சூப்பர் சகோ. சாம்பார் பொடி செய்யும் முறையை மட்டும் சொன்னீர்கள். இத்துடன் பருப்புகள் சேர்க்காமல் பட்டை கிராம்பு சோம்பு பொருட்களை சேர்த்து அரைத்தால் காரக் குழம்பு கறிக்குழம்புகள் வைக்கலாம். மிளகாய் காம்பு நீக்கினால் வண்டு வைக்காமல் இருக்கும். நன்றி!
Non- veg செய்யும் போதும் இந்த மசாலா பொடியை சேர்க்கலாம். ஆகவே தான் சகோதரி பெருங்காயம் சேர்க்கவில்லை என்று நினைக்கின்றேன். சாம்பார் செய்யும் போது நாம் அதில் பெருங்காயம் சேர்த்து கொள்ள வேண்டும்.
கட்டி பெருங்காயம் சேர்க்க வில்லை. மிளகா வத்தல் காம்புகளை நீக்கவில்லை அதிக நாட்கள் சேமிக்க முடியாது கட்டாயம் வண்டுகள் ஏற்படும். சாம்பார் மட்டுமே செய்ய உகந்தது. Non veg க்கு உகந்தது அல்ல. அனுபவத்தில் பதிவு செய்கிறேன் சகோதரி தவறாக கருத வேண்டாம். வாழ்த்துக்கள் 🙌🙌🙌
Perungayam podunga innum suuperra irukkum
Lk nice sharing 👌 super
Thank you so much
This masala can be used for sambar, not for nonveg. Telling you by experience.
❤பெண்.நம்பார்குடூங்காஇதுமதிறிதுலுகிடைக்குமாஏல்லாமேசுப்பர்
சூப்பர் சகோ. சாம்பார் பொடி செய்யும் முறையை மட்டும் சொன்னீர்கள். இத்துடன் பருப்புகள் சேர்க்காமல் பட்டை கிராம்பு சோம்பு பொருட்களை சேர்த்து அரைத்தால் காரக் குழம்பு கறிக்குழம்புகள் வைக்கலாம். மிளகாய் காம்பு நீக்கினால் வண்டு வைக்காமல் இருக்கும். நன்றி!
😊
How about adding 'sombu & Gazagaza' inthe mix before going to floor mill shop ?
மிக நன்றி அருமை சகோதரீ அவர்களுக்கு
நன்றி
Veryfi n
Samma.akka❤❤❤❤❤😂
Thank you very much
you have to tablet the grocery herbal items with details as per your programming Agenda.
❤
Nan milagaai daniyava thannilo wash pannittu waillo kaaya pottu appuram varunga nallo rukkum
😊😊
Useful message. Thank you, madam.
என்னமோ சேர்த்தால் ருசி அதிகமாக இருக்கும்னு சொன்னிங்க .ஆனால் ஒன்னுமே ஸ்பெசலா சொல்லலேயே .
Lllllllllllllllllllll ll 57 it 666i⁶
TT to do it at
அதாவது சுக்கு சேர்த்தார்கள் அதுதான் என்று நினைக்கிறேன்
@@chellammals3058 VIP hip day
Very good training. Thanks.
Thank u
Yes, masala padi - pattai kirampu tarna.....
It will not.be Good for.4.months.
கட்டி பெ ரு ங்கா யம் வறுத்து போடனு ம்
Super
Sairam
you are greate....Thank you
Thank you too!
Ethu kuda kalluppu pottu ariththal vandu varamal neenda naatkal erukkum
கட்டி பெருங்காயம் சேர்க்கவில்லையா சகோதரி.
ண
@@pathmapathma9345 tttttŕ
Very good 👍 thanks ma
Thank you
சாம்பார் தூள் இப்படித்தானே அரைக்கணும்.
சூப்பர் சகோதரி
நன்றி
Ml
It hurts kuzhambu Thula alladhu milagai thula.? In that podiyai etharkellam payanpaduthalam
Hmm use pannalaam ma.
) via
இதற்கு பெயர் மிளகாய் தூள் அல்ல, சாம்பார் தூள் ,
எக்ஸாட்லி..
Intha podi nonveg kulambu ku podalanma..
Hmm yes ma use pannalam...
Ethu kuda kalluppu pottu ariththal vandu varamal neenda naatkal erukkum
Sombu 100 grm serkanum.
வெந்தயம் சேர்க்கக் கூடாது குழம்பு சளித்தன்மையாக இருக்கும்
Non- veg செய்யும் போதும் இந்த மசாலா பொடியை சேர்க்கலாம். ஆகவே தான் சகோதரி பெருங்காயம் சேர்க்கவில்லை என்று நினைக்கின்றேன். சாம்பார் செய்யும் போது நாம் அதில் பெருங்காயம் சேர்த்து கொள்ள வேண்டும்.
Za
@@meerazahir4136 ý
Super
👌
👌👏
கட்டி பெருங்காயம் சேர்க்க வில்லை. மிளகா வத்தல் காம்புகளை நீக்கவில்லை அதிக நாட்கள் சேமிக்க முடியாது கட்டாயம் வண்டுகள் ஏற்படும். சாம்பார் மட்டுமே செய்ய உகந்தது. Non veg க்கு உகந்தது அல்ல. அனுபவத்தில் பதிவு செய்கிறேன் சகோதரி தவறாக கருத வேண்டாம். வாழ்த்துக்கள் 🙌🙌🙌
Q
நீங்கள்சொல்வது மிகவும் சரி.
நாங்களும் இப்படி தான் அரைப்போம்.நன்றாக இருக்கும்.பெருங்காத்தூள் போடக்கூடாது.இது குழம்பு தூள் எல்லாவகையான குழம்புகளுக்கும் போடுவது
@@k.vanithavani9572 l
HP so at
இது எல்லாருக்கும் தெரியும் இது ஒண்ணும் பரம ரகசியம் இல்லை பணம் சம்பாதிக்க இப்படி கண்டதையும் போட்டு எங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்
Unmai
Uuyyf6