கதை கேட்க வாங்க | அழகிய பெரியவன் - தோப்பு | பவா.செல்லதுரை | Bava Chelladurai
ฝัง
- เผยแพร่เมื่อ 21 มี.ค. 2020
- பவா.செல்லதுரை | கதை கேட்க வாங்க | அழகிய பெரியவன் - தோப்பு | | Bava Chelladurai
This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000 - บันเทิง
என்னவொரு அற்புதமான முடிவு..செம
அருமை.
# காலணி ( சேரி) களை ஒழிக்க, அனைவரும் தென்னை தோப்புக்குள் குடி ஏறுவோம்..#
மிக அருமையான யோசனை பாவா சார்...👏👏👍💐
ஆனால் காலனிகளும் சேரிகளும் கொல்லப்பட்டு தோப்பு என மீண்டும் பிறந்தாள் என் செய்வோம்
@@sivaranjinivetrivel3639 ஊர்தெருக்கள் அழிந்து போகும் படிக்கு இயற்கையை வேண்டி புது உலகம் பிறக்க முயல்வோம்... அதில் ஒருபோதும் சாதி - மதம் எனும் வைரஸ்கள் தோன்றவண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுப்போம்....
அருமை SIR
கதைகள் நம் வாழ்வோடு பயனித்தவை. அது இன்று எங்கோ சென்று மறைந்துவிட்டது என்று எண்ணுகையில் நான் இங்கிருக்கிறேன் என்று பவா ஐயா மூலம் தன் இருப்பை பதிவு செய்கிறது.
அருமை
பவாவின் நிறம் சிவப்பு.
அற்புதம்
பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘............
Dhana bakkiyam Amma deserved to remember well
Pandu Rangans should change their atrocities against innocents. What a great lesson
really story gives pain and serenity by listening of the wonderfully narrative with giving soul to each character.
Super bava
பேரன்புகள் பவா. 😍 😘
Super anne
Awesome
Ethanai thadavai ungal vayal kettalum alukkavillai.neengal aaseervathika pattavar
how do i get updates for the next meet. someone help me out. is there a watsap group or something wer i can get notified?
Bhava sir Fb page parunga !
Pl call 9443222997
@@ramkumarr8837 fb page name??
இவருடய நண்பர்கள் எல்லாம் அமெரிக்காவிலும் லண்டனிலும் தான் இருப்பார்கள். இந்தியாவில் இருந்தாலும் income tax officer ஆகவும் software engineer ஆகவும் தான் இருப்பார்கள்.
டேய்.. யார்ரா அது... அந்த தென்ங்காய் எல்லாம் எடுத்து போட்றா பாண்டுரங்கா.....🔥🔥🔥💥💥💥
உலக கிளாசிக்
ஐயா நான் உங்கள் ரசிகன், ஆனால் நீங்கள் சாதி பெயர் சொல்லி கதைகள் சொல்வது எனக்கு பிடிக்கவில்லை, குறிப்பிட்ட சமுகத்தை குறிப்பிட்டு பேசுவதாக தோன்றுகிறது
கதையில் கூறப்படுவதை மீண்டும் கூறுவது எழுத்தாளருக்குச் செய்யும் மரியாதை. பாவா அவர்கள் சாதியைம் தூக்கிப்பிடிக்கவில்லை. இருப்பதைக் கூறுகிறார். சாதிகளின் ஆணவத்திமிரால் பாதிக்கப்பட்டிருந்தால், வலி புரியும். மனிதமே மேலானது. ஒருவரின் சாதியைச் சொல்வதால், ஒட்டுமொத்த சாதியையும் குறை கூறுவதாக நினைத்தால், கதை எழுதவோ கேட்கவோ இயலாது. இன்னும் சாதிய வேர் காயவில்லை