எனது கண்கள் குலமாகி விட்டது.இதி மானவியின் மகிழ்ச்சியா, ஏழை தந்தையின் முப்பரிமாண நெகிழ்ச்சி வெளிப்பாடா? தேனீர் அருந்தி இருவர் மேல் கொண்ட கருணையின் மகிழ்ச்சியா இறுதியில் உணவக உரிமையாளர் பெருந்தன்மையா ? மனதை நெகிழ்ச்சியுடன் தொட்ட சிறந்த நிகழ்வாகவே மந்தில் இழையோடுகிற சம்பவம். நால்வருக்கும் வாழ்த்துக்கள். வளரட்டும் மனித நேயம். நன்றி.
இந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அன்பையும் பாசத்தையும் நல்ல பண்பையும் உதவி செய்யும் மனபான்மையும் தெரிகிறது இதை கேட்கும் போது என்கண்ணிளும் ஆனந்த கண்ணீர் வந்தது
அன்பு உள்ளம் கொண்ட ஹோட்டல் உரிமையாளருக்கும் அந்த. குழந்தையின் பிறந்த நாள் உறையாடலைக்கேட்டு ஹோட்டல் உரிமையாளருக்கு அறிவித்த அந்த உற்ற. நண்பருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத். தெரிவித்துக்கொள்கிறேன் மனிதநேயம். என்றென்றும். மலரட்டும். வாழ்க வளமுடன்
இந்தப் பதிவை பயின்றது உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மேலும் மனிதநேயத்தோடு உங்கள் உணர்வுகளை பக்குவமாக நடந்து கொண்ட முறையால் அந்த குடும்பம் மட்டுமல்லாமல் அல்ல அந்த குழந்தையின் எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்த சிறிய சமுதாயத்தில் அவசியமான ஒன்று என்பதை உணர்த்திய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மனிதநேயம் மறையக் கூடாது வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Praise and thank God for your and the hotel management who involved in the good work.I am so impressed after I saw this video. Excellent message for the community.Thank you for sharing🙏❤️❤️❤️
முதல் மார்க் எடுத்த அந்த பொண்னுக்கும் அந்த பென்னின் தந்தைக்கும் அவர்கள் கதைத்ததை கேட்டு கொண்டு இருந்த மனிதருக்கு கோட்டல் உருமையாலருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்
A helping thought and hand goes a long way inspires others to react in a positive way bringing joy and happiness to the needy an inspiring story well done God Bless❤
இப்போதல்லாம். மனித நேயம் உள்ள மனிதர்களை பார்ப்பதே அறிதாய் உள்ளது. சுயநலம். மட்டுமே. வளர்ந்து வரும். காலத்தில். மனிதம் இதுதான் என. உணர்தியமைக்கும். எதையும் கண்டுகொள்ளாத. சுயநலவாதிகள். திரும்பி பார்க்க வைத்தமைக்கும். நன்றி. 🙏
Kaneer vandruchu sir. May god bless u . Hotel ownerum vazhga valamudan. Neenga sonathu migavum naladhu .ilavasam yendral antha thanthaiku kashtama irukum. But gift na happy thaan. Nice sir. Thank u !
அன்பான பாசமான அப்பா. அன்பான கணவரும். தனது மனைவிக்கும் சந்தோஷத்தை பகிர்வு குறித்து. அருமையான அன்பான மனிதர். அருமையான அன்பான சேவை மனதுடைய உணவக முதலாளி அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும். 🙏🙏. இந்த பகிர்விற்கு வாழ்த்துக்கள் சகோதரரே. தங்களது பணி சிறந்தது. வாழ்த்துக்கள். 🙏🙏
8
❤
B😢 a in
Why T 8:25 amil song@@deviselvaratnam7761
நீங்கள் செய்த செயல் கண்கலங்க வைத்தது தோழரே அடியேனும் இப்படி செய்ய பிடிக்கும் 🙏🙏🙏🙏
❤❤
ஒரு அன்பு தகப்பன் தன் பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய தூண்டிய உங்களுக்கும் செய்த ஓட்டல் முதலாளிக்கும் மனமார்ந்த நன்றிங்க
இந்த மனிதா பி யான அன்பான உதவிக்கு ஓட்டல் உரிமை யலருக்கு மிக்க நன்றி நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
।
உங்கள் மனிதாபிமான செயலை நான் மனதார வாழ்த்துகிறேன் இறைவன் இருக்கிறான் உங்களைப் போன்றவர்களின் மனதில் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்❤
இந்த தன்னார்வம்எல்லாருக்கும இருந்தால்சூப்பராக இருக்குமே கர்த்தர்உம்மை ஆசீர்வதிப்பார்
அருமை. இப்படிப்பட்ட வீடியோவை ஒளிபரப்பு செய்ததற்கு மிக்க நன்றி. சந்தோஷம்
🙏
எனது கண்கள் குலமாகி விட்டது.இதி மானவியின் மகிழ்ச்சியா, ஏழை தந்தையின் முப்பரிமாண நெகிழ்ச்சி வெளிப்பாடா? தேனீர் அருந்தி இருவர் மேல் கொண்ட கருணையின் மகிழ்ச்சியா இறுதியில் உணவக உரிமையாளர் பெருந்தன்மையா ? மனதை நெகிழ்ச்சியுடன் தொட்ட சிறந்த நிகழ்வாகவே மந்தில் இழையோடுகிற சம்பவம். நால்வருக்கும் வாழ்த்துக்கள். வளரட்டும் மனித நேயம். நன்றி.
மிகவும்
அருமையான பதிவு.
வாழ்க வளமுடன்
இந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அன்பையும் பாசத்தையும் நல்ல பண்பையும் உதவி செய்யும் மனபான்மையும் தெரிகிறது இதை கேட்கும் போது என்கண்ணிளும் ஆனந்த கண்ணீர் வந்தது
மிகவும் நல்ல மனிதாபமான எல்லோர் மனதயும் கவரக்கூடிய ஒரு சம்பவ்த்தய்ச் சொல்லி மனசய் மகிழ்ச்சி அடய வைத்து விட்டீர்கள் நன்றி.
படித்த எனக்கு மிகவும் மகிழ்ச்சி மனித நேயம் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏👍👍👍வாழ்த்துக் நல்ல மனிதர்களை பார்ப்பது ரொம்ப கடினம்
அருமையான பதிவு. கண்களில் நீர் பனித்தன.
அன்பு உள்ளம் கொண்ட ஹோட்டல் உரிமையாளருக்கும் அந்த. குழந்தையின் பிறந்த நாள் உறையாடலைக்கேட்டு ஹோட்டல் உரிமையாளருக்கு அறிவித்த அந்த உற்ற. நண்பருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத். தெரிவித்துக்கொள்கிறேன் மனிதநேயம். என்றென்றும். மலரட்டும். வாழ்க வளமுடன்
நன்றி சூப்பர். உண்மையான அன்பும் நேசம் ஒரு போதும்.. உள்ளம் அறிந்து செய்யும் ஒவ்வொரு செயலும் என்று இன்றும் உயர்வை உயர்வை
இது போல் நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் இருப்பதால் தான் மழை வருகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு
I am really touched by this event may God bless🙏 all the good hearts who search the humness live long 100 years praise thelord
Love u jesus
இந்த ஒரு மனிதாபிமான செயலை செய்த உங்களுக்கும் அந்த ஓட்டல் உரிமையாளருக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள் 🙏😁
அன்பு பாசம் நிறைந்த குடும்பம்
வாழ்க பல்லாண்டு
நல்ல மனிதர்களும் இந்த கலி காலத்தில் இருக்கிறார்கள்
🙏❣❣❣
சூப்பர் அண்ணா நீங்க செய்த உதவிக்கு மிக்க நன்றிகள் அண்ணா 😂😂😂
அன்பான நண்பரே இந்த மனிதநேயத்தை பற்றி அழகாக கூறினீர்கள். சூப்பர்.
😢❤😂😢🎉😮😅😢😊😅😮
மனிதம்(மனம்+இதம்)மானிதம் இன்றும் வாழ்ந்துக்கொண்டருக்கிறது_ஆனந்தம் வாழ்க வளமுடன்.
மகளின் வாக்கை நிறைவேற்றிய தந்தைக்கு வாழ்த்துக்கள்
உயர்ந்த உள்ளம் சார். ஆண்டவன் உங்கள் வடிவில் நல்ல மனிதர்களுக்கு உதவி செய்துள்ளார்.🎉
அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்க வளமுடன், நலமுடன்.
அழகான அருமை யான பதிவு. உங்கள். ஓட்டல் உரிமையாளர் நற்பண்புகளுக்கு பாராட்டுக்கள்
Thank you very much. God bless you sir.
ரொப்ப நன்றி அண்ணா அல்லாஹ் உங்களுக்கு துனையா இருப்பான்...அல்ம்துலில்லாஹ்
கடவுள் மனித உருவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பேபி இப்படிப்பட்ட தந்தையர்கள் இந்த உலகத்திற்கு தேவை வாழ்த்துக்கள்🍰🍰🍰🍰☝🏻
🎉❤babu💐🙏🌻
இப்படியும் நல்ல மனிதர்கள் இன்னும் இந்த பூமியில் இருக்க தான் செய்கிறார்கள். அந்த மனிதருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
Good for helping others I wish you all
ஈன்ற நெஞ்சம் நெகிழ்ந்து பிஞ்சு நெஞ்சம் துளிர் விட்டு மலர ஒரு துளி தண்ணீர் விட்டு மலர்ந்த அழகை ரசித்த சுவை
Super
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல
இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருப்பதால் தான் நாட்டில் கொஞ்சமாவது மழை பெய்கிறது.❤❤❤
உண்மையில் ஒரு ஒருவரும் இப்படி எண்ணி வாழ்ந்தால் நாடே சுபிச்சமா இருக்கும் மிக்க நன்றி 👌👍
Super
4
Seher 😅😢. 😊88
😊@@nagakumar7447
அருமையான பதிவு நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருக்க தானே செய்கின்றார்கள்( உணவக உரிமையாளா்) அப்பாவின் தியாகம் ஈடு இணையில்லாதது நன்றி!
நன்றி ❤❤❤ நல்ல உள்ளம் கொண்ட இவர்க்கு மிக பெரிய நன்றி
இந்தப் பதிவை பயின்றது உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மேலும் மனிதநேயத்தோடு உங்கள் உணர்வுகளை பக்குவமாக நடந்து கொண்ட முறையால் அந்த குடும்பம் மட்டுமல்லாமல் அல்ல அந்த குழந்தையின் எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்த சிறிய சமுதாயத்தில் அவசியமான ஒன்று என்பதை உணர்த்திய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மனிதநேயம் மறையக் கூடாது வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆண் டவர் உ ங்கள் முயற்சி யை ஆசீர்வதிப்பாராக
இதை படித்தவுடன் என் கண்கள் கலங்கி விட்டது உங்கள் நல்ல உள்ளம் வாழ்க❤❤❤❤❤❤❤😢
உயர்ந்த மனிதர் 🙌🙌
❤❤❤❤உங்கல மாதிரி நல்ல மனசு இருக்குரவுக்லுக்கு இறைக் அருள் கிடைக்கும் 👍👍❤️🧡😄😄👌
மிகவும் சிறப்பு
Excellent gesture and kind heartened bring extreme joy in every one around. We should make this video viral
இது போன்ற மனம் உடையவராக இருப்பவர்தான் மனிதன் சகோதரா
அருமை யான அன்பின் பகிர்வு. மலரட்டும் மனித நேயம். நன்றி
நல்ல அப்பா நல்ல மகள் நன்றியுள்ள மனிதர்கள் வாழ வாழ்த்துக்கள்
மனித நேயம் கொண்ட நல்❤ உணர்வு கொண்ட உங்களை மாதிரியான அத்துனை நல்உள்ளம் கொண்ட அனைவருக்கும் என் நன்றி❤
❤
மிகவும் சிறப்பு 🎉👌🙏🤲🤲🤲🤝💅🌹💐
சபாஷ் நண்பரே.
குழந்தையின் மனம் குளிர்ந்தது போல அவளது பெற்றோருடைய மனமும்
குளிர்ந்தது.
Super Brother Karthar Ungalai Aaser Vathipar Amen 💖💖💖
Very Very Very super bro. You and hotel owners is very great
Praise and thank God for your and the hotel management who involved in the good work.I am so impressed after I saw this video. Excellent message for the community.Thank you for sharing🙏❤️❤️❤️
மிகமிக சிறப்பு 💕
நல்ல உள்ளங்கள் வாழ்க
Excellent video
மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்வதே சிறப்பு மிக்க மகிழ்ச்சி ஓம் நமசிவாய 📿🔱🧘♀️🙌🔥வாழ்த்துகள் 📿🔱🙌🔥
Oooo ka
Koi oooo nice👏👏👏👏👏 ok👌 ok 9o9ooooo99oo9ooœooœo99œooooooooo
குழந்தையின் மீது பாசமுள்ள அப்பாவுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
Thank God for everything and praying for everyone's happiness, good health, peace of mind and so on always 🙏
Very great sir. Vazhga Valamudan.
My heartiest congratulations.
சிறப்பு மிகசிறப்பு!! மனித நேயம் வாழ்க !!!
முதல் மார்க் எடுத்த அந்த பொண்னுக்கும் அந்த பென்னின் தந்தைக்கும் அவர்கள் கதைத்ததை கேட்டு கொண்டு இருந்த மனிதருக்கு கோட்டல் உருமையாலருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்
இது நல்ல கற்பனை கதைபோல் தெரிகிறது.உண்மை சம்பவம் என்றால் வாழ்த்துக்கள்.
அன்பான அப்பா அன்பான மனிதர்கள் அருமையான ஹோட்டல் முதலாளி இருப்பதால் தான் பூமியில் மழை பெய்கிறது 🎉😊
, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤑
😊
நல்லஉள்ளங்களும் இருக்கிறார்கள்.
Well done, Brother, this is a really heart touching act, may God bless you and your beloved family with prosperity, good health, peace and joy, 🎉
Well done God bless you 🙏
God bless you
Nenchrarntha nandri
மிக்க மகிழ்ச்சி மனிதநேயம் தொடரும் ...
Hats off to the hotel owner and the person who tried to pay for the father and daughter.
Good people with lots of compassion.
மனித மனம் ஒரு நிலையில்
சில நேரங்களில்
உயர்ந்த நிலையில் அடைந்து விடும்🎉
Awesome. Heart touching.
Inspector Jebamalai Pitchai CISF
Good Samaritan work. May God Bless this man Amen 🙏
மனதம் இறந்து விடவில்லை.இதுதான் நிலையானதும் நிரந்தரமானதும்.ஹோட்டல் உரிமையாளருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
நல்ல எண்ணம் பிறக்கட்டும் அனைத்து மக்களுக்கும்
நல்லவர்இருந்துக்கொண்டிருக்கிறார்கள் மகிழ்ச்சி அளிக்கிறது
இன்னும் நம் நாட்டில் மனித நேயம் இருக்கிறது என்று நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது
Super👏enadhu valthukal, ungalukum hotel urimaiyalarukum
My sincere thanks and appreciation for you and for Owner of the Hotel too,
Good job done
ஏழ்மையிலும் தன் மகளுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய தந்தை.
வாழ்க.
Good move, everyone needs this type of mind set, to keep a humanitarian approach, to help others in need.
Super very very super. thank God. மனித நேயம் இன்னும் இருக்கிறது. கேட்க பார்க்க மகிழ்ச்சியாகவும் இருந்தது.
ஹோட்டல் உரிமையாளர் பிரதர் க்கு ரொம்ப நன்றிகள் 🙏
A very humanitarian kind gesture. congrats for ur action
God bless you hotel owner for act of kindness towards motivation poor people as well as girl chaild
Ungalukum matraya anparukum enathu valthukal nallathai ninaithal ellam valla maha ganapathiye enrum arul tharuvar nanry ungaluku enathu valthukal
A helping thought and hand goes a long way inspires others to react in a positive way bringing joy and happiness to the needy an inspiring story well done God Bless❤
😊
Super❤❤❤❤
இதைபடித்தவுடன் கண்ணில் தண்ணீர் வந்து விட்டது நல்ல மனம் வாழ்க
Manithaneyam andrum alivathilai
No words to appreciate You & The Hotel Owner
🙏🙏🙏🙏🙏🙏
Wow wonderful brother stay blessed
Super sir Kadavul arul andha pappakku kedaikkattum 😊
God bless you
இப்போதல்லாம். மனித நேயம் உள்ள மனிதர்களை பார்ப்பதே அறிதாய் உள்ளது. சுயநலம். மட்டுமே. வளர்ந்து வரும். காலத்தில். மனிதம் இதுதான் என. உணர்தியமைக்கும். எதையும் கண்டுகொள்ளாத. சுயநலவாதிகள். திரும்பி பார்க்க வைத்தமைக்கும். நன்றி. 🙏
மனிதன் என்பவன் அன்பை பகிர்ந்த நம் பண்பாடு .......சொல்ல வார்த்தை இல்ல ........💖💖💖💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
56
Idhu, Vera Vera Vera Vera Vera Level...................👌👊🙋✌👍💪👋
இந்த காலத்தில் இப்படி எல்லாம் இருக்கங்களா நன்றி நன்றி நன்றி❤
Awesome👍
Kaneer vandruchu sir. May god bless u . Hotel ownerum vazhga valamudan. Neenga sonathu migavum naladhu .ilavasam yendral antha thanthaiku kashtama irukum. But gift na happy thaan. Nice sir. Thank u !
கண் கலக்கி விட்டேன் உயர்த்த மனிதர்கள்❤❤❤❤❤
என்றும் உயர்ந்த மனிதர்கள் 🙏👌👏🌹👏
God bless you!🙏