருமையான பதிவு நன்றி
நன்றி..!
Arumai brother
One of the most worth channel, we are waiting for many more vedios ❤️❤️❤️❤️💪💪💪
Thank you so much 😇🙏
Marvelous technology. Even to day we see these structures with awe.
அன்பு சகோதரரே 💙💙💙💙💙💙💙💙🧡 🧡🧡🧡💙 வணக்கம் 💜
வணக்கம்..!
வணக்கம் நண்பரே 👍உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் எங்களை பிரமிக்க வைக்கின்றன
Amazing thought provoking question 💐💐💐👍, It might be both king's palace and temple complex. It may have all the wealth of the God's during wars☺️
சிகீரியா குன்றும் இந்த அங்கொர்வா கோவிலும் சில கட்டட அமைப்போடு ஒத்து பொகூது.
சுற்று வட்ட அகழி.
நீர் அமைப்புக்கள்.
உங்கள் காணொளி அனைத்தும் அருமை என்னோட இரண்டு மகள்களிடமும் உங்கள் காணொளியை பார்க்க சொல்கின்றேன் மிக்க நன்றி.
பயனங்கள் முடிவதில்லை, Let's go to next ! 👍
அறுமையன பதிவு நன்பா 👍👍
மிக்க நன்றி
பாராட்டுக்கள், திரு.ப்ரவீன் மோகன்!
Brother your Explanation is very Nice, enjoyed and learned new information...
Very great
Good great information.
அறிவை வளர்க்க உங்கள் வீடியோக்கள் சிறந்தது...
அருமை, அருமை எனக்கும் பார்க்க வேண்டும்போல உள்ளது.நன்றி!💕🙏
ப்ரவீன் உங்ஙளின் மேலானபணிக்கு வணக்கம். அகழி எனபது பழமை மிகுந்த அரண்மனையையும் கோட்டைகளையும் சுற்றிஇருந்ததைப்பற்றி படித்தும் பார்த்தும்உள்ளோம். (தலைமை செயலகம்,தஞ்சை,வேலூர்.)ஆனால் இவ்வளவு விளக்கமாக இதுவரை யாரும்காண்பித்தும் சொல்லவுமில்லை. எனவே அங்கோர்வாட் கோவிலுக்கும் அரண்மனைக்கும் சேர்ந்த அகழியாக (சுரங்கமும்)தானிருக்கும் அதுஇயற்கையா செயற்கையாஎன்பதுதெரியாது. அது ஆராய்ச்சிக்குஉட்பட்டது. எது எப்படி இருந்தாலும் உங்கள் பணி தொடர எல்லாம்வல்ல ஈசனின்அருளோடு என்னுடைய வாழ்த்தும் நன்றியும்.
அருமையான விளக்கம்.....
மிக்க நன்றி 🙏
Very interesting
thank you..!
கம்போடியா கோவில் ஆச்சரியங்
கள் நிறைந்ததாகவே உள்ளது
கேட்க கேட்க ஆவல் அதிகமாய்
உள்ளது.
நன்றி
OUR GREAT LEGEND TAMIL KING 👑 SURYEA VARMA PANDIYEAN BUILD THIS HUGE BIG TEMPLE This is BEAT 7 WONDER IN THIS WORLD 🌎 OK NO I BIG TEMPLE 💐💐💐💐🙏 OM NAMO NARAIYEANA OM NAMO VASUDEVA OM NAMO GOVINTHAYEA OM NAMO JANARTHNAYEA OM NAMO PADMANABAYEA OM NAMO KRISHNAYEA OM NAMO JEGANTHAYEA OM NAMO NARASIMAYEA OM NAMO THIRUVIKRAMAYEA OM NAMO RANGANATHAEYEA OM NAMO NARAIYEANA SARANAM 🙏💐💐💐🙏
சரியான தகவல் நன்றிகள் ஐயா
சூப்பர் நண்பா
அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்பிரவீன்மோகன்
நம் முன்னோர்கள் படைத்த ௮ற்புதங்களை இவ்வளவு ௮ற்புதமாய் ௭ங்களுக்கு காட்டிய ௨ங்களுக்கு ௭வ்வளவு நன்றி🙏💕🙏💕🙏💕 சொன்னாலும் போதாது நன்றி நண்பரே
Wonderful arputham pokkisham
Mind glowing information bro great job
From English to Tamil. நல்ல பதிவு. இது கோவில் இல்லை கோட்டை. கோட்டையை பாதுகாக்க அகழி. அதில் முதலை. சுரங்கப்பாதை வெளியே செல்ல கண்டிப்பாக இருக்கும். இன்னும் சிறு காலத்தில் அதை காண்பீர்கள்.
Your looks and your dedication very well 👏👏👏👌👍🤘
thanks a lot..!
Wow Excellent😍👏🏻👏🏻👏🏻
Awsome bro..
More info waited from this place
Thank you 🙏🏻 is a small word sir !! Really great efforts sir
thanks a ton..!
Sir I am very big fan for your work 💐💐💐
நன்றி அண்ணா
மிகவும் சிறப்பான பதிவு அன்னை
2nd sooriya varman(Tamilan) kattiyathu Angorvaat Temple
*arumaiyana pathivu*
U r covering interesting places.good to view different temples. waiting for your next video 👌👌🙏🙏
Super love from Mumbai
What can be found under water ? definitely history of Tamil , Which King , Which Engineers , all the names, How they build this , Tools, compass , Astivaram method , and also secrets ways to temple or black hole or could be precious things , Maybe Gold ( monitor by Croco )
Good job Praveen
சிறப்பான பதிவு அண்ணா..❤
Excellent & unique research sir, Praveen 's view - awesome + curious , 😎😎😎
thank you..!
Arumai
Nandri🙏
Good morning , 😀 super 👏👏👏👏👏
Good Morning..!
Superb, Awesome... 👍👌👏 🙏 🙏 🙏
நன்றி நன்றி
நன்றி!
அருமையான அழகான பதிவு சகோ 👌👌❤️🧡
Many thanks for your efforts sir
thank you for watching..!
இறைசக்திக்கு மழை அருளும் சக்தி உண்டு ...
அற்புதம்
Bhagavadh geethai padikkumbodhu ovvoru muraiyum oru pudhiya artham kodukkakkoodiyadhu enbargal. Adhai pola ankorwat koilukkum oru pudhiya aacharyam kodukkindreergal sir. Thank you.