BJP சங்கிகளை கதறவிட்ட கரு.பழனியப்பன் | Karu Palaniappan Wonderful Speech | CM MK Stalin | Kalaingar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • BJP சங்கிகளை கதறவிட்ட கரு.பழனியப்பன் | Karu Palaniappan Wonderful Speech | CM MK Stalin | Kalaingar
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

ความคิดเห็น • 313

  • @bharathiv9582
    @bharathiv9582 ปีที่แล้ว +28

    அருமையான பதிவு பழனியப்பன் நன்றி 💐🙏💯

  • @radhakrishnangovindaraj4601
    @radhakrishnangovindaraj4601 ปีที่แล้ว +18

    Good Karu Palaniappan, thank you. GOD BLESS YOU.
    pls live a 100 years. Keep explaing our every day life culture

    • @adventuregamesbyjeevan4297
      @adventuregamesbyjeevan4297 ปีที่แล้ว +1

      கடவுள் மறுப்பாளர் கோவிந்தா அய்யா.

  • @stalinvenkatesanstalinvenk4000
    @stalinvenkatesanstalinvenk4000 ปีที่แล้ว +15

    அருமையான கருபழம்நீ அப்பன்!!👍👍👍🙏🙏🙏🙏

  • @manivelraaj2787
    @manivelraaj2787 ปีที่แล้ว +43

    கரு நீங்கள் எப்போதும் அருமை
    உங்கள் பேச்சு என்றுமே பெருமை

  • @rppandian1841
    @rppandian1841 ปีที่แล้ว +12

    I like you palaniappan Excellent speach.
    I am always your fan . 👍

  • @kmurugesan4899
    @kmurugesan4899 ปีที่แล้ว +45

    புத்தகத்தின் அவசியத்தை மிகவும் சிறப்பாக சொன்னீங்க ஐயா

    • @RamaKrishnan-bd7fg
      @RamaKrishnan-bd7fg ปีที่แล้ว +1

      Kkkkw

    • @rajendranc2817
      @rajendranc2817 ปีที่แล้ว

      @@RamaKrishnan-bd7fg allaalllaaaaalaalaaalaaaaalaaalaaaalaaaaalaaaalalaalalllaaaaaaaaalla

  • @rjgaming8096
    @rjgaming8096 ปีที่แล้ว +42

    திருக்குறள் விளக்கம் இவ்வளவு சிறப்பாக நான் இதுவரை கேட்டதில்லை. தொடர்ந்து சகோதரர் திருக்குறள் விளக்க உரை எழுத வாழ்த்துக்கள்.

    • @dilipank880
      @dilipank880 ปีที่แล้ว

      நானும் அதை உணர்தேன்

  • @evversshineimponandfashion6653
    @evversshineimponandfashion6653 ปีที่แล้ว +9

    புத்தக வாசிப்பு என்பது சிந்திக்க தூண்டவும், வளர்ச்சி யைத் தரும் என்பதை , மிக விளக்கமாக தந்ததர்க்கு நன்றி, வாழ்க வளமுடன்.

  • @rajawilson2452
    @rajawilson2452 ปีที่แล้ว +9

    Super brother karu palaniappa

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 ปีที่แล้ว +19

    அவர் அவரின் தாய்மொழி தான் அவர் அவர்களின் வளர்ச்சிக்கு முக்கியம் உலகெங்கிலும்....

  • @selvaperia8512
    @selvaperia8512 ปีที่แล้ว +17

    Karu. Pazhaniyappan always gives an inpsirational, social awackening and educational speech.

  • @kumaraguruparanramakrishna7066
    @kumaraguruparanramakrishna7066 ปีที่แล้ว +15

    கன்னிமாரா நூலகத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது கலைஞர் தமது சிறப்புரையில் "பொன்னாடைக்குப் பதிலாக புத்தகங்களைப் பரிசாக வழங்கினால் பெரிதும் மகிழ்வேன்" என்று உரைத்தபோது கரவொலி எழுப்பியோரில் நானும் ஒருவன். வாசிப்பை வளர்க்க அண்ணா நூற்றாண்டு நூலகம் எழுப்பினார்! பெரும் சாதனை அது! அதை மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று பின்னால் வந்த ஜெயலலிதா அவர்கள் சொன்ன போது தீயணைப்பு வண்டியில் பயணிகளை ஏற்றிச் செல்ல இயலாது. பயணிகள் பேருந்து வேறு. இரண்டும் ஒரே தொழில்நுட்பத்தால் ஓடினாலும் வெவ்வேறு நோக்கம் உண்டு. அதுபோலவே தான் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றக் கூடாது என்று வங்கி ஊழியர் திங்கள் இதழான Bank Workers' Unity யில் தலையங்கம் எழுதினேன்.
    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்பாக அண்ணா நூற்றாண்டு நூலகம் மருத்துவமனையாக மாற்றக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
    கலைஞரின் கனவான வாசிப்புப் பழக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டது மிகவும் சிறப்பு. இதற்கு முன்கையெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்களுக்கு நன்றி.
    திரு. கரு.பழனியப்பன் அவர்கள் கூறியது போன்று பெண் கல்வி, மகளிர் மேம்பாடு ஆகியவற்றிற்கு இலவச பேருந்துப் பயணம் துணைநிற்கும். எக்காலத்திலும் இதை நிறுத்தி விடக் கூடாது என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    • @mahaprabu4943
      @mahaprabu4943 ปีที่แล้ว +2

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

    • @rjgaming8096
      @rjgaming8096 ปีที่แล้ว +2

      As a Retd. Bank employee I want to thank you for your support to the Anna Noolagam , Kalaignars hands sir.

  • @manoharm4336
    @manoharm4336 ปีที่แล้ว +24

    இவரின் ஒவ்வொரு பேச்சும் செயதிச்செறிவுடன், யதார்த்தமாவும், மிக நெருக்கமாகவும் தோன்றும்...

  • @amudhan7449
    @amudhan7449 ปีที่แล้ว +12

    அருமை சகோதரா

    • @anujanbuanbu3038
      @anujanbuanbu3038 ปีที่แล้ว

      Super very nice

    • @mahaprabu4943
      @mahaprabu4943 ปีที่แล้ว +1

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

  • @nallasamyn.s.4274
    @nallasamyn.s.4274 ปีที่แล้ว +23

    Super super

  • @nagarajanthangavel616
    @nagarajanthangavel616 ปีที่แล้ว +14

    A very intellectual speach from a learned Scholar of 21st century to the seeds of the future of our culture, tradition & values of our Tamil Language & nation. Thank a lot to our Karu.Palaniappan Aiyya. Vazhga valatthudan nalattudan. God bless him

    • @7sairam
      @7sairam ปีที่แล้ว

      இவர் என்ன தியாகியா. இல்லை தமிழ் நாட்டுல 100 பள்ளிக்கூடம் ஏழை மாணவர்களுக்கு திறந்து கல்வி கொடுக்கிறாரோ இல்லை பல தொழிற்சாலை அமைத்து பல ஆயிரம் தமிழ் மக்களின் இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை பெருக்கி உள்ளாரா.
      சரி அப்படி இவர் என்னதாங்க செஞ்சு இருக்கார்.

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc ปีที่แล้ว +13

    தங்களுக்கு பேரறிஞர் என்ற பட்டம் கொடுக்கலாம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 ปีที่แล้ว +9

    புத்தகம் படித்தால் புத்தாக்கம் பெருவோம்.. புத்தகம் ஒரு மனிதனை பன்படுத்தும்... ஒரு வீட்டில் தாத்தா பாட்டி போல் புத்தகத்தை நேசித்தால் நல்ல வழிகாட்டியா மாறும். நன்றி இயக்குனர் பேச்சாளர் சகோதரர் கரு.பழநியப்பன் அவர்களுக்கு

  • @netatacademyarmypolicecoch2285
    @netatacademyarmypolicecoch2285 ปีที่แล้ว +7

    EXCELLENT SIR GREAT👌👌👌👌👌🤝🤝🤝🤝🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @venkatarajv2837
    @venkatarajv2837 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா...

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 ปีที่แล้ว +19

    இதை விட மிக தெளிவான கல்வியின் தேவை பற்றியும் புத்தகத்தின் பலன் பற்றியும் எவ்வராலும் கூற முடியாது அண்ணன் கரு பழனியப்பன் அவர்களின் மிக சிறந்த உரை

  • @arivukadalp3179
    @arivukadalp3179 ปีที่แล้ว +7

    திரு. கரு. பழனியப்பன் அவர்களின் இந்த பதிவை மூன்று முறை கேட்டும் மற்றும் என்னுடைய குடும்ப உறவினர்களிடமும் கேட்க செய்து, பெற்றார்களையும், குழந்தைகளின் வாசிப்பின் இன்றியமையாததை உணர்த்தினேன். இதுவும் ஒரு ஆவணம். திரு. பழனியப்பன் அவர்களுக்கு நன்றி. வாழ்த்துகள். 🙏🙏🙏

  • @subramanianradhakrishnan3489
    @subramanianradhakrishnan3489 ปีที่แล้ว +4

    மிக அருமையான நபரின் அருமையான உரை வாழ்க கரு பழனியப்பன்

  • @syedismailsyedismail6304
    @syedismailsyedismail6304 ปีที่แล้ว +6

    நாட்டுக்கும் மக்களுக்கும் ரொம்ப தேவையான உரை நன்றி

  • @shajmahal862
    @shajmahal862 ปีที่แล้ว +4

    Arumai anna

  • @jayarams3047
    @jayarams3047 ปีที่แล้ว +4

    Anna super anna arumai ungal speech anna.

    • @mahaprabu4943
      @mahaprabu4943 ปีที่แล้ว

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

  • @nathannathan1306
    @nathannathan1306 ปีที่แล้ว +7

    Well speech sir

    • @mahaprabu4943
      @mahaprabu4943 ปีที่แล้ว

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

  • @rajan9046
    @rajan9046 ปีที่แล้ว +7

    சங்கி மரமண்டைக்கு தெரிந்த விஷயம் சாதி மதம் மட்டுமே

  • @vijayakumark3814
    @vijayakumark3814 ปีที่แล้ว +15

    🙏 ஐயா கரு பழனியப்பன் அவர்கள் வாசிப்பை சிறப்பாக விளக்கம் தந்துள்ளீர்கள் மாணவர்களுக்கு நல்ல சிந்தனை வளர்க்கும் பேச்சு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ஐயா

  • @muralig1331
    @muralig1331 ปีที่แล้ว +6

    இவருடைசிந்தனை.அருமை.வாழ்க.சகோதரர்

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 ปีที่แล้ว +14

    சூப்பர் சகோ....

    • @mahaprabu4943
      @mahaprabu4943 ปีที่แล้ว +1

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

  • @ravindranrajgopal2411
    @ravindranrajgopal2411 ปีที่แล้ว +16

    Keep it up

  • @iiovemyfamily4334
    @iiovemyfamily4334 ปีที่แล้ว

    தாய் தமிழ் மன்னின் பிறந்த தங்கமே . நீ பேசும் தமிழ் மொழி அழகு . இன்றைய தலைமுறையில் வாழும் மக்களுக்கு தந்தை பெரியார் அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி இவர்கள் செய்த சாதனையை உரக்கச் சொல்லும் உத்தமனே என்னை அறியாமல் நீ பேசுவதை கேட்க என் இதயம் ❤️ தேடுகிறது நீ பேசும் தமிழ் மொழியை ஒரு நாள் முழுவதும் கேட்டு கொன்டு இருக்கிறேன் அண்ணா நீ பேசும் பொலுது ஒரு நிமிடம் கூட சலித்தது இல்லை நான் கண்ணிமைக்கும் நேரத்தில் நீ பேசும் என் அழகு தமிழ் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது................ என்றாவது ஒரு நாள் உன்னைச் சந்திக்க வேண்டும் என்று காத்துக் கொண்டு இருகிறோம் என்றும் அன்புடன் அன்புராஜ் ❤❤❤

  • @jegatheeswari887
    @jegatheeswari887 ปีที่แล้ว +5

    Excellent speech

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK ปีที่แล้ว +13

    தலைவா ✌✌

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 ปีที่แล้ว

    நல்ல உரை முமூவதும் கேட்டேன் சிறப்பு.

  • @punidhapriya3377
    @punidhapriya3377 ปีที่แล้ว +4

    Super massage 🙏

  • @babuprabhakaran9422
    @babuprabhakaran9422 ปีที่แล้ว +11

    May God bless this country

  • @victori3431
    @victori3431 ปีที่แล้ว +7

    Sir Pazhniappan
    Excellent speech full of indepth knowledge, wisdom and facts.
    Books are like fruit bearing trees which gives to everyone and does good.
    The sangi jayamohan telling that he is above Kalanjar Karunanidhi is like a dung bee that drank little spilled alcohol and told a passing Elephant "see he is afraid of me and running away".
    Sir, you told that we parents should buy books and encourage our children the books reading habits.

    • @7sairam
      @7sairam ปีที่แล้ว

      Mr Victor
      Do not teach all your scrap to your children. Let them follow sangi or bungi, give them their space. Don't misguide them by all these scraps.
      Ask them to read texts yes original texts they will distinguish between good and bad. Not all concoctions this gentleman is pouring.
      Not every one is fool to take lies just like that. So dont spoil youngsters. Its more than enough, the TN education has gone too low in the past 50 years.

  • @Thavachelvan05
    @Thavachelvan05 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்...

  • @karikalan4930
    @karikalan4930 ปีที่แล้ว +4

    Good 👍

    • @mahaprabu4943
      @mahaprabu4943 ปีที่แล้ว

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

  • @ravichandran01
    @ravichandran01 ปีที่แล้ว +4

    சபாஷ் சரியான கருத்து

    • @mahaprabu4943
      @mahaprabu4943 ปีที่แล้ว

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

  • @wilsong2011
    @wilsong2011 ปีที่แล้ว +10

    Super

  • @francisiraj7315
    @francisiraj7315 ปีที่แล้ว +4

    கரு(த்து). பழனியப்பன் திராவிடத்தால் பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷம்.சிறப்பான உரை.பாராட்டுக்கள்.

  • @onlymusicx9747
    @onlymusicx9747 ปีที่แล้ว +7

    கரு பேச்சு எல்லாம் கரு.

  • @a.p.sa.p.s9890
    @a.p.sa.p.s9890 ปีที่แล้ว +2

    பெரியாரின் கனவு அவர் லட்சியம் அவர் விதைத்து விட்ட விதைகள் செடிகளாக மலர்ந்து இன்று ஆயிரம் பெரியார்களாக கரு பழனியப்பனாக இன்னும் பல ஆயிரம் பெரியார்கள் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளவிக் கொண்டிருக்கின்றார்கள் தற்போது இதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் எந்த காலத்திலும் ஆர் எஸ் எஸ்சினுடைய சித்தாந்தம் தமிழகத்தில் பலிக்காது பலிக்காது பலிக்காது

  • @PrakashPrakash-nu9pz
    @PrakashPrakash-nu9pz ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பு திருக்குறள் அற்புதமான பேச்சி

  • @user-ph2wc3ct3i
    @user-ph2wc3ct3i ปีที่แล้ว +1

    அருமை அய்யா

  • @sundaresanramamoorthy8039
    @sundaresanramamoorthy8039 ปีที่แล้ว +2

    எந்த ஒரு சான்றிதழும் தனக்குத்தானே கொடுத்துக் கொள்ளக் கூடாது.

  • @sureshkannan4899
    @sureshkannan4899 ปีที่แล้ว +6

    அறிவார்ந்த சொல்லோவியம் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்

  • @sakthivelu9136
    @sakthivelu9136 ปีที่แล้ว +4

    எப்போதுமே உங்கள் பதிவு சிறப்பு கரு ஐயா.

  • @karunanithikaruna9844
    @karunanithikaruna9844 ปีที่แล้ว +2

    Nice spice👍

    • @mahaprabu4943
      @mahaprabu4943 ปีที่แล้ว

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

  • @kanniappanim917
    @kanniappanim917 ปีที่แล้ว +4

    👍👍👍💐💐💐

  • @dhavamanidevi8208
    @dhavamanidevi8208 ปีที่แล้ว

    அண்ணா உங்களின்பேச்சாற்றழுக்கு நான் தலைவணங்குகிரேன்

  • @EzhilranjanSivasubramaniam
    @EzhilranjanSivasubramaniam ปีที่แล้ว +3

    👌👌👍👍

  • @lawrancelawrance-xm2kh
    @lawrancelawrance-xm2kh ปีที่แล้ว

    Sir neenka very supper sir

  • @baskaran.l4839
    @baskaran.l4839 ปีที่แล้ว +1

    நான் மூன்று நிமிடங்கள் மட்டுமே கேட்டேன் அதில் கரு. பழனியப்பன் அண்ணா அவர்கள் பேசிய கருத்தில் ஒன்று முடிவுறுகணம் முடிவுறாகணம் என கணிதத்தில் உண்டு அதுபோல திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை அரசியல் என்பது சங்கிலி தொடர் போன்று முடிவுரா கணமா கத்தான் இருக்கும். தலைவர்களின் வருகை மேலும் பேனாவை நினைவு சின்னமாக வைக்க தலைவரின் செயல்களை விட சிறந்ததாக, சிறந்தவராக கூறும் என்றிர்களே அங்கே தான் கரு. அவர்கள் நிற்கின்றீர்கள் அருமை அண்ணா உங்களுடைய சொற்பொழிவு. மேலும் அவர்களிடத்தில் பதில் zero ஒன்றும் இல்லை. வாழ்க தமிழ், வளர்க தமிழ் மக்கள், வளரும் தமிழ்நாடு வணக்கம்🙏தமிழ் அன்னைக்கு... தொடர்கிறேன் வீடியோவை.....

    • @mahalingam574
      @mahalingam574 ปีที่แล้ว +1

      இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் திராவிடத்தின் தேவை இருக்கிறது.

  • @RoyGeorgeoman
    @RoyGeorgeoman ปีที่แล้ว +1

    Excellent speech which makes the young mind to think and act on their own in this world by knowing more about our language and culture which is the best in the whole world. Thank you !

  • @sreevigneskar2318
    @sreevigneskar2318 ปีที่แล้ว +22

    சார் நிறைய பேசுங்க சங்கிகள் ஆட்டம் தாங்கல

  • @Akshay-ro4ne
    @Akshay-ro4ne ปีที่แล้ว +7

    இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தது....🥱🥱🥱🥱

  • @SathishKumar-rt6so
    @SathishKumar-rt6so ปีที่แล้ว +4

    அதிக அறிவார்ந்த பேச்சு

  • @revrlchandran
    @revrlchandran 7 หลายเดือนก่อน

    Excellent 👍

  • @RajaRaja-rq7yg
    @RajaRaja-rq7yg ปีที่แล้ว +3

    மிக அருமையான கருத்துகள்.
    ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் முன்னேற புத்தகம்
    படிக்க வேண்டும் என்ற அருமையான கருத்துகள் தெரிவிக்கும் அன்பு தோழர் கரு. பழனியப்பன் அவர்களுக்கு நன்றி.

  • @prasan667
    @prasan667 ปีที่แล้ว

    கரு பழனியப்பனுக்கு புரியுது. ஆனா பாமர மக்களுக்கு புரியாதது. இதுதான் உங்களை போன்ற சிறந்த மேடை பேச்சாளராக வளர்ந்த திராவிட சாதனை. வாழ்க திராவிடம்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 ปีที่แล้ว

    அறப்பேச்சு சார். வாழ்த்துக்கள் திரு. கரு. பழனியப்பன் சார். நன்றி.

  • @truthseeker4491
    @truthseeker4491 ปีที่แล้ว +5

    பொய் வெறுக்கும் பழனியப்பா......... டாஸ்மாக்கை மூடப்பா.................. வள்ளுவ நல் நெறியப்பா...... சொன்னாக்கா தப்பாப்பா.......... கள்ளுகடை பூட்டுண்டு , சொன்னாப்பா கனி அக்கா..............வெற்றி பெற்று முடித்தவுடன் காற்றில் எல்லாம் போச்சப்பா 😂😂😂😂 ஜெய் ஹிந்த்

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 ปีที่แล้ว

    மிக அருமை கருத்தே.

  • @ravichandran2493
    @ravichandran2493 ปีที่แล้ว +1

    Sir thanks good clear explanation parents should realise and take care

  • @iiovemyfamily4334
    @iiovemyfamily4334 ปีที่แล้ว

    அழகிய தமிழ் மகன் (அல்லது) தமிழ் மொழியில் மகன்

  • @alifimam7676
    @alifimam7676 ปีที่แล้ว +3

    👍👍👍💯💯

  • @baskardass7273
    @baskardass7273 ปีที่แล้ว +1

    படித்ததை வைத்து படம் காட்டுபவன் அல்ல ஆசிரியன்
    படிக்கச் சொல்லித்தருபவனே ஆசிரியன்

  • @primed6286
    @primed6286 ปีที่แล้ว +6

    Superb

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 ปีที่แล้ว

    Excellent speach , super Na .

  • @kumarblore2003
    @kumarblore2003 ปีที่แล้ว

    Super. வாழ்க வளமுடன்

  • @barathibarathi3468
    @barathibarathi3468 ปีที่แล้ว

    👍👍

  • @gramesh1284
    @gramesh1284 ปีที่แล้ว

    தனி மனித முன்னேற்றம் அதனால் சமூக முன்னேற்றம் எனும் சந்ததியின் பயனுள்ள பரிமாணத்தில் அடித்தளம் பற்றிய மாறுபட்ட சிந்தனையின் வெளிப்பாடு.

  • @varadarajankothandaraman3083
    @varadarajankothandaraman3083 ปีที่แล้ว +7

    Only Arivalayam cover make you happy.

    • @perumalk259
      @perumalk259 ปีที่แล้ว +3

      Sangi

    • @kailasams7107
      @kailasams7107 ปีที่แล้ว +5

      Vayiru eriyutha ungalukku ... thamizh always great than ur Hindi .. let ur stomach burn

    • @chandrasekaranayyasamy376
      @chandrasekaranayyasamy376 ปีที่แล้ว

      Arrogant Illiterate?

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 ปีที่แล้ว +2

      தமிழ்பற்றி தெளிவான விளக்கம் கொடுத்தாலே சிலருக்கு ஏன் எரிகிறது?

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 ปีที่แล้ว

      @@chandrasekaranayyasamy376 yes , Duplicate Certificate

  • @DEEN_OVER_DUNYA_786
    @DEEN_OVER_DUNYA_786 ปีที่แล้ว

    திருக்குறள் புத்தகங்கள் வீடு தோறும் இலவசமாக திமுக சார்பில் வழங்க வேண்டும்

  • @thambiduraid450
    @thambiduraid450 ปีที่แล้ว +2

    உண்மையில் மக்களின் தாழ்ந்த நிலையை மட்டும் உயர்த்த வேண்டும் பதவி சுகம் இல்லாத அர்பணிப்பு இன்று இந்தியாவே பெரியாரை பார்க்கும் படி செய்து இருக்கிறது செய்து கொண்டு இருக்கும்

  • @fizalahmd2177
    @fizalahmd2177 ปีที่แล้ว

    🎉🎉🎉 well done speech ❤

  • @thambiduraid450
    @thambiduraid450 ปีที่แล้ว +1

    மக்கள் மக்காக புத்தக வாசனையே இல்லாமல் வைப்பது மக்குகளின் மிக பெரிய ஆளுமை ஆவதற்கே

  • @vijaiyac820
    @vijaiyac820 9 หลายเดือนก่อน

    👌👌

    • @vijaiyac820
      @vijaiyac820 9 หลายเดือนก่อน

      🙏

  • @vidhyapriya4311
    @vidhyapriya4311 ปีที่แล้ว

    Good speech👍, but dont vote for dmk👎

  • @ponrajiyanarayanakumar5493
    @ponrajiyanarayanakumar5493 ปีที่แล้ว

    புத்தக திருவிழாவை அரசியல் மேடையாக்கியவர் கூடம் தெரியாமல் சாமியாடுபவர் தலைப்பை மறந்தவர்

  • @vgsmaniann3452
    @vgsmaniann3452 ปีที่แล้ว +1

    எட்டு வழிச்சாலை தேவேயா என்று கேட்ட அறிவுஜீவி இன்று மௌனம் காக்கிறான்.

  • @srinivasan...k5452
    @srinivasan...k5452 ปีที่แล้ว

    Bro you speak to veary nices🙏🙏🙏🙏🙏 iam. Dmk.. Seenu🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @adventuregamesbyjeevan4297
    @adventuregamesbyjeevan4297 ปีที่แล้ว +3

    காசு வாங்குறது கொஞ்சம் கம்மி பண்ணிட்டு காமாத்து பால் கூவுங்க சார். அடுத்த தீப்பொறி ஆறுமுகம் 👆🏿.

  • @sivaku2642
    @sivaku2642 ปีที่แล้ว +1

    பெரிய யோக்கியன்.

  • @vinodhkumar4711
    @vinodhkumar4711 ปีที่แล้ว +1

    எட்டு வழி சாலை பற்றி பேசுங்கள் ஐயா... அறிவானவரே

  • @whitechutney7541
    @whitechutney7541 ปีที่แล้ว

    Aha arumai

  • @malinisenthil1709
    @malinisenthil1709 ปีที่แล้ว

    Really his speech is thought provoking

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 ปีที่แล้ว

    நம்முடைய முதல்வர் கொண்டுவந்த திட்டங்களில் மகளிர் இலவச பேருந்து திட்டம்தான் மிக சிறந்தது. நான்கு ஆண்டு கழித்து இந்தியா முழுமைக்கும் வரபோகும் திட்டம் இது

  • @manig5056
    @manig5056 ปีที่แล้ว

    It's true

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 ปีที่แล้ว

    காதல் பற்றிய நல்ல சேதி.

  • @rajendranchandrasekar7672
    @rajendranchandrasekar7672 ปีที่แล้ว +3

    தமிழ் வாழ்க, அறிவுடைமை போற்றும் ஆற்றல்மிக்க பேச்சு, வாழ்க

  • @maheswariandivel1663
    @maheswariandivel1663 ปีที่แล้ว +4

    நல்ல புத்தகம் படிக்கும் பிள்ளை நல்ல பையனை தேர்ந்தெடுக்கும் .👌🏻👌🏻👌🏻

  • @nagadass3607
    @nagadass3607 ปีที่แล้ว +1

    true

  • @sundaramsundaram2890
    @sundaramsundaram2890 ปีที่แล้ว +1

    மோடி ஜி க்கு வாழ்த்து

  • @ramkumart8084
    @ramkumart8084 ปีที่แล้ว

    Tamila Tamila

  • @narayananr7739
    @narayananr7739 ปีที่แล้ว

    Karunanithi stalin udayanithi inbanithi dhayanithi valga valga dravidam valga