கிராமத்துல எவண்டா வக்கீல் இருக்கா.. போலீசாரால் தாக்கப்பட்ட வக்கீல் பேட்டி..!!
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ค. 2024
- “ 3000 பணம் எடுத்துட்டு வரலனு அவரோட பாஸ்போர்ட்ட ரிஜக்ட் பண்ணிட்டார்.. ” கிராமத்துல எவண்டா வக்கீல் இருக்கா.. போலீஸ் அடினா என்னானு தெரியுமானு கேட்டு என்ன அடி அடினு போட்டு அடிச்சாங்க.. போலீசாரால் தாக்கப்பட்ட வக்கீல் பேட்டி..!!
#Chennai | #Lawyer | #Police | #Attack | #TNGovt | #TNPolice | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
திருடன் கூட திருந்த வாய்ப்பு உள்ளது,ஆனால் கட்டையில் போகும் வரை காக்கிகள் திருந்த வாய்ப்பு இல்லை 🤣🤣🤣
🙏unmai
உண்மை 👍👍👍
Unmai
Vakkilgal paadhi per kutravalikalidham panam petru kondu avargaluku thandanai kidaikamal irukka poi solli vaadadranga
Unmai tha bro
தைரியம் மிகுந்த இந்த வக்கீலுக்கு ஒரு சல்யூட்
யோவ் வக்கீலையும் அடிச்சுட்டான்யா.
1000 முறை சல்யூட் அடிக்குறேன் நமது வைக்கில் ஐயா விற்கு....
MS0L😮
Thirumba adi appuram sorry sollu
@@malikbasha3638 Zai
பணத்திற்கு விலை போகாமல் உண்மைக்கு தோள் கொடுத்த உங்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த பாலிமர் சேனலுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்...
எனக்கு தெரிந்து காவல் துறையில் பணியாற்றிய90% பேரின் கடைசி காலம் மிகவும் மோசமாகத்தான் இருந்திருக்கிறது
உண்மை மிகவும் மோசம் காவல்துறை
Nice bro Naanum paathiruke 100 💯
இந்த மாதிரி காவலர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்
I know this SI police sir he is dedication and straight forward police officer...this completely fake News....
@@krishnawonder then, why should advocate lie? .police asks payment for passport verification.this is true statement in tamilnadu every police station.
@@thiruppathirajak4699not only tamil nadu mind it every state more than worst
@@krishnawonder veliya yolkiyama irukravan passport ku station ku pona 500rs koocham illama kepanga
@@krishnawonder summa time waste panni ivan mela complaint kudukradhuku andha lawyer ku vela vetti illaya? apram edhukku da video record pannumbodhu phone ah pudunguran andha police?
இந்த உண்மையை வெளியே கொண்டு வந்த பாலிமர் சேனலுக்கு எனது நன்றிகள் 👏👏👏 உடனே தண்டனை கிடைக்க வேண்டும் அவர்களுக்கு......
என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்த பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று இருந்தேன் திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆனேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் எனக்காக தொடர்ந்து ஜெபித்தார்கள் அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது நீங்களும் இது போல இயேசுவை ஏற்றுக் கொண்டு விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் நல்லாயிரு இருப்பீர்கள் ஆமென்
என்னா செஞ்சிருவாங்க டெய்ஸி ? தப்புசெஞ்ச போலீஸ்காரனோட தலய வெட்டி எடுத்துருவாங்களா ? இந்த ஊரு இல்லனா அடுத்த ஊரு அவ்வளவுதான் ?
நீங்கள் சொல்வதும் சரிதான்...... சாதாரண மக்களுக்கு மட்டும் இல்லாமல் அரசு அதிகாரிகளுக்கும் தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும்........ அப்பொழுதுதவது இவரைப் போல் சிலர் திருந்துவார்கள் என்று நினைக்கிறேன்........
O Sure
அரசாங்க வேலை ஆடங்கள் செய்யும் தவறுக்கு 100சதவிததில் 01பேருமட்டுமே தண்டிக்கப்படுவார்கள் ஏன்னா தண்டனை கொடுப்பவர்கள் அவற்சார்த்தவர்கள் அதனால் அங்க அங்க முட்டுக்கோட்டுது காப்பாத்திடுவாங்க மக்கள் போராட்டம் பெருகி எல்லோருக்கும் வேட்டவெளிச்சம்மா தெரிந்தால் கடமைக்கி மக்களுக்கு பயந்து ஏதோ கொடுப்பார்கள் அறதியலுல் வியாதிங்கள் அப்டி அந்த அரசியால் ஆஷிங்கக்தை இந்த மக்கள்தான் தேர்ந்து எடுக்கிறார்கள் யாரை குறை சொல்லுவது பள்ளந்துபடுத்துக்கிட்டு காரி துப்பியதுபோல் இருக்கு இறுதி முடிவு 🧐
1.ஏழைகளுக்கு ஒரு சட்டம்
2.அரசு அதிகாரிகளுக்கு ஒரு சட்டம்
3.பணக்காரகளுக்கு ஒரு சட்டம்
இதுவே இந்தியாவில் உள்ள சட்டங்கள் 😂
Naalavada our sattam irukku: allakaigalukku our sattam.😂
Simplea solla pona....sattangal irukkradhey elaigalukkum middle classukkum than.
@@rajeshr8121 sattam oru iruttarai
@@rajeshr8121 sattam oru iruttarai
வழக்கறிஞருக்கு வாழ்த்துக்கள்...🎉
இதுதான் இந்தியாவின் உண்மையான சுதந்திரம் கிராமத்தைப் பற்றி புரிந்தவர்களுக்கு புரியும் இதுதான் அதிகாரி அலட்சியம் லட்சியம்
சரியான அரசை நீங்க ஏன் தேர்ந்து எடுக்க வில்லை?????? காசு வாங்கிகிட்டு ஒட்டு போட்டா இப்படி தான்.........
@@theman6096இதை உன் தாய் தகப்பன் மற்றும் உங்க வீட்டு பெருசுக கிட்ட போய் சொல்லி.. கிழி
குருமா தற்கூதி அன்றே சொல்லி விட்டான் இதற்கு காரணம் சனாதானம் சனாதானம் சனாதானம்
இந்தியா நிலைமை அல்ல தமிழகத்தின் நிலைமை
திமுக ஆட்சியின் அவலம்
செம்ம bold clear minded வக்கீல் சூப்பர் 👍👍
All vakeel fraud broker blady adovate
உங்கள் துணிவு சிறப்பு
இந்த வழக்கறிஞர் இக்கு எனது மதிப்புமிக்க மரியாதை 🙏🏽
திருடன் கூட திருந்த வாய்ப்பு உள்ளது,ஆனால் கட்டையில் போகும் வரை காக்கிகள் திருந்த வாய்ப்பு இல்லை.இதுதான் இந்தியாவின் உண்மையான சுதந்திரம் கிராமத்தைப் பற்றி புரிந்தவர்களுக்கு புரியும் இதுதான் அதிகாரி அலட்சியம் லட்சியம்.இந்த உண்மையை வெளியே கொண்டு வந்த பாலிமர் சேனலுக்கு எனது நன்றிகள் 👏👏👏 உடனே தண்டனை கிடைக்க வேண்டும் அவர்களுக்கு......
அந்த நாய காவல் துறையில் இருந்து நீக்க வேண்டும்
அப்புறம் மோப்பம்பிடிக்க யாரு இருக்கா ?
புளியமரத்தில் கட்டிவைத்து தோலைஉறிச்சு எடுக்கனும்..
தயவுசெய்து நாயயை கெவலப்படுத்த வேண்டாம்🙏
Broo.. Pls don't insult dogs🤗
@@vijayshankar7991நாயே ஏன்டா கேவல படுத்துறீங்க
அதிகாரம் மற்றும் திமிர்பிடித்த இவன்களுக்கு வீட்டில் ஒரு மரியாதையைகிடையது இவன்களின் சாபம்
பெரும்பாலன காவல்துறையினரின் குடும்ப வாழ்க்கை மிகவும் கேவலமாக இருக்கும். காவலர் குடியிருப்பு பகுதியில் வாழ்பவர்களிடம் கேழுங்கள் கதை கதையாக சொல்வார்கள்
வீட்டில் மரியாதை கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன நாட்டில் சமூகத்தில் மரியாதை கிடைத்தது வரும் பொழுது அதிகாரிகள் ஏன் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்
😊
A change is needed in the attitude of Public against Police.
இவன்க குடும்பமே தருதலையாக தான் இருக்கும்..குருடு, ஊணம் இந்த மாதிரி தான் இருக்கும்.
நிச்சயம் இதற்கு தீர்வு வேண்டும்
உண்மையில் காக்கிகள் ஒழிந்தாலே திருட்டு இருக்காது..
தம்பி முத்துராஜ்,
உங்களையும், உங்கள் பெற்றோரையும் வாழ்த்துகிறேன்
🙏🏻
கூண்டோடு பணி நீக்கம் செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும்,,,,செய்யுமா அரசு 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
இப்ப எல்லாம் பிச்சைக்காரர்கள் 3000😢1000😢500😢😢😢 ஆயிரம் கணக்கில் தான் கேட்கிறார்கள் இப்பதான் காக்கி பிச்சைக்காரர்கள் அதிகமாகி உருவாகி விட்டார்கள்
100 ல் ஒருவர் கூட பணம் இல்லாமல் passport வாங்க முடியாது. இதை கடவுளால் கூட தடுக்க முடியாது.
இவருக்கே இந்த நிலைமைனா சாமானியனுக்கு ...? அதிகாரதிமிரு இதை கேட்க வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் தான் முடிவு
Please sir
சாமானிய பொது ஜனங்களுக்கு அவனவன் சார்ந்த ஜாதிக்கு தான் சங்கம் உள்ளது வக்கீல் தொழில் செய்யும் பல ஜாதியை உள்ளடக்கிய சங்கம் போல ஏதும் அறியாத ஜனங்களுக்கு மற்றும் காவல் துறைக்கு சங்கம் இல்லை
Advocate சங்கம் போராட ஆரம்புச்சா அவ்வளவு தான் பயப்பட ஆரம்புச்சுடுவாங்க.
Judge pesa ஆராம்புச்சாரு தற்கொலை அளவுக்கு போய்டுவானுங்க..
போலீஸ் அட்டூழியம்...
அதிகார திமிர் கண்டிப்பா நடவடிக்கை எடுக்கணும்
இந்த மோசமான போலீஸ்காரனுக கிட்ட இருந்து நம்மள பாதுகாக்க வீட்டுக்கு ஒரு வக்கீல் படிக்கனும் போல.
அருமை கடைசி போராட வேண்டும் வாழ்த்துக்கள்
இவற்றை வெளிகொண்டுவந்த பாலிமர் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.இன்னும் பாமர மக்களுக்கு உதவியாக இருங்கள்
வெற்றியோ தோல்வியோ
உன் தொழிலின் அருமை உணர்ந்தாய்யடா.....❤
File a Human Rights complaint. Take thos matter to DGP.
அனைத்திற்கும் காரணம் ஒன்று தான் அதிகாரம் .............
இப்படிப்பட்ட உண்மை நிலையை எடுத்துரைக்கும் பாலிமர் சேனலுக்கு நன்றி 🎉
I salute POLIMER NEWS ❤
❤
❤❤❤❤❤❤❤
Good😊
😂@@sujiselfie812
சூப்பர் சார்...
வழக்கறிஞர் அனைவரும் கூடிய சீக்கிரத்தில் இப்படிப்பட்ட பிரச்சனைக்கு முடிவு கொண்டுவார்கள்....சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு தேவை...
பாலிமர் மீடியாவிற்கு தலைவணங்குகிறேன் நடுநிலையான இயங்குகிறீர்கள் மகிழ்ச்சி உங்களது சமுதாய பணி மேலும் சிறக்க இயற்கை அன்னை துணை நிற்பாள்
காக்கிக்கு
கொழுப்பு அதிகமாக இருக்குபோல இந்த பாவம் எல்லாம் அவனுடைய குடும்பத்தையே போய்சேரும்
🎉❤உன்மையை வேலி கொன்டுவந்ததுக்கு நன்றி
QqQQQ
பணிநீக்கம் செய்தால் இனி இதுபோல் நடக்காது...
வேலை போய்விடுமோ எனப் பயந்து நடுங்கி ஒழுங்காக வேலை செய்வார்கள்...
what? bribe vanguradhukku, public ah adichadhukku arrest panni jail la podanum. adhu enna only pani neekkam?
Irresponsible people ku yen sir Police nu oru athigaram ...
Ivanugala lam suspend pannitu athae mari ivanugala Adi veluthu vanganummm public lam
இந்த மாதிரி இன்ஸ்பெக்டர் எல்லாத்தையும் பணி நீக்கு மட்டும் செய்யக்கூடாது வேலையில் இருந்து தூக்கி இருக்கிற சலுகை எல்லாம் புடுங்கி தெருவுல பிச்சை எடுக்க விடணும்.
Yes
அரசுக்கு அனைத்து சேனல்களும் பயந்து உண்மை செய்திகளை மறைப்பதை தொடரும் போதிலும், இந்த போலீஸ் அராஜகத்தை வெளிக்கொணர்ந்த Polimer news க்கு பாராட்டுக்கள்..
இந்த தைரியம்..பிறரை முன் வந்து கேக்க சொல்லும்🙏🙏👍👍
இந்தமாதிரி அதிகார திமிராக நடப்பதால்தான் பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது எப்போதும் நம்பிக்கை கிடையாது , கடைசிவரைக்கும் இவர்கள் திருந்த மாட்டார்கள் 😏
My brother also affected by the wrong police inspector in pondy big bazaar police station, when he give compliant to the salary issue in his work place
என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்த பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று இருந்தேன் திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆனேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் எனக்காக தொடர்ந்து ஜெபித்தார்கள் அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது நீங்களும் இது போல இயேசுவை ஏற்றுக் கொண்டு விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் நல்லாயிரு இருப்பீர்கள் ஆமென்
அதனாலதான் இவுங்க குடும்பமட்டுமில்ல , இவுங்க வம்சமே வெளங்காம போவுது .
உங்களுடைய தைரியத்தை பாராட்டுகிறேன் பாலிமர் & வக்கில் ஐயா
என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 2020 முதல் நான் படித்து கொண்டே ஒரு சாராய வியாபாரியாக இருந்து அநேக பாவங்களை செய்து கொண்டு வந்த பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று இருந்தேன் திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகள் கும்பிட்டும் அனைத்தும் கை விட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்த போதில் ரொம்ப மன உளைச்சலால் ஆனேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் எனக்காக தொடர்ந்து ஜெபித்தார்கள் அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களையும் சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதம் ஆக வைத்து இருக்கிறார் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் ஏசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் அவரால செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரகஅக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தான் மன்னிப்பே கிடையாது நீங்களும் இது போல இயேசுவை ஏற்றுக் கொண்டு விடுதலையை ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் நல்லாயிரு இருப்பீர்கள் ஆமென்
Super Advocate sir..Thank you sir.
Edtha suma vida kudatha
Polimer news ku oru salute
கடுமையான விசாரணை வேண்டும்.. எங்கள் ஊர் விருதுநகர் மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் நிறைய நடக்குது...
விருதுநகர் மாவட்டத்தில் விவசாய கடன் பெறுவதற்காக என் பாட்டி என்னை அழைத்தார் அதற்காக VAO விடம் கையெழுத்து வாங்க வேண்டும் அப்போது அவர்களிடம் சென்றபோது அந்த பெண் VAO எங்களை பார்த்து கூறினார் சனியங்க எங்க போனாலும் வந்துருதுங்க என்று மிகவும் ஏளனமாக பேசினார் 😞
திராவிடியா மாடல்டா........ பிஜேபி உள்ள வந்துடும்டா...........😂😂😂
@@RameshKumar-bp5sdgomala sevalayea vitrukanum bro nee antha pundamava name enna brw
Nanum virthunagar than ippo niraya pengal vera kanama poirukanga@@RameshKumar-bp5sd
Onnum seiya kudathu avala thaniya vandiyila pogumpothu lighta thatti vitutu poidanum@@RameshKumar-bp5sd
இப்படி தெளிவான வழக்கறிஞர்கள் உருவாக வேண்டும்
Thanks for taking bold step you are the future of this country
நான் எனது நண்பனுக்கு பாஸ்போர்ட் Verificationகு வலங்கைமான் போலீஸ் ஸ்டேசன் சென்றிரிருந்தோம் அங்கேயும் இதுபோலதான் ஒரு நபருக்கு ₹1000 லஞ்சம் கேட்டார் தர முடியாதுன்னு சொன்னதுக்கு மாலை வரை நிக்கவச்சிடாங்க எல்லாரு கிட்டயும் பணம் வாங்கி கிட்டு கடைசியாக கூட எங்கள கன்டுகள.உங்கள ஊரில் வந்து விசாரணை செய்து விட்டு தருகிறேன் என்று சொல்லி விட்டார்.அப்ரம் ₹300 குடுத்து விட்டு வந்தோம்.
இந்த மாதிரி காவல் துறை அதிகாரியை உடனடியாக பணி இடை நீக்கம் செய்ய கூடாது... நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்
வழக்கறிஞர்கள் சங்கம் கேட்க வேண்டும்
நன்றி அண்ணா
பாலிமர் tv சேனல் நிர்வாகிகளுக்கு... வாழ்த்துக்கள்.... இது போல police காரர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்... இவர்களை போல் உள்ள police காரர்களால்... நேர்மையான police காரர்களுக்கு கெட்ட பெயர் எர்படுகிறது.....
எல்லா காவல் நிலையத்திலும் இது தான் நடக்கிறது. இவனுகளுக்கு கடவுள் தான் தண்டனை வழங்க வேண்டும். இவனுகளுக்கு தண்டனை வழங்க இறைவனைப் பிரார்த்திப்போம்.
💯 unmai
காவல் துறையில் பணி செய்யும் எந்த குடும்பமும் நல்லா வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை
உண்மை நண்பனுக்கு துணை நின்ற அட்வொகேட்,உண்மை நிலவரசெய்தியை ஒளிபரப்பிய பாலி லிமர் - சல்யூட்.
So sad about this... We will support you brother 🤝
என்னையும் இது போல் தான் செய்தார்கள்😢😢
Naan 500 kututhan😢😢😢
Adimai police 😃😃
Kolaiyal veliya solla mudiyathu
😢
Nan petti case ku 2000 rs vaamgunanga
வன்மையாக கண்டிக்கிறோம்.. உடனடியாக சம்மந்த பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..
உண்மை சம்பவம் தான் கிராமத்தில் உள்ள மக்களுக்கு படிப்பறிவு இல்லாததால்தான் இதைப்போல் நடக்கிறது...
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பது லஞ்சம்.ஒரு குக்கிராமத்தில் பாஸ்போர்ட் சரி பார்த்தலுக்கு மூவாயிரம் ரூபாயா? லஞ்சத்திலும் தமிழ்நாடு தலை சிறந்த மாநிலமாக இருக்கிறது என்பது புரிகிறது.
கேஸ் போட்டு வேலைக்கு
உளை வைங்க வக்கீல் சார்
அப்பதான் புத்திவரும்.
இவனுங்கள சும்மா விடாதீங்க சட்டையை கழட்டுங்கள்
👍
Sattaya enga bro kazhatra thu athukku than namma law la edam illaya. Oru time govt job poita suspend than pannalama dismiss panna mudiyathama. What a useless law.
சட்டையை மட்டும் இல்ல கொட்டைய வெட்டணும்
@@Dhilahdk8536 ella station laum apdi thanga. Periya ithu mathiri than pesuvanunga. Respect kuda panna matanunga.
@@rajkhumar001nana passport ku 3000 kuduthan bro nega veraa
good job, nice to see a honest vakeel finally.
support you bro
நன்றி பாலிமர் நியூஸ் 💐💐💐
குற்றம் உறுதி செய்யப்பட்டால் பணி இடைநீக்கம் வேண்டாம் .அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.காட்டுமிராண்டி காவலர்கள்
மிக அருமை வாழ்த்துக்கள் வைக்கில் அய்யா 🤝💐💐💐
Salute to your bravery , we need more people like you .
எங்க ஊரு ஈரோடு அருமை ... பாஸ்போர்ட் வெரிபிகேஷன்க்கு என்னிடம் ஒரு ரூபாய் கேட்கவில்லை.... மிகவும் கனிவாக.நடித்தினாங்க...எங்க ஊர் காவல்துறை எனக்கு நண்பராகத்தான் ... இருந்தார்கள்....நன்றி
உங்களுக்கே இந்த நிலைமை என்றால் ஏழை எளிய மக்களுக்கு என்னவெல்லாம் நடந்திருக்கும்.
சினிமாவில் மட்டுமே நல்ல போலீசை பார்க முடியும்
Nala police irpathu arithu...
100% True.
Real bro correct haa sollriga 💯💯
U r the real lawyer, salute sir
தமிழ்நாடு காவல்துறை அருமையாக வேலை செய்கிறது ஒரு வழக்கறிஞர் இடமே இப்படி தவறாக நடந்து கொண்டால் மக்களிடம் என்ன செய்வது ஒரு சில இடங்களில் இன்னும் பணம் வசூல் நடந்து கொண்டுதான் இருக்கிறது தமிழக மக்களின் சாபக்கேடு மக்களே சிந்தித்து செயல்படுங்கள் விழிப்புடன் இருப்போம் மக்களுக்காகத்தான் சட்டம் சட்டத்திற்காக மக்கள் கிடையாது காமராஜர் ஐயா வழியில்
❤thank u brother❤
Same thing we also paid first time 2000 next renewal 2023 7000
அய்யா CM அவர்களே இந்த செய்தி எல்லாம் உங்க காதுக்கு வராது அப்படி தானே.... எங்க ஆட்சி எவனும் குறை சொல்ல முடியாது.....சூப்பர் CM👍
Correct na worst cm
cm is busy for comming election. if he notice action will be taken sure@@devasenaramesh8134
Stalin- karunanidhi's vappati payal.
போராட்டம் தேவை இதற்கு ஒரு தீர்வு வேண்டும்
உண்மையான மனிதர்
Respect for your Brave brother
I support you bro👍🏻, legally you can do anything, I'm with you🤝🤝🤝
அண்ணாவிற்க்கு என்றும் உறுதுணையாக இருப்போம் வேலூர் மாவட்டம்
இந்தியாவின் மன்னிக்கமுடியாத முதல் குற்றவாளி காவல்துறை
True
இதே போலீஸ்காரங்களுக்கு எதாவது நடந்தா எல்லா rules applicablenu சொல்வாங்க.. இவங்கள நம்ப முடியாத நிலை ஆயிடுச்சு..
நண்பா சூப்பர்
லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய வேண்டும். மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சொத்துக்கள் அனைத்தையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும்
யாரு செய்யறது???
ஸ்டாலினா???
அப்போ முதல்லே யாரோட சொத்த பறிக்கிறது னு யோசிங்க!!!
Super Anna 🎉🎉🎉🎉
DMK க்கு ஓட்டுபோட்டுவிட்டு இப்படி சொல்லலாமா?
தலைமை சரியிருந்தால் அனைத்தும் மாரிவிடும் கல்வி அறிவு மிகவும் அவசியம் இதுவே உணர்த்தும்
அருமையோ அருமை. விடியா அருமை. அண்ணன் தமிழன் பிரசன்னாவின் கவனத்திற்கு...
We need people like you.
அவனுங்கள ரோட்டுல ஓடவிட்டு வெட்டனும்
Salute for standing up for public rights sir
Polimer news நன்றி🎉
அருமை தலைவ
இதற்கு சரியான தண்டணை வேண்டும் + சஸ்பென்ஷன்
வாழ்க தமிழ் மக்கள் - வாழ்க தமிழ்நாடு
tank u. napa.. super
Power of Education 🔥
இந்த பதிவை DGP விஜயகுமார் கேட்க வேண்டும்.போலீஸ் ஒரு ,,,பெரிய புடுங்கி மாதிரி பேசினான்.
Useless
Vijaya kumar ah
Ipo DGP Sankar jiwal
Super pa DGP yarnae therilla ,nengalam pesa vantinga
இந்த காவல்துறை வாங்கும் பணத்தில் அவருக்கும் பங்கு உண்டு
அந்த நேரமையற்ற அதிகாரிகளின் தொப்பி தெறிக்க வாழ்த்துக்கள் 🙏🙏
Minimum they are asking 500 per passport verification. They are not coming to home these days. We have called to local police station, because they have never called us after 3 weeks. This is minimum as i comment. We called and went to local police station.
Superb bro.. Brave man
காவல் துறை வேஸ்ட்.......... இவனுக சம்பளம் எவன் அப்பன் வீட்டு காசு????????? அரசு பதில் சொல்லுமா?????????
மக்கள் வரி பணத்தில்..............
இது உண்மைதான் எல்லா கிராமங்களிலும் இப்படித்தான் நடக்கிறது பாவம் கிராமத்து மக்கள் 😢
இனி எல்லாவற்றிற்கும் மக்கள் போராட்டம் மூலமே தீர்வாகும்