கள்ளச்சாராயம் குடித்து செத்தவன் பிணத்தோட காச போட்டு புதைக்கல...அவனுக்கு கொடுக்கலை அவன் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு அரசு கொடுக்குது..நீ போய் அந்த குழந்தைகள் பேட்டியப்பாரு பிறகு வந்து பேசு..சில வீடுகளில் அப்பா அம்மா இரண்டு பேரும் செத்திருக்காங்க..செத்தவனும் அவன் குடும்பமும் அந்நியர்கள் இல்லை அவர்களும் இந்த நாட்டுக்கு வரிகட்டுபவர்கள் தான்...சீமான் பேச்சை கேட்டு தற்குறி மாதிரி பேசக்கூடாது... ஜீ
அப்ப என்ன செய்வா வேலை வெட்டி சும்மா தெரிற வேணா கள்ளச்சாரத்தை குடிச்சா 10 லட்சம் வீடு கிடைக்கும் 10 லட்சம் வீட்டுக்கு இதே மாதிரி அப்ப கள்ளச்சாராயம் குடிக்கிறேன்னு பாதி பேரு வேலை வெட்டி இல்லாத வேலை செய்வான் வீட்டில் சும்மா தெரிகிறவன் சரி இப்ப இதே மாதிரி ஊருல வேலை வெட்டி இல்லாத சும்மா சுத்திகிட்டு திரியிறவன் சரி போய் கலாச்சாரத்தை வாங்கிட்டு நம்ம செத்தா 10 லட்சம் வீட்டுக்கு அடுத்த எல்லாத்தையும் யோசிப்பாங்க இது நாட்டுக்கு தேவையா இப்படி கொடுக்கலாமா கொடுத்தார் நிறைய பேர் தெரிவிப்பாங்க இதெல்லாம் தேவையா இது நாட்டுக்கு
ஒருவனின். பணத்தாசையால் இத்தனை உயிர் பலி நிச்சயம். அவனுக்கு மரண தண்டனை. வழங்கவேண்டும். விபத்தை விபத்தாக தான் பார்கவேண்டும். அதை விட்டுவிட்டு அது சரியில்லை. இது சரியில்லை என்று அரசியல் செய்யகூடாது
நல்ல சாராயம், கள்ள சாராயம் இரண்டுமே விற்பது தவறு முதல்ல அரசு டாஸ்மார்க் க மூடனும் திமுக ஆட்சி பண்ணவே தெரியல என்றைக்கும் பாமக மட்டும் தான் மது ஒளிப்பிக்கு பொராடுகிறது மாற்றம் முன்னேற்றம் அன்புமணி🇷🇴🇷🇴🇷🇴
பணம் கொடுத்து இறந்து போனவர்களுக்கு அல்ல அவர்கள் குடும்பத்திற்கு. குடும்பம் என்ன செய்தது பாவம். அரசு நிர்வாகத்திறன் இல்லாததால் அதற்கான அபாராத தொகை. அதற்கு நம்பணம் எதற்கு. இந்த அரசை தேர்ந்து எடுத்திற்கு நமக்கும் பங்கு உள்ளது என்பதால்!
ராணுவம் வீரன் இறந்தாள் 10 லட்சம் கொடுப்பார்களா நண்பா மக்களுக்காக எல்லையில் நின்று போரிடுவதற்கு கொடுப்பதில்லை போதை ஏறி வாழ வேண்டும் என்று போதைக்கு அலைபவர்களுக்கு அவர்கள் இறந்தால் கொடுப்பது மிக மிக தவறு வேண்டுமென்றால் இறந்தவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களை படிக்க வையுங்கள் படித்த பிறகு ஒரு வேலை வாங்கி கொடுங்கள் அல்லது அந்த வீட்டில் இருக்கும் முக்கியமான அவர்களுக்கு ஏதாவது ஒரு வேலையை வாங்கிக் கொடுங்கள்
அரசாங்கத்திற்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்து செத்தால் 10 லட்சம் என்றால் டாஸ்ம்க் கடைகளில்அரசாங்கம் விற்கும் அனுமதி பெற்ற சாராயத்தை குடித்து செத்தால் 20 லட்சம் தருவார்களாஎன்பதே தமிழ்நாட்டின்மது பிரியர்களின் கேள்வி😢😢
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு அல்ல 10 லட்சம்.அவன் குடுப்பத்திற்கே அந்த பணம்.அவன் குடும்பம் மீண்டு வர இது ஒரு உரிமை தொகைதான்.அரசே தவறு செய்ததால் தான் கவனக்குறைவால் இருந்ததால் தான் இந்த தொகை கொடுக்கப்படுகிறது.
Anna athu kallasarayam kaschinavan kitta irunthu vangi kudukanum avalo kasu yarodathu antha kasu iruntha na eallam kadanum katti santhosama irupan atha purinjikonga
தம்பி... நல்ல கதையாக இருக்குடா... அப்படியானால் அரசு விற்கும் சாராயத்தால் வரும் விளைவுகளுக்கும் இது பொருந்தும் அப்படியானால்... ஆட்சியை கலைத்துவிட்டு போகவேண்டியதுதானே.... நல்லா சொம்பு நக்கிகள்டா ....
❤சாராய ஊறல் மற்றும் சரியாக காய்ச்சாத சாராயம் இதனால் உயிர் இழப்பு ஏற்படாது செயற்கை பொருட்கள் இதனுடன் கலக்கும் போது மட்டுமே சாராயம் நஞ்சாக மாறுகிறது.😢😢😢 இது ஏதோ திட்டமிட்டு செய்த செயல் போன்று தெரிகிறது சாராயம் விற்றவர் அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை சாராயத்தில் கலப்படம் செய்தவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்😮😮
Actually avanga kudukura amount Kalla charayam kudichavangalu illa andha family ku so erandhu ponavanga illama financial ah demand la epdi irukura situation varam adhukagavachum adhuvum illama avanga romba kasta padra family ah kuda irukalam la so idhula nalladhum iruku kettadhum iruku eni avanga Kalla charayatha mutrilum olichidanum nu sollunga amount kuduka kudadhunu solladhinga
10 லட்சம் அரசு கொடுக்காமல் தவறு செய்த அதிகாரிகளிடம் இருந்து வாங்கி கொடுக்க வேண்டும்.
Valid point👍
Illa puriyala
Correct
Orrect
பலி எண்ணிக்கை 50 பேருக்கு மேல்..! உங்க திராவிட மாடல் ஆட்சி 👌
ஆச்சிநடத்துரவனவேலுத்துஓம்
D
குவாட்டர் 50%டிஸ்கவுண்ட் கொடுத்தா அவன் ஏன் கள்ளச்சாராயம் குடிக்கப்போறான்
எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இரபவனுக்கு ஒன்றும் இல்லை குடித்து இறந்தால் 10 லட்சம்😂😂
😂😂😂😂
நாமளும் இநி குடிச்சிபளகனும்
அழகு வாழ்த்துகள் விரைவில் இந்த காட்சிகள் மாறும் காத்திருப்போம் 2026 நல்ல மாற்றம் வரும்..
😂 40/40, ippo next 234/234 tha makkal 200₹ ku vote 😅 inthamakkl ku kamarajar lam kedaika mattar karunanidhi than kedaipar
கள்ளச்சாராயம் குடித்து செத்தவன் பிணத்தோட காச போட்டு புதைக்கல...அவனுக்கு கொடுக்கலை அவன் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு அரசு கொடுக்குது..நீ போய் அந்த குழந்தைகள் பேட்டியப்பாரு பிறகு வந்து பேசு..சில வீடுகளில் அப்பா அம்மா இரண்டு பேரும் செத்திருக்காங்க..செத்தவனும் அவன் குடும்பமும் அந்நியர்கள் இல்லை அவர்களும் இந்த நாட்டுக்கு வரிகட்டுபவர்கள் தான்...சீமான் பேச்சை கேட்டு தற்குறி மாதிரி பேசக்கூடாது... ஜீ
மாற்றம் வரும்
Naam thamizhar
Oompum
நீங்க பேசுறது நாளையோ நான் பேசுறதால இந்த நாடு திருந்தாது தப்பு பண்றதே அவன்தான்
சும்மா இருக்கறவன் கூட கள்ளச்சாராயம் குடிக்க போவான் போல 10இலட்சம் குடும்பத்துக்கு வரட்டும்னு.. 😊😊😊
எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் யாரையும் திருத்தமுடியாது அவர்களே திருந்தவேண்டும் இதைவைத்து அரசியல் செய்ய நினைப்பது தவறு
கள்ள சாராயம் காய்ச்சுனவன் எங்கே இருக்கான்
❤❤❤❤❤
Kallakurichi la irunthu paakkuravagalam like pannuga pls
Nalla bold speech kannu
கள்ள சாராயம் குடித்து இறந்தால் அந்த பகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு அபராதம் பத்து லட்சம் விதிப்பதோடு இல்லாமல் அவர்களை பனி நீக்கம் செய்ய வேண்டும்
நம்ம மனசுல நெனைக்குறத அப்படியே பேசிடுச்சி பா இந்த புள்ள....🎉
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 😮அருமை அருமை அருமை அருமை அருமை 😮
விஜய் வந்தால் எதுவும் இருக்காது
😂😂😂😂😊
"எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி"-தூ....
எல்லாருடைய மனதில் உள்ள கேள்வி சகோதரி இது
அந்த 10 லட்சம் அவங்க சொந்த பணமா இருந்தா தர மாட்டாங்க சொந்த பணத்தை.தரவேண்டும்😂
அப்ப என்ன செய்வா வேலை வெட்டி சும்மா தெரிற வேணா கள்ளச்சாரத்தை குடிச்சா 10 லட்சம் வீடு கிடைக்கும் 10 லட்சம் வீட்டுக்கு இதே மாதிரி அப்ப கள்ளச்சாராயம் குடிக்கிறேன்னு பாதி பேரு வேலை வெட்டி இல்லாத வேலை செய்வான் வீட்டில் சும்மா தெரிகிறவன் சரி இப்ப இதே மாதிரி ஊருல வேலை வெட்டி இல்லாத சும்மா சுத்திகிட்டு திரியிறவன் சரி போய் கலாச்சாரத்தை வாங்கிட்டு நம்ம செத்தா 10 லட்சம் வீட்டுக்கு அடுத்த எல்லாத்தையும் யோசிப்பாங்க இது நாட்டுக்கு தேவையா இப்படி கொடுக்கலாமா கொடுத்தார் நிறைய பேர் தெரிவிப்பாங்க இதெல்லாம் தேவையா இது நாட்டுக்கு
அரசாங்கத்தில் குறை சொல்ல முடியாது எந்த அரசாங்கம் வந்தாலும் இப்படித்தான்
இந்த இழப்புக்கு காரணமான நாதேறிககள் கொடுக்கனும் அந்தப் பணத்தை. 😠😠😠
Ennaya periya Life insurance..
Kalla sarayam theriuma,?
Body thookurathukulla 10 lacs kaiku varum 😂😂😂
என் கருத்து: அதுக்கு ஏயா அக்கா கக்கா போற ரூம்ல இருந்து பேசுற.
அந்தப் 10 லட்சம் என்பது தமிழக அரசு மதுபானக் கடையின் ஒரு நாள் வருமானம் மட்டுமே 😅😅😅
பாஸ் நெக்ஸ்ட் எங்க காய்ச்சிராங்கன்னு சொல்லுங்க மீ ரெடி டு கோ குடும்பத்துக்கு 10L confirmல😂
கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்க்காக கட்சி ஆரம்பிச்ச ஒரே தலைவர் கள்ளச்சாராய காட்சி திமுக தலைவர்
அனாலும் நாங்க திமுகவிற்கு தான் ஓட்டு போடுவோம்
மேடம் சாராயம் குடித்து இரக்கல விஷம் கெமிக்கல் குடித்து இருந்தாங்க இதான் உண்மை
ஒருவனின். பணத்தாசையால் இத்தனை உயிர் பலி நிச்சயம். அவனுக்கு மரண தண்டனை. வழங்கவேண்டும். விபத்தை விபத்தாக தான் பார்கவேண்டும். அதை விட்டுவிட்டு அது சரியில்லை. இது சரியில்லை என்று அரசியல் செய்யகூடாது
Hi Sri na u schl frd epdi eruka 1st time u video pakuren
இறந்த குடும்பம் மற்றும் அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம், அவர்களின் வறுமை நிலை கருதியே இழப்பீடுகள் வழங்கப்படுகிறது.
டாஸ்மாக்கில் குடிச்சுட்டு இருந்தாங்கன்னா அவங்களுக்கு புல்லா பொண்டாட்டிக்கு குழந்தைகளை இல்லையாடா
அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு அவர்களுக்குத் தகுந்த மாதிரி ஏதாவது ஒரு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்க வேண்டும் வறுமையில் இறந்தவர்களுக்கு
டாஸ்மாக்கில் நான் போட்டுருக்கு ₹50 கூட்டுவோம்😮😮
அரசு அதிகாரிய ஒழுங்கா பணிசெய்ய விட்டால் போதும்
நல்ல சாராயம், கள்ள சாராயம் இரண்டுமே விற்பது தவறு முதல்ல அரசு டாஸ்மார்க் க மூடனும் திமுக ஆட்சி பண்ணவே தெரியல என்றைக்கும் பாமக மட்டும் தான் மது ஒளிப்பிக்கு பொராடுகிறது மாற்றம் முன்னேற்றம் அன்புமணி🇷🇴🇷🇴🇷🇴
பணம் கொடுத்து இறந்து போனவர்களுக்கு அல்ல அவர்கள் குடும்பத்திற்கு. குடும்பம் என்ன செய்தது பாவம். அரசு நிர்வாகத்திறன் இல்லாததால் அதற்கான அபாராத தொகை. அதற்கு நம்பணம் எதற்கு. இந்த அரசை தேர்ந்து எடுத்திற்கு நமக்கும் பங்கு உள்ளது என்பதால்!
ராணுவம் வீரன் இறந்தாள் 10 லட்சம் கொடுப்பார்களா நண்பா மக்களுக்காக எல்லையில் நின்று போரிடுவதற்கு கொடுப்பதில்லை போதை ஏறி வாழ வேண்டும் என்று போதைக்கு அலைபவர்களுக்கு அவர்கள் இறந்தால் கொடுப்பது மிக மிக தவறு வேண்டுமென்றால் இறந்தவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களை படிக்க வையுங்கள் படித்த பிறகு ஒரு வேலை வாங்கி கொடுங்கள் அல்லது அந்த வீட்டில் இருக்கும் முக்கியமான அவர்களுக்கு ஏதாவது ஒரு வேலையை வாங்கிக் கொடுங்கள்
இந்த பொண்ண எங்கயோ பாத்த மாதிரி இருக்கு 🤔
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த சாவுக்கெல்லாம் முழுக்காரணம் காவல் துரை மட்டுமே.
அவர்கள் குடும்பம் உதவியாக இருக்கும்.
பத்து லட்சம் வாங்கி ன அனைவரும் பணக்காரர் அல்ல
எங்கள் எல்லோர் மனதிலும் எழும் கேள்வியை சரியாக கேட்டீர்கள் ஆனால் ஆட்சியை தட்டி கேட்க தான் ஆள் இல்லை
10 லட்சாம் தரு வாங்க என்று எவனும் சாக மாட்டன்
கற்பலிச சிறை ஆனா கற்பலிக்கமய இருக்கான்
எந்த போலீஸும் தடுக்க முடியுமா?
எங்களுடைய டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் பத்தலை அதனால் கோர்ட்டுக்கு 20 ரூபாய் கூட வைத்து வாங்குவோம்😅😅😮
குடிச்சி செத்தவன் வீட்டில் அபராதம் கட்டணும்
Antha kalla saarayatthe, wineshop le vikke sollunge, kuducha sethruvom nu payam varanum 😊
அரசாங்கத்திற்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்து செத்தால் 10 லட்சம் என்றால் டாஸ்ம்க் கடைகளில்அரசாங்கம் விற்கும் அனுமதி பெற்ற சாராயத்தை குடித்து செத்தால் 20 லட்சம் தருவார்களாஎன்பதே தமிழ்நாட்டின்மது பிரியர்களின் கேள்வி😢😢
10 லட்சம் கொடுப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா நானும் ரெண்டு பாக்கெட் சாராயம் குடித்து இருப்பேன்
திராவிடச்சியின் நாடகம்
Super akka
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு அல்ல 10 லட்சம்.அவன் குடுப்பத்திற்கே அந்த பணம்.அவன் குடும்பம் மீண்டு வர இது ஒரு உரிமை தொகைதான்.அரசே தவறு செய்ததால் தான் கவனக்குறைவால் இருந்ததால் தான் இந்த தொகை கொடுக்கப்படுகிறது.
Anna athu kallasarayam kaschinavan kitta irunthu vangi kudukanum avalo kasu yarodathu antha kasu iruntha na eallam kadanum katti santhosama irupan atha purinjikonga
தம்பி... நல்ல கதையாக இருக்குடா...
அப்படியானால் அரசு விற்கும் சாராயத்தால் வரும் விளைவுகளுக்கும் இது பொருந்தும் அப்படியானால்...
ஆட்சியை கலைத்துவிட்டு போகவேண்டியதுதானே....
நல்லா சொம்பு நக்கிகள்டா ....
Correct sis drink panratha encourage panra Mari iruku enako sama kovo sis
இப்போ உன்னை போடனும் போலா இருக்குடி..வறீயா..சேத்த நேரம் வல்லாடுவேம்...😮😮😂😂.
சாராயம் காச்சனவன எங்க ஊருக்கு அனுப்புங்க புள்ளைங்களா குடி காரங்க எங்க ஊர்ல நிறைய இருக்காங்க
பதிவு அருமை
அம்மா இருந்திருந்தால் கள்ளச்சாராயுமே இருந்திருக்காது
Nangu pakkamum thee kolunthu vittu yeriyum bothu naam mattum karpoorama irukka mudiyathu....ithu kattumara dialogue.madhu vilakku Tamil nattil iruntha pothu, athai matri ulle kondu vantha perumai kattu marathaiye saarum.
ஒயின் ஷாப் வேணும் வேண்டாம் மக்கள் ஓட்டு போடணும்
கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களிடமிருந்து வசூல் செய்து தரவேண்டும்
Avanga epa kala sarayatha olichaga?
அய்யா EPS தூண்டி விடுகிறார் .ஸ்டாலின் ஆடுகிறார்
எல்லாரும் குடிச்சிட்டு செத்தாங்க 10:10 லட்சம் அப்படின்னு சொன்னா எவ்வளவு பேர் குடுப்பீங்க
குடிக்காம குடும்பத்தை வன வங்க இருப்பாங்க ஆனால் டாஸ்மாக் கடையை முற்றிலும் மூடினால் யாரும் குடிக்கவே மாட்டாங்க
இந்த கேள்விகள் மற்றும் ஆதங்கம் எனக்கும் இருந்தது சகோதரி
அரசியல்வாதி தான் காரணம்
Yes
Ungaluku yellow colour tshirt nalla iruku sis
லக் மட்டும்தான் என்னால போட முடியும்! !!!மத்தத நீ பாத்துக்க தாயே!!!!
அருமையான பதிவு. பணம் கொடுத்து பலி கிடா ஆக்காதீங்க
💯💯💯💯✋🏼
தங்கையே அந்த பணம் ஆனாதையாகிவிட்ட குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அந்த பொறுப்பற்ற இறந்தவர்களுக்காக அல்ல.
சூப்பர் சரியா எடுத்து சொன்னிங்க
ஏண்டா அவன் பொறுப்பு இல்லாம குட் சுட்டு சாவான், அதுக்கு மக்கள் பணத்தை வீணாக்குவதா
Makka sariyara thappu ku enna dhandana thalaivan seiyara thappu ku enna dhandana erandum onu thn nee apo dhandana kudukkama valiya mathi vittu anupana apo ethuna peraa apdi Eee maathi veeda mudium akkanam irrukum edathil kudukanum paatha thariji kuvaaga thappa paana Ethu thn keethi nu nallathu paana um payam varum atha thappu panna lum bayam varum irrukarathu (samanelai ) la pogum ....... Tamil Nadu...... Om namah shivaya🙏🏻
நியாய படுத்தல னு சொல்லுற அமைச்சர் தொகுதியில் என்ன நடக்குது னு கவனிக்காமல் ஏன் இருந்தாரு
நியாய படுத்தலங்குற வார்த்தை இந்த வீடியோல நா ஒரு இடத்துல கூட use பண்ணல
அந்த சாராய வியாபாரிகள் இருந்து புடுங்கலாம் இருந்த கள்ளக்குறிச்சி போலீஸ் அதிகாரிகளிடம் விழுங்கலாம் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகளிடம் கொடுக்கலாம்😮😮
அந்த 10 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை என்பது உயிருக்காக அல்ல அந்தக் குடும்பத்தை அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு செல்ல
தமிழ்நாட்டில் விவசாய செத்தா 10 லட்சம் தராங்களா
தமிழ்நாட்டு சாராயத்தை குடிக்கிறதுக்கு கள்ள சாராயம் பெஸ்ட்ன்னு குடிச்சு தான் அழகு போல இருக்கு
செல்லக்குட்டி நீ சொல்ற கருத்தும் நல்லா இருக்கு அதேபோல நீயும் ரெம்ம ரெம்ப அழகா இருக்க.....ஐ லவ் யூ செல்லம்,...... Rasigan Rajapalayam
Sarima,Arivazhi😮
அதிகாரிகளின் பண ஆசை
அதிகாரிகளுக்கு மட்டும் தானா? அரசியல் வியாதிகளுக்கு இல்லையா? நண்பரே.பணத்தாசை இல்லாத மனிதன்?
நாளைய தமிழகம் மீது நம்பிக்கை வருகிறது. ❤
அனைத்து அரசு அதிகாரிகளிடம் இருந்து வேலை வேணும்னா Penalty போட்டு அரசு வசூல் செய்து விடும் .....
❤❤❤
அருமை ❤❤❤❤
❤சாராய ஊறல் மற்றும் சரியாக காய்ச்சாத சாராயம் இதனால் உயிர் இழப்பு ஏற்படாது செயற்கை பொருட்கள் இதனுடன் கலக்கும் போது மட்டுமே சாராயம் நஞ்சாக மாறுகிறது.😢😢😢 இது ஏதோ திட்டமிட்டு செய்த செயல் போன்று தெரிகிறது சாராயம் விற்றவர் அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை சாராயத்தில் கலப்படம் செய்தவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்😮😮
எப்படி அரசியல் பண்ணனும் எப்படி மக்களை பார்த்து கிடணும்னு தெரிய மாட்டேங்குது பொம்மை முதலமைச்சர்
Actually avanga kudukura amount Kalla charayam kudichavangalu illa andha family ku so erandhu ponavanga illama financial ah demand la epdi irukura situation varam adhukagavachum adhuvum illama avanga romba kasta padra family ah kuda irukalam la so idhula nalladhum iruku kettadhum iruku eni avanga Kalla charayatha mutrilum olichidanum nu sollunga amount kuduka kudadhunu solladhinga
Ponavarushma senja va😂
தமிழ்நாட்டு சாராயம் குடிக்கிறதுக்கு கள்ளச்சாராயம் பெஸ்ட் நினைச்சுட்டாங்க போல
கள்ளச்சாராயம் காச்சியது அவங்க தான் தவற மரைக்க 10இலட்சம் தரங்க😂
கள்ள...குறிச்சியில்தான் கள்ள சாராயம் குடிப்பார்கள் 😂
எது எப்படி இருத்தாலும் இனி வரதலைமுறைய காப்பாத்துங்க
தமிழ் குடி மக்கள் ஆள வேண்டும்.அது மட்டும் தான் அனைத்துக்கும் தீர்வு.இல்லையேல் இது போன்று ஏதாவது ஒரு வகையில் நம் மக்களை கொன்று குவிப்பர்
Super da papa
Vera enna akka athula thana akka varumanam athikama varuthu😅😅😅
vikiirathum nanga tha vaikirathum naanga thaa😂😂😂😂😂
Super
Ama sis correcte ha soniinga
Super sister ❤
Kalla sarayam kudithaal next time oru kodi parisu😂
Thanks 🙏 amma
sathamma pesathinga mama raide vanthruvainha😂😂😂
100% correct
Correct 💯 ma
சூப்பர் சூப்பர்
அரசு அதிகாரிகளை மட்டும் பொருபேற்க முடியாது. அவர்கள் உயிருக்கு பயந்து கூட உடந்தையாக இருந்திருக்கலாம்
க்ள் வேண்டும் அது தான் தீர்வு
விற்க ரது ஆளும் கட்சி அரசியல் வாதிகள்