வேள்பாரி... கொஞ்சம் உண்மை, நிறைய பொய்?! Su. Venkatesan speech about Velpari Novel
ฝัง
- เผยแพร่เมื่อ 28 พ.ค. 2023
- C.K.K. அறக்கட்டளை இலக்கிய விருது விழா
இலக்கிய விருதும் பொற்கிழியும் பெறுபவர்
சு.வெங்கடேசன் M.P.
வேள்பாரியை கொண்டாட..
ச.தமிழ்ச்செல்வன்
பரிசல் கிருஷ்ணா
கார்க்கிபவா
வெய்யில்
28.05.2023
Erode
Su. Venkatesan speech about Velpari Novel
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3
4
Tamil Cinema, Kollywood Updates, tamil cinema, tamil movies, tamil, tamil cinema (film genre), latest tamil movies, new tamil movies, tamil movie, cinema, tamil cinema troll, tamil cinema review, tamil new movies, tamil new movies online, latest tamil movie, tamil talkies.net, tamil cinema latest news, tamil cinema review latest, tamil new movies review
அருமையான உரை.
இயற்கையைப்பற்றிய பாரியின் மதிநுட்பம் ஆச்சரியமாக உள்ளது
மிக சிறப்பான கருத்து தங்களுடையது
அன்பு சகோதரர் அவர்களே நீங்கள் தான் நம் தமிழ் நாட்டில் எந்த ஒரு போதை இல்லாத தமிழகமாக மாற உங்களுடைய குரல் ஒலிக்க வேண்டும் இதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். பாவம் ஏழை எளிய மக்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர் தாங்கள் தான் அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும் சார். இதற்கு இறைவனின் துணை உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.இதை தாங்கள் வேகமாக செயல்படுத்த உங்களிடம் வேண்டிக்கொள்கிறேன் சார்.நன்றி❤
அன்புள்ள அண்ணா அழகான தலைப்பு.தலைப்புக் ஏற்ற வார்த்தை கருத்து தெளிவு சிந்தனைகள் அனைத்தும் நிறைந்திருந்தது முடிவு அதிகம் அழகாக இருந்தது அதனால் தான் உடனே பதிவு கொடுத்தேன்.
மனிதம் மலரட்டும்
சிறப்பு தோழர் மிக மிக சிறப்பு
நான் மதிக்கக்கூடிய MP +சிந்தனையாளர் தோழர் வெங்கடேசன் அவர்கள்.
அன்புள்ள அண்ணா வணக்கம் இதுஆடியோநிகழ்வுகள் காட்சிகள் நான் ரொம்ப நாளைக்கு முன்னாடி வந்தது என்று நினைத்தேன். ஆனால் கடைசியின் முடிவில் ஏதோ ஒரு கதை வந்தது உண்மையில் அதைக் கேட்கும் பொழுது என்மனம் மனம்ரொம்ப ஆனந்தம் அடைந்தது. ஓ மை காட் அப்போ ஏதோ ஒரு நிகழ்வுகளுக்கு அப்புறம் இந்நிகழ்வுகள் நடந்திருக்கிறது என்று என் எண்ணங்கள் அலைவரிசை சரியாக செயல்படுகிறது என்றுபுரிந்து கொள்ள முடிகிறது ஓ மை காட்இதற்குப்இதற்குப் பதிவு மீண்டும் நான் காலையில் கொடுப்பேன் திரும்ப கேட்டுவிட்டு.உண்மையில்என்னுடைய எண்ணங்களுக்கு ஒவ்வொரு ஆடியோவும் என்ன சொல்வது என்றே தெரியாதுஎன்னுடைய எண்ணங்களுக்கு ஒவ்வொரு ஆடியோவும் என்ன சொல்வது என்றே தெரியாது என்னமோ நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் எதைப் பற்றி பேசினாலும் அது என்னுடைய நிகழ்வுகளுக்கு சரியாக என்னுடைய இறைவன் அமைத்து கொடுக்கிறார், அது எப்படி அதுதான் எண்ணங்கள் அலைவரிசை அந்த எண்ணம் அதுதான் சரியாக செயல்படுகிறது என்பது உறுதிப்படுத்துகிறேன் நான் ஒரு சாட்சி உண்மை சத்தியம் சத்தியத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்இப்படியெல்லாம் இருக்கும் என்று நிகழ்வுகள் என்று தெரியாது ஒரு காலகட்டம் அது எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது நடக்கப் போகிறது மாற்றம் வந்தே தீரும் இதில் எந்தவிதமானஐயமும் இல்லைஉண்மையில் சத்தியத்திற்கு அவ்வளவு ஒரு பெரிய காலம் இருக்கிறது என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.
ஆனால் இந்நிகழ்வுகள் எனக்கு தெரியாது என் வாழ்க்கையில் சரியாக நடந்து வந்து கடந்த பாதைகள் எல்லாம் காட்சிகளாகவும் கேட்பவைகளாகவும் வரும்பொழுதுஎன்ன ஒரு ஆனந்தம் பரமானந்தம் இதுதான் உண்மை மற்றதெல்லாம்எதுவும் நிரந்தரமில்லை இது நூற்றுக்கு நூறு உண்மை . எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறது இதை உணர்ந்தால் மட்டும்தான் அதை அறிந்து கொள்ள முடியும் அழகாக, காரணம் இல்லாமல் காரியம் இல்லைஅனைத்து வார்த்தைகளும் காண்பவையும்கேட்பவையும் எல்லாம் தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது நாம் ,ஒன்றுடன் ஒன்று ஒன்று தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது இந்த இயற்கை என் பிரபஞ்சம் விஞ்ஞானம் , மெய் ஞானம் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறது இதை உணர்ந்தால் மட்டும்தான் அதை அறிந்து கொள்ள முடியும் அதுவரை நாம் சொல்வதும் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற ஒரு வருத்தம் இருந்தது பரவாயில்லை இந்த அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நினைக்கும் பொழுதுகண்டிப்பாக அந்த இறைவன் கைவிடவில்லை எல்லாம் அவன் செயல் அல்லவா அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இந்த சேனல் காரர்கள் கண்டிப்பாக என் அண்ணனுக்கு தெரியப்படுத்தவும் வார்த்தைகள்கருத்து தெளிவு சிந்தனை எல்லாம் அருமை அருமை வெண்பாரி வேள்பாரி அந்த கதைப்புக்கு நான் ஒரு நாள் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லைசரி எதுவாக இருந்தாலும் என் எண்ணங்கள் சரியாக இருக்கிறது என்பது உறுதிப்படுத்துகிறது உண்மை சத்தியம்.என் உயிர் சாய். அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை ஓ மை காட் .காட் பிளஸ் யூ அண்ணா.
Velpari Nayagan ❤❤❤❤❤❤❤
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மதுரை வைகை இலக்கியத் திருவிழாவில் கூட குஞ்சரத்தம்மாள் பஞ்சத்தில் கஞ்சி ஊற்றி சொத்தையெல்லாம் இழந்து ஓட்டுவீட்டில் இறந்து போனதாகவும் இன்றும் குஞ்சரம் என்ற பெயர் குழந்தைகளுக்கு வைக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது.
அருமை❤
என்னை மன்னித்துவிடுங்கள்... உங்களை என்னால் கவனிக்க முடியவில்லை.. இப்பொழுதே நான் வேள்பாரி படித்து முடித்து விட்டு வருகிறேன். அந்த இறுதி கட்ட பரபரப்பில் இருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. மன்னித்துவிடுங்கள் 😢
Velpari kadhai padamaga vara vendum 🎉😊💥🔥
Please all brothers sisters read Valparai naval very very super story
Translate English
this tamil selvan is not a good guy.